புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர்
* இறைவனிடம் நாம் கொள்ளும் பக்தியும், அதை முறைப்படி செலுத்துவதற்காக மேற்கொள்ளும் விரதங்களும் தான், நம்மைத் தூய்மைப்படுத்துகின்றன.
* மனிதனின் மனதுக்குள் படிந்துவிட்ட தீய எண்ணங்களையும் ஆசையையும் அகற்றி, அதில் இறைத்தன்மையை மலரச் செய்வது தான் புனித நூல்களின் குறிக்கோள்.
* தளர்ச்சி, சோர்வு போன்ற அனைத்து தடைகளையும் ஆன்மிக உணர்வு நீக்கி விடும். ஒரு மனிதனின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருப்பதுவும் அதுவே.
* இறைவனைப்பற்றி விளக்குவது இயலாத செயல் மட்டுமல்ல, அது அவரை மாசுபடுத்துவதையும் போலாகிவிடும். அவன் அறிவினால் அறியப்படும் பொருள் அல்ல. அனைவரிடத்திலும் இருக்கின்றஉயிர்த் தத்துவம்.
* ஒரு மனிதன், தன் உண்மையான இயல்பை தெரிந்து கொண்டு, தனக்குரிய பூரண வளர்ச்சியை அடைய துணை செய்யும் சாதனமே தியானம்.
* நமது எண்ணங்கள், சொற்கள், செயல்பாடுகள் ஆகியவை எந்தளவுக்கு துல்லியமாக இருக்க வேண்டுமென விரும்புகிறோமோ, அதே போல பிறருடையனவும் அமைய வேண்டும் என்று எண்ணுவதே தெய்வீக வாழ்க்கையின் முதற்படி.
* ஒரு செயலைச் செய்யும் போது, உடல், உழைப்பு ஆகியவை மட்டும் சம்பந்தப்பட்டிருந்தால் போதாது. மூளையும் மனமும் ஈடுபட்டிருக்க வேண்டும்.
* செவிகொடுத்துக் கேட்டால், இறைவன் உங்கள் விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் அச்சத்தை வென்ற துணிவைப் பாராட்டிச் சிரிப்பது உங்கள் காதில் ஒலிக்கும்.
* குளிர்காலத்தில் மனதைத் தண்டிக்க ஒரே வழி, அதிகாலையில் குளிர்ந்த தண்ணீரில் குளிப்பதேயாகும்.
* தன்மீது நம்பிக்கை வைக்கும் அளவுக்கு திடத்தையும், துணிவையும் பெற்றவன், வாழ்வில் பெரும் மேடு பள்ளங்களைக் கடந்து, தெய்வீக வாழ்க்கை என்ற கோட்டையைக் கைப்பற்றுவான்.
* இதயம் என்ற ஒன்று இருந்தால்,அது அன்பால் மட்டுமே நிரப்பப்பட்டிருக்க வேண்டும். யாருடைய மனதில் அன்பு ஆட்சி செய்கிறதோ, அந்த மனிதன் தெய்வீக நிலையை அடைகிறான்.
* இறைவன் நம் மனமாகிய வீட்டில் இருந்து இயங்குகிறான். அவன் நமக்குத் தெரியாவிட்டாலும், அவனது அருள் நமது வாழ்க்கையில் பல்வேறு பலன்களைத் தருகிறது.
* விளக்கை எடுத்து வந்தால் இருள் தானாகவே விலகிவிடும். அதேபோல் நல்ல எண்ணங்களுக்கு முக்கியத்துவம் அளித்தால், தீயவை தானாகவே ஓடிப்போய்விடும்.
* இறைவன் எந்தளவு செல்வத்தை கொடுக்கிறாரோ, அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு, நல்லவராய் வாழ்ந்து நன்மைகளைப் பெற வேண்டும்.
* நீரின் ஓட்டமே ஆறு என்பது போல், எண்ணங்களின் ஓட்டமே மனம் என்று வரையறுக்கப் பட்டுள்ளது.
* மனம், புத்தி இவற்றின் குணத்தையும் தரத்தையும் பொறுத்து, மனிதத்தன்மை தீர்மானிக்கப் படுகிறது.
* மனதை தூய்மைப்படுத்தியும், புத்தியை வளப்படுத்தியும் மனிதனுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும் பணியைச் செய்வதே மதம்.
* வாழ்க்கையின் இடையூறுகளுக்கு விடை, நம்முடைய அனுபவங்களை சீர் செய்வதில் இருக்கிறது.
* இறைவனிடம் நாம் கொள்ளும் பக்தியும், அதை முறைப்படி செலுத்துவதற்காக மேற்கொள்ளும் விரதங்களும் தான், நம்மைத் தூய்மைப்படுத்துகின்றன.
* மனிதனின் மனதுக்குள் படிந்துவிட்ட தீய எண்ணங்களையும் ஆசையையும் அகற்றி, அதில் இறைத்தன்மையை மலரச் செய்வது தான் புனித நூல்களின் குறிக்கோள்.
* தளர்ச்சி, சோர்வு போன்ற அனைத்து தடைகளையும் ஆன்மிக உணர்வு நீக்கி விடும். ஒரு மனிதனின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருப்பதுவும் அதுவே.
* இறைவனைப்பற்றி விளக்குவது இயலாத செயல் மட்டுமல்ல, அது அவரை மாசுபடுத்துவதையும் போலாகிவிடும். அவன் அறிவினால் அறியப்படும் பொருள் அல்ல. அனைவரிடத்திலும் இருக்கின்றஉயிர்த் தத்துவம்.
* ஒரு மனிதன், தன் உண்மையான இயல்பை தெரிந்து கொண்டு, தனக்குரிய பூரண வளர்ச்சியை அடைய துணை செய்யும் சாதனமே தியானம்.
* நமது எண்ணங்கள், சொற்கள், செயல்பாடுகள் ஆகியவை எந்தளவுக்கு துல்லியமாக இருக்க வேண்டுமென விரும்புகிறோமோ, அதே போல பிறருடையனவும் அமைய வேண்டும் என்று எண்ணுவதே தெய்வீக வாழ்க்கையின் முதற்படி.
* ஒரு செயலைச் செய்யும் போது, உடல், உழைப்பு ஆகியவை மட்டும் சம்பந்தப்பட்டிருந்தால் போதாது. மூளையும் மனமும் ஈடுபட்டிருக்க வேண்டும்.
* செவிகொடுத்துக் கேட்டால், இறைவன் உங்கள் விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் அச்சத்தை வென்ற துணிவைப் பாராட்டிச் சிரிப்பது உங்கள் காதில் ஒலிக்கும்.
* குளிர்காலத்தில் மனதைத் தண்டிக்க ஒரே வழி, அதிகாலையில் குளிர்ந்த தண்ணீரில் குளிப்பதேயாகும்.
* தன்மீது நம்பிக்கை வைக்கும் அளவுக்கு திடத்தையும், துணிவையும் பெற்றவன், வாழ்வில் பெரும் மேடு பள்ளங்களைக் கடந்து, தெய்வீக வாழ்க்கை என்ற கோட்டையைக் கைப்பற்றுவான்.
* இதயம் என்ற ஒன்று இருந்தால்,அது அன்பால் மட்டுமே நிரப்பப்பட்டிருக்க வேண்டும். யாருடைய மனதில் அன்பு ஆட்சி செய்கிறதோ, அந்த மனிதன் தெய்வீக நிலையை அடைகிறான்.
* இறைவன் நம் மனமாகிய வீட்டில் இருந்து இயங்குகிறான். அவன் நமக்குத் தெரியாவிட்டாலும், அவனது அருள் நமது வாழ்க்கையில் பல்வேறு பலன்களைத் தருகிறது.
* விளக்கை எடுத்து வந்தால் இருள் தானாகவே விலகிவிடும். அதேபோல் நல்ல எண்ணங்களுக்கு முக்கியத்துவம் அளித்தால், தீயவை தானாகவே ஓடிப்போய்விடும்.
* இறைவன் எந்தளவு செல்வத்தை கொடுக்கிறாரோ, அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு, நல்லவராய் வாழ்ந்து நன்மைகளைப் பெற வேண்டும்.
* நீரின் ஓட்டமே ஆறு என்பது போல், எண்ணங்களின் ஓட்டமே மனம் என்று வரையறுக்கப் பட்டுள்ளது.
* மனம், புத்தி இவற்றின் குணத்தையும் தரத்தையும் பொறுத்து, மனிதத்தன்மை தீர்மானிக்கப் படுகிறது.
* மனதை தூய்மைப்படுத்தியும், புத்தியை வளப்படுத்தியும் மனிதனுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும் பணியைச் செய்வதே மதம்.
* வாழ்க்கையின் இடையூறுகளுக்கு விடை, நம்முடைய அனுபவங்களை சீர் செய்வதில் இருக்கிறது.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
பகிர்வுக்கு நன்றி நண்பா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|