புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10 
75 Posts - 54%
heezulia
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10 
46 Posts - 33%
mohamed nizamudeen
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10 
70 Posts - 53%
heezulia
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10


   
   

Page 14 of 27 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 20 ... 27  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 29, 2011 12:02 pm

First topic message reminder :

என் இனிய தமிழ் மக்களே ... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நான்தான் உங்கள் பாசத்துக்குரிய( ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ) பாலாஜி எழுதுகின்றேன். என்ன மக்களே இருமுடி கட்டுகிற பிலிங்க் வருதா ..

இது ஒரு புது திரி , நான் ஒரு கதைகான ஒரு குறிப்பு தருவேன் அதை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் .

" ஒரு கதையின் தொடக்கமும் ,முடிவும் குதிரை ஓட்ட பந்தயத்தைபோல இருக்கவேண்டும் என்பார்கள் " அதை போல என்னால் முடிந்தவரை சிறப்பான குறிப்புதர முயற்சி செய்கின்றேன் ..

பின்னூட்டம் தமிழ்ல் அடிப்பதே சிரமம் ,இதில் கதை எப்படி எழுதுவது என்று கேட்டுறீங்களா...

குமுதம் பத்திரிகையில் வருவது போல ஒரு பக்க கதை போல அமைந்தால் சிறப்பு (அதாவது 20-30 வரிகள்) ,இந்த திரி வெற்றி பெறுவது சிரமம் என்று எனக்கு தெரியும் ..ஆகவே வாரத்திற்க்கு ஒரு குறிப்பு மட்டுமே வழங்க படும் ..

சிறந்த கதைக்கான பரிசு , உங்களுக்கு மூன்று மதிப்பீடு புள்ளிகள் வழங்கப்படும் ..வேறு என்ன பரிசு தர முடியும் எங்களால் ...

குறிப்பை பார்க்கலாமா ..

இலக்கம்: 1

நண்பகல் 12:00 மணி ..

கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..




குறிப்பு : இந்த பெயர் அனைத்து மக்ககளையும் கவரும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது .வேறு எந்த காரணமும் இல்லை ..

தொடர்வோமா நண்பர்களே

நன்றியுடன்
வை.பாலாஜி

குறிப்பு : நான் தருகின்ற கதையின் கரு சரியில்லை என்றால் தனிமடல்கள் வரவேற்க்கபடுகின்றன ..





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 15, 2011 3:54 pm

உறவுகளின் கதை எழுதும் திறமை வியக்கத் தகுந்த வகையில் உள்ளது. கதைக்கான கரு எங்கிருந்து பிடிக்கிறீர்கள் ஜீ. அற்புதம்.



கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Thu Dec 15, 2011 4:21 pm

கூல் காஃபி
”நீங்க அந்த ஜாபிற்கு அப்ளை பண்ணி வந்துச்சாங்க?”
”ஏன் கேட்கறீங்க?”
விடாம நான் போற இடத்துக்கெல்லாம் இரண்டு வருடமா நீயும் வர்றீங்க...
நான் ஆம்பிளை...ஒரு இன்கம் தான்....”இங்க நீங்களும் நானும் தான் ....இண்டர்வியூக்கு வந்திருக்கிறோம் .நீங்கள் விட்டுக்கொடுத்தால் எனக்கு.... உங்களுக்கு கூல் காஃபியா?ஹாட்காஃபியா?”
நீங்க வேறே.....நான் இண்டர்வியூ எடுக்கும் பெரியவர்கள் குறித்து ஆராய்ச்சி செஞ்சுக்கிட்டிருக்கேன்...அதான் இப்படி....ஒழுங்கா கேட்டு வந்தா பதில் ஒழுங்கா கிடைக்காது.அதான் இப்படி இந்தப்போர்வையில்....
”அப்ப கூல்காஃபி தான்னு சொல்லுங்க”
தொடருங்கள்


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 15, 2011 4:23 pm

prlakshmi wrote:இலக்கம்-1
ஐடி கார்டை இழுக்கப் பார்த்தான்சிவா. அது ஈர மணலுடன் ஒட்டிக்கிடந்தது.கையில் ஏதோ பிசுபிசுக்கவே,வெளிறிய கண்களுடன் சட்டையில் துடைத்தான்.சிவப்பான கையுடன், ‘கொலை....கொலை‘ எனக் கத்தியபடியே ஓடியவன்........... அலறி எழுந்தான்.கையைத் திருப்பிப் பார்க்க பாயின் பிய்ந்த குச்சிகள் ‘ஙே‘ என அவனைப் பார்த்து சிரிக்க, என்னடா! பகலிலேயே கனவா! என்று கேட்ட பாலுவைப் பார்க்காது அருகில் அருந்த செய்தித்தாளைப்படித்தான்.‘கடற்கரையில் கொலை‘!!!

மிக சிறிய சிறுகதை .. நல்லாயிருக்கு .. வாழ்த்துக்கள் .. சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 15, 2011 4:28 pm

நல்ல கதை ரேவதி .. கலக்குற .. நல்ல கற்பனை வளம் ரேவதி . கதை ரொம்ப நல்ல இருந்தது ... வாழ்த்துக்கள் ... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 15, 2011 4:29 pm

மீதுனாவின் கதையை படிப்போம் ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 15, 2011 4:34 pm

வை.பாலாஜி wrote:நல்ல கதை ரேவதி .. கலக்குற .. நல்ல கற்பனை வளம் ரேவதி . கதை ரொம்ப நல்ல இருந்தது ... வாழ்த்துக்கள் ... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி அண்ணா பாடகன்



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Dec 15, 2011 4:53 pm

வை.பாலாஜி wrote:
சுப்ரியாவும் ,சுதனும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிகின்றனர் .சுப்ரியா வேலைக்கு சேர்ந்ததிலிருந்து சுதனுக்கு இனம் புரிய இன்பம் .அது அவனுக்கு காதலாக மாறியதில் வியப்பு இல்லை .காரணம் சுப்ரியாவின் அழகு அப்படி . பணிநேரத்தில் சுதன் தன்னை அடிக்கடி பார்ப்பதாக சுப்ரியாவுக்கும் தோன்றியது .இரண்டு வருடங்கள் கடந்தும் தன் காதலை அவளிடம் சொல்லவில்லை .இன்று தன் காதலை அவளிடம் சொல்லவேண்டும் என்று நினைத்து அவளுக்காக காத்துயிருந்தான். தொலைவில் அவள் வெள்ளை நிறச் சுடிதாரில் ஒரு தேவதை போல நடந்து வந்து கொண்டுயிருந்தாள் ,அவள் கிட்ட வருவது தெரிந்ததும் , அவளை நெருங்கினான் ..

ப்ரியாவின் அருகில் சென்றவுடன் பயம் தொற்றிகொண்டது. எதயோ சொல்ல வந்து வாங்க ப்ரியா ? என்பதோடு நிறுத்திகொண்டான். அவளும் சாரி சுதன் ரெம்ப லேட் ஆயிருச்சா ? என்றாள்.

இல்ல இல்ல நானும் இப்பத்தான் வந்தேன் . ஏதோ முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று கூறினீர்கள் ? என்ன என்றான்?

ஆமம் இவரு சொல்லமாட்டாராம் . நாமதான் சொல்லனுமாம் ,
சரியான பயந்தாங்கொள்ளியா இருப்பன் போல என்று முனுமுனுத்தாள்.
என்ன கூறினீர்கள் ?என்றான் அவன்.

ஒன்றும் இல்லை சுதன். இன்னக்கி ரெம்ப தூரம் நடந்துட்டேன். கால் வலிக்கிறது.
எங்காவது உட்கார்ந்து பேசலாமா ? என்றாள்.
பேசலாமே ! பக்கத்தில் காபி ஷாப் , ஆஞ்சநேயர் கோவில் ரெண்டும் இருக்கு எங்க போகலாம் ? என்றான்

( ஆஞ்சநேயர் கோவிலா ? அறிவுகெட்டவனே என்று மனதிற்குள் திட்டினாள்) வேற எங்காவது போகலாம் என்றாள்.

கொஞ்ச தூரம் நடந்து சென்றால் முருகன் கோவில் இருக்கு. அங்க தெப்ப குளம் எல்லாம் இருக்கு .
பார்க்குறதுக்கே ரம்மியமா இருக்கும் அங்க போலாமா ? என்றான்

இருவரும் நடந்து சென்றார்கள். வெள்ளை நிற சுடிதாரில் அழகாக இருந்த அவள் , தனது இரு கரங்களையும் கட்டிக்கொண்டு , அவனுடன் ஒட்டியும் ஒட்டாமலும், நடந்துவருவது , ஏதோ சொர்க்கலோகத்திற்கு செல்வது போல தோன்றியது. சில நிமிட அமைதிக்கு பின்பு கோவிலுக்குள் நுழைந்தார்கள்.

இறைவனை வழிபடும் போது , முருகா நான் இவளை காதலிக்கிறேன் . என் காதல் நிறைவேற வேண்டும் என வேண்டி கொண்டான். அதே உற்சாகத்தில் அவளை பார்த்தான் .ஆனால் அர்ச்சகர் கொடுத்த குங்குமத்தை உண்டியலில் கொட்டிவிட்டு , திரு நீறினை மட்டும் பூசிய ப்ரியாவின் செய்கையினை அவனால் புரிந்துகொள்ள முடியாமல் போனது .

தெப்பக்குளத்தின் கரையினில் அமர்ந்தனர் . ப்ரியா உங்களிடம் ஒன்று கேட்கலாமா ?
இதென்ன கேள்வி ? என்றாள்.
இல்ல நீங்க எப்ப பார்த்தாலும் வெண்மை நிற ஆடைதான் அணிகிறீர்கள்.நீங்கள் பூவைத்து நான் பார்த்ததே கிடையாது ? ஸ்டிக்கர் பொட்டு கூட வைக்க மாட்டீர்கள். ஏன் ? என்றான்.

அவனது கேள்விகள் அவளுக்கு கண்ணீரை தந்தது. அடுத்த அறைமணிநேரம் அவள்தான் பேசினாள். அவன் ஏதும் பேசவில்லை. அப்போது அவளின் அலைபேசியில் அழைப்பொலி அடித்தது .
உன்னை தொட்ட தென்றல் இன்று என்னை தொட்டு சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசைவைத்து தள்ளி தள்ளி போவதென்ன நீதி
பேச வந்தேன் நூறு வார்த்தை பேசி போனேன் வேறு வார்த்தை உண்மை சொல்லவா ?


அலை பேசியில் பேசி முடித்ததும் நேரம் ஆயிருச்சு சுதன், நான் கிளம்புறேன் என்றாள்.

ம் . சரி நாளை பார்க்கலாம் என்றான். வீட்டிற்கு வந்தவள் அழுதுகொண்டே வந்தால். எதை எதையோ பேச சென்று எதையோ பேசிவிட்டு , அழுதுகொண்டிருந்தாள்.

சுதனின் மனதிலும் ஏகப்பட்ட சோக ரேகைகள் விரிசலை ஏற்படுத்தியிருந்தன. அப்போது அவன் அலைபேசி அடித்தது. எதிரில் அவனது உயிர் நண்பன் பேசினான். நீ உன் காதலை சொல்லிவிட்டாயா ?

இல்லடா ,
அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருச்சுடா ! ஆனால் இப்போது அவள் விதவை. என்றான்.

அவள் விதவை என்பதால் நீ உன் காதலை சொல்லவில்லையா ? அடப்பாவி , நீயும் வாய் பந்தல் போடுகிறவன் தானா ? அவள் குணம் பற்றி , நடத்தை பற்றி மணிகணக்காய் பேசுவையே ? அதெல்லம் சும்மா தானாடா ?
இங்க பாரு நீ என் நண்பனே இல்லை. என் முகத்தில் இனி முழிக்காதே என்றான்.

அதெல்லாம் பொறுமையாய் கேட்டுவிட்டு , டேய் எல்லாத்தையும் முடுச்சுட்டயா ?

" , நாம நினைக்கிறது மாதிரி இல்லடா , அவளோட வாழ்க்கை மிகுந்த சோகம் நிறைந்தது. அவள் என்னை விரும்புகிறாள் , நானும் அவளை விரும்புகிறேன். இதில் எந்த மாற்றமும் இல்லை. " ஆனால் அவள் விதவை என்பதாலேயே , தன்னை தாழ்த்தி எண்ணிகொண்டிருக்கிறாள். அவளுக்கு காதலிக்கும் தகுதி இல்லை என்று எண்ணி கொண்டிருக்கிறாள்.

அவளின் இந்த எண்ணத்தை மாற்றாமல் நான் என் காதலை சொல்ல மாட்டேன். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அவள் விதவையாய் இருந்தால் என்ன ? வேறு எதாயும் இருந்தால் என்ன? அவள் என் காதலி. என்று ஆவேசமாய் பேசிவிட்டு போனை கட் செய்தான்.

அதே வேகத்தில், இதோ என் காதலை சொல்லிவிடுகிறேன் என்று சுப்ரியாவிற்கு போன் செய்தான்.
அவள் அலைபேசியினை எடுத்தவுடன் "என்ன சுதன்" என்றாள் ?

நான் உங்களை .....என நிறுத்தினான். என்ன தெளிவா சொல்லுங்க என்றாள். ஒண்ணும் இல்லை ப்ரியா,, நாளை ஆடி அமாவாசை நீங்க விரும்பினால் என்னுடன் சதுரகிரி மலைக்கு வாருங்களேன். என்றான்

ஆமா வந்துட்டாலும் நீ சொல்லபோறியா என்ன என மனதில் நினைத்து திட்டினாள்.





கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 15, 2011 4:57 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

( ஆஞ்சநேயர் கோவிலா ? அறிவுகெட்டவனே என்று மனதிற்குள் திட்டினாள்) வேற எங்காவது போகலாம் என்றாள்.


சுப்ரியாவிற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்..அவள் எப்படி ஆஞ்சநேயரை தப்பா சொல்லலாம் :bball:

நல்ல கதை நானும் இந்த மாதிரிதான் எழுத நினைத்தேன்....ஆனால் அப்படியே கொஞ்சம் மாத்திட்டேன்...முதல் கதையே அருமை வாழ்த்துக்கள்



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Dec 15, 2011 5:23 pm

ரேவதி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
( ஆஞ்சநேயர் கோவிலா ? அறிவுகெட்டவனே என்று மனதிற்குள் திட்டினாள்) வேற எங்காவது போகலாம் என்றாள்.
சுப்ரியாவிற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்..அவள் எப்படி ஆஞ்சநேயரை தப்பா சொல்லலாம் :bball:
நல்ல கதை நானும் இந்த மாதிரிதான் எழுத நினைத்தேன்....ஆனால் அப்படியே கொஞ்சம் மாத்திட்டேன்...முதல் கதையே அருமை வாழ்த்துக்கள்
நன்றி நன்றி நன்றி
அன்று சனிக்கிழமை ! ஆஞ்சநேயர் கோவில் போன கூட்டம் அதிகமா வரும். அதனால் தான்
( இனிமேல் எத எழுதினாலும் கவனமா எழுதணும் போல )



கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Dec 15, 2011 5:29 pm

வை.பாலாஜி wrote:மீதுனாவின் கதையை படிப்போம் ...

நான் மிதுனா அவர்களின் கதையினை முழுமையாய் படித்தேன் பாலாஜி !
முழுக்க , முழுக்க சிரிப்பாய் இருந்தது. பாராட்டுகள் மிதுனா அவர்களே !



கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 14 Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 14 of 27 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 20 ... 27  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக