புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_c10 
44 Posts - 60%
heezulia
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_c10 
2 Posts - 3%
viyasan
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_c10 
236 Posts - 42%
heezulia
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_c10 
13 Posts - 2%
prajai
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10


   
   

Page 11 of 27 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 19 ... 27  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 29, 2011 12:02 pm

First topic message reminder :

என் இனிய தமிழ் மக்களே ... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நான்தான் உங்கள் பாசத்துக்குரிய( ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ) பாலாஜி எழுதுகின்றேன். என்ன மக்களே இருமுடி கட்டுகிற பிலிங்க் வருதா ..

இது ஒரு புது திரி , நான் ஒரு கதைகான ஒரு குறிப்பு தருவேன் அதை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் .

" ஒரு கதையின் தொடக்கமும் ,முடிவும் குதிரை ஓட்ட பந்தயத்தைபோல இருக்கவேண்டும் என்பார்கள் " அதை போல என்னால் முடிந்தவரை சிறப்பான குறிப்புதர முயற்சி செய்கின்றேன் ..

பின்னூட்டம் தமிழ்ல் அடிப்பதே சிரமம் ,இதில் கதை எப்படி எழுதுவது என்று கேட்டுறீங்களா...

குமுதம் பத்திரிகையில் வருவது போல ஒரு பக்க கதை போல அமைந்தால் சிறப்பு (அதாவது 20-30 வரிகள்) ,இந்த திரி வெற்றி பெறுவது சிரமம் என்று எனக்கு தெரியும் ..ஆகவே வாரத்திற்க்கு ஒரு குறிப்பு மட்டுமே வழங்க படும் ..

சிறந்த கதைக்கான பரிசு , உங்களுக்கு மூன்று மதிப்பீடு புள்ளிகள் வழங்கப்படும் ..வேறு என்ன பரிசு தர முடியும் எங்களால் ...

குறிப்பை பார்க்கலாமா ..

இலக்கம்: 1

நண்பகல் 12:00 மணி ..

கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..




குறிப்பு : இந்த பெயர் அனைத்து மக்ககளையும் கவரும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது .வேறு எந்த காரணமும் இல்லை ..

தொடர்வோமா நண்பர்களே

நன்றியுடன்
வை.பாலாஜி

குறிப்பு : நான் தருகின்ற கதையின் கரு சரியில்லை என்றால் தனிமடல்கள் வரவேற்க்கபடுகின்றன ..





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 07, 2011 5:03 pm

ரேவதி wrote:
உமா wrote:தங்கச்சி உதவி செய்வானு பார்த்தேன் ...இந்த பொண்ணு இப்படி சிரிக்கிறாளே ரேவதி கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 816814 :bball:

நியாசை அடிக்காதான் கட்டை கொண்டுவர போனேன் உடுட்டுக்கட்டை அடி வ
நான் ரெடி, நீ ரெடியா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Dec 07, 2011 6:12 pm

கே. பாலா wrote:
மாலை நாளிதழ் இவ்வாறு பிரிண்ட் ஆகிக்கொண்டிருந்தது
பணத்துக்காக இரட்டை கொலை - கள்ளக் காதலன் சிக்கினான்
கணவனை போலீசில் மாட்டிவிட நினைத்த பெண்ணும் கைது


வணக்கம் பாலா சார் !

என்ன இதெல்லாம்.
கதை விறுவிறுப்பாய் இருக்கிறது. .



கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Dec 07, 2011 6:13 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
கே. பாலா wrote:
மாலை நாளிதழ் இவ்வாறு பிரிண்ட் ஆகிக்கொண்டிருந்தது
பணத்துக்காக இரட்டை கொலை - கள்ளக் காதலன் சிக்கினான்
கணவனை போலீசில் மாட்டிவிட நினைத்த பெண்ணும் கைது


வணக்கம் பாலா சார் !

என்ன இதெல்லாம்.
கதை விறுவிறுப்பாய் இருக்கிறது. .
என் நீண்டநாள் கனவு பாலாஜியால் நிறைவேறுகிறது ! புன்னகை



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 09, 2011 12:53 pm

கே. பாலா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
கே. பாலா wrote:
மாலை நாளிதழ் இவ்வாறு பிரிண்ட் ஆகிக்கொண்டிருந்தது
பணத்துக்காக இரட்டை கொலை - கள்ளக் காதலன் சிக்கினான்
கணவனை போலீசில் மாட்டிவிட நினைத்த பெண்ணும் கைது


வணக்கம் பாலா சார் !

என்ன இதெல்லாம்.
கதை விறுவிறுப்பாய் இருக்கிறது. .
என் நீண்டநாள் கனவு பாலாஜியால் நிறைவேறுகிறது ! புன்னகை

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 12, 2011 7:01 pm

இலக்கம்: 4

சுப்ரியாவும் ,சுதனும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிகின்றனர் .சுப்ரியா வேலைக்கு சேர்ந்ததிலிருந்து சுதனுக்கு இனம் புரிய இன்பம் .அது அவனுக்கு காதலாக மாறியதில் வியப்பு இல்லை .காரணம் சுப்ரியாவின் அழகு அப்படி . பணிநேரத்தில் சுதன் தன்னை அடிக்கடி பார்ப்பதாக சுப்ரியாவுக்கும் தோன்றியது .இரண்டு வருடங்கள் கடந்தும் தன் காதலை அவளிடம் சொல்லவில்லை .இன்று தன் காதலை அவளிடம் சொல்லவேண்டும் என்று நினைத்து அவளுக்காக காத்துயிருந்தான். தொலைவில் அவள் வெள்ளை நிறச் சுடிதாரில் ஒரு தேவதை போல நடந்து வந்து கொண்டுயிருந்தாள் ,அவள் கிட்ட வருவது தெரிந்ததும் , அவளை நெருங்கினான் ..




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 12, 2011 7:04 pm

திங்கள் கிழமை ஆச்சே இன்னும் குறிப்பு வரலையேன்னு நினைச்சேன் , தனிமடல் போடலாம்னு இருந்தேன் அதுக்குள்ள குறிப்பு வந்தாச்சு

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 12, 2011 7:08 pm

ராஜா wrote:திங்கள் கிழமை ஆச்சே இன்னும் குறிப்பு வரலையேன்னு நினைச்சேன் , தனிமடல் போடலாம்னு இருந்தேன் அதுக்குள்ள குறிப்பு வந்தாச்சு

குறிப்பை யோசிப்பதற்கு சிறிது காலம் தேவைப்பட்டது ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Dec 13, 2011 7:50 pm

வை.பாலாஜி wrote:இலக்கம்: 4

சுப்ரியாவும் ,சுதனும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிகின்றனர் .சுப்ரியா வேலைக்கு சேர்ந்ததிலிருந்து சுதனுக்கு இனம் புரிய இன்பம் .அது அவனுக்கு காதலாக மாறியதில் வியப்பு இல்லை .காரணம் சுப்ரியாவின் அழகு அப்படி . பணிநேரத்தில் சுதன் தன்னை அடிக்கடி பார்ப்பதாக சுப்ரியாவுக்கும் தோன்றியது .இரண்டு வருடங்கள் கடந்தும் தன் காதலை அவளிடம் சொல்லவில்லை .இன்று தன் காதலை அவளிடம் சொல்லவேண்டும் என்று நினைத்து அவளுக்காக காத்துயிருந்தான். தொலைவில் அவள் வெள்ளை நிறச் சுடிதாரில் ஒரு தேவதை போல நடந்து வந்து கொண்டுயிருந்தாள் ,அவள் கிட்ட வருவது தெரிந்ததும் , அவளை நெருங்கினான் ..
மனதுள் இனம்புரியாத ஒரு படபடப்பு ....எப்படி சொல்வது ....ஐ . லவ் யூ சுப்ரியா ....சொன்னால் என்ன நினைப்பாள் !..சீ ..நீ இவ்வளவுதானா என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று ..நினைத்து கொண்டே அவளை நெருங்கிவிட்டான்

"என்ன சுதன்...இன்னைக்கு ரொம்ப ஃபிரெஷ்ஷா இருக்கிற மாதிரி இருக்கு'" !
...ஆமா சுப்ரியா ...எனறவன் அவளிடம் நேராகவே கேட்டான்
ஈஃப் .....யூ டோன்ட் மைண்ட் ....நாம அந்த காபி ஷாப்...ல போய் பேசலாமா ?
"ஓ. ஷ்யூர்."...ஒத்துக்கொண்டாள்

வெள்ளை தேவதை சுப்ரியா காபி ஷாப் ல் சுதனுக்கு அருகில் உட்காந்து இருக்கிறாள்
சுப்ரியாவின் மனதிலும் சில் ஆயிரம் பட்டம் பூச்சிகள் ஒன்றாக சிறகடிப்பதை போலிருந்தது

"சுதன் ...உங்களுக்கு பிடிச்ச படம் ....என்ன ?'
ஏதோ பேசவேண்டும் என்பதைபோல வெளியில் பார்த்தபடி கேட்டாள்

சுதன் யோசித்தான் என்ன சொல்வது ?...என்றாலும் பட்டென சொன்னான் ...".வறுமையின் நிறம் சிகப்பு "

ஏன்..

அந்த படத்துல வர்ற "சிப்பியிருக்குது ...முத்துமிருக்குது பாட்டு ரொம்ப பிடிக்கும் ."
தன் காதலை அந்த பாட்டின் மூலம் சொல்லியிருப்பாங்க ...சூப்பர் அதான் !
சுதன் சொல்லிவிட்டு ...அவள் முகத்தில் அலைபாயும் முடியை பார்த்துக்கொண்டிருந்தான்

"ஏன் சுதன்...அப்படி ..... காதலை சொல்றது ரொம்ப கஷ்டமா ?
ஒரு விரலால் லாவகமாக முடியை ஒதுக்கி விட்டுக்கொண்டே கேட்டாள்

"ஆமா ..எனக்கே ...ரெண்டுவருஷம் ஆகுது .."

சுப்ரியா ..அவன் முகத்தை பார்த்து குனிந்து கொண்டு சொன்னாள்

ரெண்டுவருஷம் ஆனாலும் இன்னும் சொல்லலயே !

இருவரும் குபீரென சிரித்தார்கள் ...

எதையும் சொல்லாமலே அவர்கள் கைகள் இணைந்து கொண்டன ..
அந்த பாட்டில் வருவதைப்போல ..
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 154550



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Dec 14, 2011 12:04 am

கே. பாலா wrote:
.......................
சுப்ரியா ..அவன் முகத்தை பார்த்து குனிந்து கொண்டு சொன்னாள்

ரெண்டுவருஷம் ஆனாலும் இன்னும் சொல்லலயே !

இருவரும் குபீரென சிரித்தார்கள் ...

எதையும் சொல்லாமலே அவர்கள் கைகள் இணைந்து கொண்டன ..
அந்த பாட்டில் வருவதைப்போல .. கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 154550

எனக்கும் எதையோ சொல்லவேண்டும் என்று ஆசைதான். ஆனால் என்னையும் அறியாமல் என் கைகளும் இணைந்து கொண்டன....

Spoiler:




கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 11 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Wed Dec 14, 2011 1:18 am

அடடா..கே.பாலா சார்..எதையோ எதிர்பார்த்தேன்..இப்படி காமேடி முடிவு கொடுத்துடிங்களே...நன்றாய் இருந்தது... மகிழ்ச்சி அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



Page 11 of 27 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 19 ... 27  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக