புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_m10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10 
53 Posts - 42%
heezulia
என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_m10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_m10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_m10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_m10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_m10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_m10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_m10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10 
304 Posts - 50%
heezulia
என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_m10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_m10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_m10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_m10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10 
21 Posts - 3%
prajai
என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_m10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_m10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10 
3 Posts - 0%
Barushree
என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_m10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_m10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_m10என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கவிதைகள் (புரியாத கவிதை )


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Nov 28, 2011 4:54 pm

இதற்குமுன் தந்த கவிதையை இரசித்தமையால் இதை முன்பு ஒருமுறை எழுதி
வைத்திருந்தேன் இதன் விளக்கம் சிறிதுநேரத்தில்....

சந்த மெழுங்கவி சிந்தும் சுகந்தமின்
றெந்தன் மனந்தன்னி லின்பந்தரும்
சொந்தமெனும் சுகமெந்தமனம் கொண்டும்
சிந்தை கனம்கொண்டு நின்றுவிடும்
செந்தேன் தனில்கடைகொண்டாள் இறுதியைக்
கொண்டே வரும் அதுகொண்டிருக்கும்
முந்தி வருமுள்ளும் பட்ட உணர்வினைத்
தந்து பக்கம்நின்றா சுத்தம் செய்யும்

அன்னம் நடைநடந் துண்ண வெனிலொன்று
கொண்டு நிறமில்லை என்றுவிடும்
சின்னம் சிறியவன் சொல்ல மனங்கொண்டு
செய்யுமெதிர் நிறை தள்ளிவிடும்
என்னவெ யின்றுகாண் வெய்யில்பொ ழுதினில்
உள்ளதலை யெழுத்தங்கு செல்லும்
என்பது இல்லையென் றெண்ணிலும் மன்னவன்
முன்னிரு பின்னியும் தந்துவிடும்

உள்ளமெனும் வெள்ளம்ஓடிச் செல்லும் வழி
கொள்ளும் பள்ளம்தனி லுள்ளேவிழும்
துள்ளும் அதுவெல்லும் கொள்ளும்வழி நடை
செல்லும் அதுசொல்லும் வண்ணமெடும்
முள்ளும்கல்லும் வழிகொண்டபொழுதினில்
தள்ளும்தடுமாறும், மெல்லவரும்
நள்ளிரவோ கடல் கொள்ளும்வரை எந்த
நாளும் இதுதொல்லை? ஓடிவிடும்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Nov 28, 2011 6:45 pm

எனக்கு ஒண்ணுமே புரியல சோகம் சோகம்



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Jjji
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Nov 28, 2011 10:27 pm

புரியாத கவிதையின் விளக்கம்

சந்த மெழுங்கவி சிந்தும் சுகந்தமின்
றெந்தன் மனந்தன்னி லின்பந்தரும்
சொந்தமெனும் சுகமெந்தமனம் கொண்டும்
சிந்தை கனம்கொண்டு நின்றுவிடும்


இதற்கு விளக்கம் வேண்டியதில்லை. கவிதை இன்பம் தரும். எந்த உணர்வுகளில் மனம் இருந்தாலும் கவிதையில் லயித்துவிடும்

செந்தேன் தனில்கடைகொண்டாள் இறுதியைக்
கொண்டே வரும் அதுகொண்டிருக்கும்
முந்தி வருமுள்ளும் பட்ட உணர்வினைத்
தந்து பக்கம்நின்றா சுத்தம் என்கும்


(’செந்தேன்’ என்பதில் கடைஎழுத்தை ’கொண்டாள்’ என்பதில்
இறுதி எழுத்தாக மாற்றினால் செந்தேள் . அதாவது எந்தன் மனம்
கனத்து சிலவேளைகளில் செந்தேளின் முன்னால் வரும் வாலைக்கொண்டு
முள் பட்டது (கடித்துவிடுவது) போன்ற உணர்வினை
ஏற்படுத்தி அசுத்தம் செய்கிறதோ? (நின்றா சுத்தம் = நின்று + அசுத்தம்)

அன்னம் நடைநடந் துண்ண வெனிலொன்று
கொண்டு நிறமில்லை என்றுவிடும்
சின்னம் சிறியவன் சொல்ல மனங்கொண்டு
செய்யுமெதிர் நிறை தள்ளிவிடும்.

அன்னப் பறவையானது பாலும்நீரும் கலந்திருந்தால் பாலைப் பிரித்து அருந்திவிட்டு
நீரை விட்டுவிடும் ( ஒன்று கொண்டு மற்றது நிறமில்லை என்று விட்டு விடும்) அதுபோல்......
என்கவிதைகளிலும் நல்லதை எடுத்துக்கொண்டு குறைகளை பெரிது படுத்தாது விட்டுவிடுங்கள்

செய்யுமெதிர் நிறை தள்ளிவிடும் --நிறைக்கு எதிர் குறை
என் குறையை பெரிது படுத்தாதீர்)

என்னவெ யின்றுகாண் வெய்யில்பொ ழுதினில்
உள்ளதலை யெழுத்தங்கு செல்லும்
என்பது இல்லையென் றெண்ணிலும் மன்னவன்
முன்னிரு பின்னியும் தந்துவிடும்


என்ன ‘வெ’ யின்று(இல்லாத) காண் ”வெய்யில்”

வெய்யில் என்ற சொல்லில் ’வெ’ எழுத்தைவிட்டு = ய்யில்
”பொழுதினில்” உள்ள தலையெழுத்தங்கு செல்லும் = ’பொ’ அங்கு செல்லும் அதே இடத்துக்கு
ஆகவே பொய்யில்
பொய்யில் இல்லை என்றெண்ணிலால் -இங்கே இரண்டு இல்லை வருகிறது

பொய்+இல்(லை) இல்லை
எனவே பொய்சொன்னது என எண்ணினால்

நான் பொய்யாக சொன்னதென்றெண்ணில் மன்னவன் முன்னிரு பின்னியும் தந்துவிடும்
மன்னவன் முன்னிரு = மன்
பின்(னால்) னியும் = மன்னியும் !!
மன்னித்து விடுங்கள்))


உள்ளமெனும் வெள்ளம்ஓடிச் செல்லும் வழி
கொள்ளும் பள்ளம்தனி லுள்ளேவிழும்
துள்ளும் அதுவெல்லும் கொள்ளும்வழி நடை
செல்லும் அதுசொல்லும் வண்ணமெடும்
முள்ளும்கல்லும் வழிகொண்டபொழுதினில்
தள்ளும்தடுமாறும், மெல்லவரும்
நள்ளிரவோ கடல் கொள்ளும்வரை எந்த
நாளும் இதுதொல்லை? ஓடிவிடும் !

நீரோட்டம் ஓடும்போது பள்ளத்தில் வீழினும் பின் எழுந்துஓடும் .வழியில் பல கல், முட்கள்
கீறவும் தொடர்து ஓடிசெல்லும்.அதுபோலவே உள்ளமும் (பல கஷ்டங்களை வாழ்வில் சந்திக்கும்

ஆனால் அது எதுவரை?

ஆறுகடலில் விழும்வரை
நமது உள்ளம் படும் துன்பம் நம் வாழ்வு முடியும்வரை

(நள்ளிரவு கடல்போல எல்லையற்று ஆகுவது (உயிர் போனபின்பு காணும் நிரந்தர இரவு)

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Nov 28, 2011 11:17 pm

உள்ளமெனும் வெள்ளம்ஓடிச் செல்லும் வழி
கொள்ளும் பள்ளம்தனி லுள்ளேவிழும்
துள்ளும் அதுவெல்லும் கொள்ளும்வழி நடை
செல்லும் அதுசொல்லும் வண்ணமெடும்
முள்ளும்கல்லும் வழிகொண்டபொழுதினில்
தள்ளும்தடுமாறும், மெல்லவரும்
நள்ளிரவோ கடல் கொள்ளும்வரை எந்த
நாளும் இதுதொல்லை? ஓடிவிடும் !

சூப்பருங்க சூப்பருங்க விளக்கமும் அருமை



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Nov 28, 2011 11:27 pm

வாழ்வின் தத்துவத்தை அழகிய கவிதையில் எடுத்துரைத்து அதற்கு விளக்கவுரையும் தந்த உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் கவியே! அன்புடன் அசுரன் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Nov 29, 2011 12:13 am

kirikasan wrote:புரியாத கவிதையின் விளக்கம்

சந்த மெழுங்கவி சிந்தும் சுகந்தமின்
றெந்தன் மனந்தன்னி லின்பந்தரும்
சொந்தமெனும் சுகமெந்தமனம் கொண்டும்
சிந்தை கனம்கொண்டு நின்றுவிடும்


இதற்கு விளக்கம் வேண்டியதில்லை. கவிதை இன்பம் தரும். எந்த உணர்வுகளில் மனம் இருந்தாலும் கவிதையில் லயித்துவிடும்

செந்தேன் தனில்கடைகொண்டாள் இறுதியைக்
கொண்டே வரும் அதுகொண்டிருக்கும்
முந்தி வருமுள்ளும் பட்ட உணர்வினைத்
தந்து பக்கம்நின்றா சுத்தம் என்கும்


(’செந்தேன்’ என்பதில் கடைஎழுத்தை ’கொண்டாள்’ என்பதில்
இறுதி எழுத்தாக மாற்றினால் செந்தேள் . அதாவது எந்தன் மனம்
கனத்து சிலவேளைகளில் செந்தேளின் முன்னால் வரும் வாலைக்கொண்டு
முள் பட்டது (கடித்துவிடுவது) போன்ற உணர்வினை
ஏற்படுத்தி அசுத்தம் செய்கிறதோ? (நின்றா சுத்தம் = நின்று + அசுத்தம்)

அன்னம் நடைநடந் துண்ண வெனிலொன்று
கொண்டு நிறமில்லை என்றுவிடும்
சின்னம் சிறியவன் சொல்ல மனங்கொண்டு
செய்யுமெதிர் நிறை தள்ளிவிடும்.

அன்னப் பறவையானது பாலும்நீரும் கலந்திருந்தால் பாலைப் பிரித்து அருந்திவிட்டு
நீரை விட்டுவிடும் ( ஒன்று கொண்டு மற்றது நிறமில்லை என்று விட்டு விடும்) அதுபோல்......
என்கவிதைகளிலும் நல்லதை எடுத்துக்கொண்டு குறைகளை பெரிது படுத்தாது விட்டுவிடுங்கள்

செய்யுமெதிர் நிறை தள்ளிவிடும் --நிறைக்கு எதிர் குறை
என் குறையை பெரிது படுத்தாதீர்)

என்னவெ யின்றுகாண் வெய்யில்பொ ழுதினில்
உள்ளதலை யெழுத்தங்கு செல்லும்
என்பது இல்லையென் றெண்ணிலும் மன்னவன்
முன்னிரு பின்னியும் தந்துவிடும்


என்ன ‘வெ’ யின்று(இல்லாத) காண் ”வெய்யில்”

வெய்யில் என்ற சொல்லில் ’வெ’ எழுத்தைவிட்டு = ய்யில்
”பொழுதினில்” உள்ள தலையெழுத்தங்கு செல்லும் = ’பொ’ அங்கு செல்லும் அதே இடத்துக்கு
ஆகவே பொய்யில்
பொய்யில் இல்லை என்றெண்ணிலால் -இங்கே இரண்டு இல்லை வருகிறது

பொய்+இல்(லை) இல்லை
எனவே பொய்சொன்னது என எண்ணினால்

நான் பொய்யாக சொன்னதென்றெண்ணில் மன்னவன் முன்னிரு பின்னியும் தந்துவிடும்
மன்னவன் முன்னிரு = மன்
பின்(னால்) னியும் = மன்னியும் !!
மன்னித்து விடுங்கள்))


உள்ளமெனும் வெள்ளம்ஓடிச் செல்லும் வழி
கொள்ளும் பள்ளம்தனி லுள்ளேவிழும்
துள்ளும் அதுவெல்லும் கொள்ளும்வழி நடை
செல்லும் அதுசொல்லும் வண்ணமெடும்
முள்ளும்கல்லும் வழிகொண்டபொழுதினில்
தள்ளும்தடுமாறும், மெல்லவரும்
நள்ளிரவோ கடல் கொள்ளும்வரை எந்த
நாளும் இதுதொல்லை? ஓடிவிடும் !

நீரோட்டம் ஓடும்போது பள்ளத்தில் வீழினும் பின் எழுந்துஓடும் .வழியில் பல கல், முட்கள்
கீறவும் தொடர்து ஓடிசெல்லும்.அதுபோலவே உள்ளமும் (பல கஷ்டங்களை வாழ்வில் சந்திக்கும்

ஆனால் அது எதுவரை?

ஆறுகடலில் விழும்வரை
நமது உள்ளம் படும் துன்பம் நம் வாழ்வு முடியும்வரை

(நள்ளிரவு கடல்போல எல்லையற்று ஆகுவது (உயிர் போனபின்பு காணும் நிரந்தர இரவு)

அருமையான விளக்கம் சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Jjji
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக