புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Today at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Today at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Today at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Today at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Today at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Today at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Today at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Today at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Today at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Today at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Today at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:55 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:57 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» தோசை கிடையாது!
by ayyasamy ram Yesterday at 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_c10எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_m10எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_c10 
11 Posts - 50%
heezulia
எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_c10எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_m10எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_c10 
10 Posts - 45%
mini
எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_c10எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_m10எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_c10எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_m10எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_c10 
368 Posts - 59%
heezulia
எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_c10எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_m10எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_c10 
208 Posts - 33%
mohamed nizamudeen
எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_c10எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_m10எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_c10 
19 Posts - 3%
prajai
எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_c10எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_m10எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_c10எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_m10எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_c10 
5 Posts - 1%
mini
எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_c10எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_m10எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_c10எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_m10எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_c10எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_m10எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_c10 
3 Posts - 0%
Saravananj
எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_c10எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_m10எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_c10எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_m10எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 27, 2011 1:50 pm

எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர்


* இறைவனிடம் நாம் கொள்ளும் பக்தியும், அதை முறைப்படி செலுத்துவதற்காக மேற்கொள்ளும் விரதங்களும் தான், நம்மைத் தூய்மைப்படுத்துகின்றன.
* மனிதனின் மனதுக்குள் படிந்துவிட்ட தீய எண்ணங்களையும் ஆசையையும் அகற்றி, அதில் இறைத்தன்மையை மலரச் செய்வது தான் புனித நூல்களின் குறிக்கோள்.
* தளர்ச்சி, சோர்வு போன்ற அனைத்து தடைகளையும் ஆன்மிக உணர்வு நீக்கி விடும். ஒரு மனிதனின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருப்பதுவும் அதுவே.
* இறைவனைப்பற்றி விளக்குவது இயலாத செயல் மட்டுமல்ல, அது அவரை மாசுபடுத்துவதையும் போலாகிவிடும். அவன் அறிவினால் அறியப்படும் பொருள் அல்ல. அனைவரிடத்திலும் இருக்கின்றஉயிர்த் தத்துவம்.
* ஒரு மனிதன், தன் உண்மையான இயல்பை தெரிந்து கொண்டு, தனக்குரிய பூரண வளர்ச்சியை அடைய துணை செய்யும் சாதனமே தியானம்.
* நமது எண்ணங்கள், சொற்கள், செயல்பாடுகள் ஆகியவை எந்தளவுக்கு துல்லியமாக இருக்க வேண்டுமென விரும்புகிறோமோ, அதே போல பிறருடையனவும் அமைய வேண்டும் என்று எண்ணுவதே தெய்வீக வாழ்க்கையின் முதற்படி.
* ஒரு செயலைச் செய்யும் போது, உடல், உழைப்பு ஆகியவை மட்டும் சம்பந்தப்பட்டிருந்தால் போதாது. மூளையும் மனமும் ஈடுபட்டிருக்க வேண்டும்.
* செவிகொடுத்துக் கேட்டால், இறைவன் உங்கள் விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் அச்சத்தை வென்ற துணிவைப் பாராட்டிச் சிரிப்பது உங்கள் காதில் ஒலிக்கும்.
* குளிர்காலத்தில் மனதைத் தண்டிக்க ஒரே வழி, அதிகாலையில் குளிர்ந்த தண்ணீரில் குளிப்பதேயாகும்.
* தன்மீது நம்பிக்கை வைக்கும் அளவுக்கு திடத்தையும், துணிவையும் பெற்றவன், வாழ்வில் பெரும் மேடு பள்ளங்களைக் கடந்து, தெய்வீக வாழ்க்கை என்ற கோட்டையைக் கைப்பற்றுவான்.
* இதயம் என்ற ஒன்று இருந்தால்,அது அன்பால் மட்டுமே நிரப்பப்பட்டிருக்க வேண்டும். யாருடைய மனதில் அன்பு ஆட்சி செய்கிறதோ, அந்த மனிதன் தெய்வீக நிலையை அடைகிறான்.
* இறைவன் நம் மனமாகிய வீட்டில் இருந்து இயங்குகிறான். அவன் நமக்குத் தெரியாவிட்டாலும், அவனது அருள் நமது வாழ்க்கையில் பல்வேறு பலன்களைத் தருகிறது.
* விளக்கை எடுத்து வந்தால் இருள் தானாகவே விலகிவிடும். அதேபோல் நல்ல எண்ணங்களுக்கு முக்கியத்துவம் அளித்தால், தீயவை தானாகவே ஓடிப்போய்விடும்.
* இறைவன் எந்தளவு செல்வத்தை கொடுக்கிறாரோ, அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு, நல்லவராய் வாழ்ந்து நன்மைகளைப் பெற வேண்டும்.
* நீரின் ஓட்டமே ஆறு என்பது போல், எண்ணங்களின் ஓட்டமே மனம் என்று வரையறுக்கப் பட்டுள்ளது.
* மனம், புத்தி இவற்றின் குணத்தையும் தரத்தையும் பொறுத்து, மனிதத்தன்மை தீர்மானிக்கப் படுகிறது.
* மனதை தூய்மைப்படுத்தியும், புத்தியை வளப்படுத்தியும் மனிதனுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும் பணியைச் செய்வதே மதம்.
* வாழ்க்கையின் இடையூறுகளுக்கு விடை, நம்முடைய அனுபவங்களை சீர் செய்வதில் இருக்கிறது.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Ila
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Nov 27, 2011 5:33 pm

பகிர்வுக்கு நன்றி நண்பா அருமையிருக்கு




எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Power-Star-Srinivasan
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 27, 2011 5:59 pm

பிளேடு பக்கிரி wrote:பகிர்வுக்கு நன்றி நண்பா அருமையிருக்கு

நன்றி அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்! - சொல்கிறார் சின்மயானந்தர் Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக