புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
First topic message reminder :
கன்னியாகுமரி அருகே வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை
சென்னை வானிலை மையம் அறிவிப்பு
கன்னியாகுமரி அருகே வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
சென்னை, நவ.26-
தமிழ்நாட்டுக்கு இது வடகிழக்கு பருவமழை காலம்.
மீண்டும் மழை
பருவமழை காலம் என்பதாலும், வங்க கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவானதாலும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பின. நீர் வரத்து அதிகரித்ததால் அணைகளும் ஓரளவு நிரம்பின. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மழை சில நாட்களாக ஓய்ந்து இருந்த நிலையில், 2 நாட்களுக்கு முன் தென்கிழக்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வந்தது.
விடிய, விடிய மழை
அந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து வட மேற்கு திசையை நோக்கி நகர தொடங்கியதை தொடர்ந்து தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
சென்னை நகரில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கனமழை பெய்தது. நேற்றும் மழை நீடித்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக மாறின.
காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோவை, ஈரோடு, சேலம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இந்த நிலையில், கன்னியாகுமரி கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும், அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளதாகவும், இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராமநாதபுரத்தில் 20 செ.மீ. மழை
கன்னியாகுமரி கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு நோக்கி நகர்ந்து செல்கிறது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாற உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் 20 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. முத்துப்பேட்டையில் 18 செ.மீ. மழையும், கொள்ளிடத்தில் 17 செ.மீ. மழையும், காட்டுமன்னார்கோவிலில் 16 செ.மீ. மழையும் பெய்து உள்ளது.
இதேபோல், மரக்காணம் மற்றும் பட்டுக்கோட்டையில் தலா 15 செ.மீ. மழையும், சிதம்பரம், கடலூர், பரங்கிப்பேட்டையில் தலா 14 செ.மீ. மழையும், பேராவூரணியில் 13 செ.மீ. மழையும், தொண்டியில் 12 செ.மீ. மழையும், சேத்தியாதோப்பில் 11 செ.மீ. மழையும், சென்னை விமான நிலையம், அண்ணா பல்கலைக்கழகத்தில் தலா 10 செ.மீ. மழையும், சென்னை டி.ஜி.பி. அலுவலகம், விருதாச்சலம், பண்ருட்டி ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ. மழையும், உளுந்தூர்பேட்டையில் 8. செ.மீ. மழையும், சென்னை நுங்கம்பாக்கம், தாம்பரம், பரமக்குடியில் தலா 7 செ.மீ. மழையும் பெய்து உள்ளது.
பலத்த மழை எச்சரிக்கை
அடுத்த 24 மணி நேரத்தில், தமிழக கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் அனேக இடங்களிலும் பலத்த மழை பெய்யும். காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால், தென் தமிழக மீனவர்களும், லட்சத்தீவு பகுதி மீனவர்களும் கடலுக்குள் செல்ல வேண்டாம். கடல் காற்று 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.
சென்னை நகரை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். விட்டு, விட்டு மழை பெய்யும். தரைக்காற்றும் வேகமாக வீசும்.
இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் கூறினார்.
பள்ளிகளுக்கு விடுமுÛ
பலத்த மழையின் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சி, விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தது. புதுச்சேரியிலும் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இன்றும் (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
தினத்தந்தி
கன்னியாகுமரி அருகே வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை
சென்னை வானிலை மையம் அறிவிப்பு
கன்னியாகுமரி அருகே வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
சென்னை, நவ.26-
தமிழ்நாட்டுக்கு இது வடகிழக்கு பருவமழை காலம்.
மீண்டும் மழை
பருவமழை காலம் என்பதாலும், வங்க கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவானதாலும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பின. நீர் வரத்து அதிகரித்ததால் அணைகளும் ஓரளவு நிரம்பின. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மழை சில நாட்களாக ஓய்ந்து இருந்த நிலையில், 2 நாட்களுக்கு முன் தென்கிழக்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வந்தது.
விடிய, விடிய மழை
அந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து வட மேற்கு திசையை நோக்கி நகர தொடங்கியதை தொடர்ந்து தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
சென்னை நகரில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கனமழை பெய்தது. நேற்றும் மழை நீடித்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக மாறின.
காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோவை, ஈரோடு, சேலம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இந்த நிலையில், கன்னியாகுமரி கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும், அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளதாகவும், இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராமநாதபுரத்தில் 20 செ.மீ. மழை
கன்னியாகுமரி கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு நோக்கி நகர்ந்து செல்கிறது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாற உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் 20 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. முத்துப்பேட்டையில் 18 செ.மீ. மழையும், கொள்ளிடத்தில் 17 செ.மீ. மழையும், காட்டுமன்னார்கோவிலில் 16 செ.மீ. மழையும் பெய்து உள்ளது.
இதேபோல், மரக்காணம் மற்றும் பட்டுக்கோட்டையில் தலா 15 செ.மீ. மழையும், சிதம்பரம், கடலூர், பரங்கிப்பேட்டையில் தலா 14 செ.மீ. மழையும், பேராவூரணியில் 13 செ.மீ. மழையும், தொண்டியில் 12 செ.மீ. மழையும், சேத்தியாதோப்பில் 11 செ.மீ. மழையும், சென்னை விமான நிலையம், அண்ணா பல்கலைக்கழகத்தில் தலா 10 செ.மீ. மழையும், சென்னை டி.ஜி.பி. அலுவலகம், விருதாச்சலம், பண்ருட்டி ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ. மழையும், உளுந்தூர்பேட்டையில் 8. செ.மீ. மழையும், சென்னை நுங்கம்பாக்கம், தாம்பரம், பரமக்குடியில் தலா 7 செ.மீ. மழையும் பெய்து உள்ளது.
பலத்த மழை எச்சரிக்கை
அடுத்த 24 மணி நேரத்தில், தமிழக கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் அனேக இடங்களிலும் பலத்த மழை பெய்யும். காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால், தென் தமிழக மீனவர்களும், லட்சத்தீவு பகுதி மீனவர்களும் கடலுக்குள் செல்ல வேண்டாம். கடல் காற்று 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.
சென்னை நகரை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். விட்டு, விட்டு மழை பெய்யும். தரைக்காற்றும் வேகமாக வீசும்.
இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் கூறினார்.
பள்ளிகளுக்கு விடுமுÛ
பலத்த மழையின் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சி, விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தது. புதுச்சேரியிலும் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இன்றும் (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
தினத்தந்தி
நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ----எந்த ஊரு ஹோட்டல்னும் கண்டு பிடிச்சாச்சேமுகம்மது ஃபரீத் wrote:பிளேடு பக்கிரி wrote:முகம்மது ஃபரீத் wrote:
இங்கையும் தான் இப்பதான் ஸ்டார்ட் ஆயருக்கு
ஆமாம் நண்பா.. தூறல் அடிச்சுக்கிட்டே இருக்கு..
நல்லவேளையா நேத்து மழை இல்லை..
அப்ப நீங்களும் இங்கதானா???
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
[quote="கே. பாலா"][quote="முகம்மது ஃபரீத்"]
ஆமாம் பரித்..
ஹா.. அதுக்காக வண்டி புடிச்சு இங்க வந்துடாதீங்க.. எனக்கே சாப்பாடு ஒரு வேளை தான்
பிளேடு பக்கிரி wrote:நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ----எந்த ஊரு ஹோட்டல்னும் கண்டு பிடிச்சாச்சேமுகம்மது ஃபரீத் wrote:
அப்ப நீங்களும் இங்கதானா???
ஆமாம் பரித்..
ஹா.. அதுக்காக வண்டி புடிச்சு இங்க வந்துடாதீங்க.. எனக்கே சாப்பாடு ஒரு வேளை தான்
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
[quote="பிளேடு பக்கிரி"][quote="கே. பாலா"]
எங்கேன்னு சொல்லுங்க இப்பவே வந்திருறேன் .....
முகம்மது ஃபரீத் wrote:பிளேடு பக்கிரி wrote:நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ----எந்த ஊரு ஹோட்டல்னும் கண்டு பிடிச்சாச்சேமுகம்மது ஃபரீத் wrote:
அப்ப நீங்களும் இங்கதானா???
ஆமாம் பரித்..
ஹா.. அதுக்காக வண்டி புடிச்சு இங்க வந்துடாதீங்க.. எனக்கே சாப்பாடு ஒரு வேளை தான்
எங்கேன்னு சொல்லுங்க இப்பவே வந்திருறேன் .....
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
[quote="முகம்மது ஃபரீத்"][quote="பிளேடு பக்கிரி"]
விவேகானந்தர் குறுக்கு சந்துகே. பாலா wrote:எங்கேன்னு சொல்லுங்க இப்பவே வந்திருறேன் .....முகம்மது ஃபரீத் wrote:ஆமாம் பரித்..பிளேடு பக்கிரி wrote:நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ----எந்த ஊரு ஹோட்டல்னும் கண்டு பிடிச்சாச்சேமுகம்மது ஃபரீத் wrote:
அப்ப நீங்களும் இங்கதானா???
ஹா.. அதுக்காக வண்டி புடிச்சு இங்க வந்துடாதீங்க.. எனக்கே சாப்பாடு ஒரு வேளை தான்
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
[quote="பிளேடு பக்கிரி"][quote="முகம்மது ஃபரீத்"]
பழைய பஸ்டாண்டா??? இல்ல புது பஸ்டாண்டா???
பிளேடு பக்கிரி wrote:விவேகானந்தர் குறுக்கு சந்துகே. பாலா wrote:எங்கேன்னு சொல்லுங்க இப்பவே வந்திருறேன் .....முகம்மது ஃபரீத் wrote:ஆமாம் பரித்..பிளேடு பக்கிரி wrote:நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ----எந்த ஊரு ஹோட்டல்னும் கண்டு பிடிச்சாச்சேமுகம்மது ஃபரீத் wrote:
அப்ப நீங்களும் இங்கதானா???
ஹா.. அதுக்காக வண்டி புடிச்சு இங்க வந்துடாதீங்க.. எனக்கே சாப்பாடு ஒரு வேளை தான்
பழைய பஸ்டாண்டா??? இல்ல புது பஸ்டாண்டா???
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
[quote="முகம்மது ஃபரீத்"][quote="பிளேடு பக்கிரி"]
பழைய சைக்கிள் ஸ்டாண்ட்முகம்மது ஃபரீத் wrote:பழைய பஸ்டாண்டா??? இல்ல புது பஸ்டாண்டா???பிளேடு பக்கிரி wrote:விவேகானந்தர் குறுக்கு சந்துகே. பாலா wrote:
எங்கேன்னு சொல்லுங்க இப்பவே வந்திருறேன் .....
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
[quote="பிளேடு பக்கிரி"][quote="முகம்மது ஃபரீத்"]
சரி விடுங்க நா Second Industrial City ல தான் இருக்கேன் ஒரு நாள் கண்டிப்பா சந்திக்கணும்.....
பிளேடு பக்கிரி wrote:பழைய சைக்கிள் ஸ்டாண்ட்முகம்மது ஃபரீத் wrote:பழைய பஸ்டாண்டா??? இல்ல புது பஸ்டாண்டா???பிளேடு பக்கிரி wrote:விவேகானந்தர் குறுக்கு சந்துகே. பாலா wrote:
எங்கேன்னு சொல்லுங்க இப்பவே வந்திருறேன் .....
சரி விடுங்க நா Second Industrial City ல தான் இருக்கேன் ஒரு நாள் கண்டிப்பா சந்திக்கணும்.....
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
[quote="முகம்மது ஃபரீத்"][quote="பிளேடு பக்கிரி"]
நான் தம்மாம் மெயின்ல தான் இருக்கேன் நண்பா .. உங்களுக்கு சைட் ஆ ?முகம்மது ஃபரீத் wrote:சரி விடுங்க நா Second Industrial City ல தான் இருக்கேன் ஒரு நாள் கண்டிப்பா சந்திக்கணும்.....பிளேடு பக்கிரி wrote:பழைய சைக்கிள் ஸ்டாண்ட்முகம்மது ஃபரீத் wrote:பழைய பஸ்டாண்டா??? இல்ல புது பஸ்டாண்டா???பிளேடு பக்கிரி wrote:விவேகானந்தர் குறுக்கு சந்துகே. பாலா wrote:
எங்கேன்னு சொல்லுங்க இப்பவே வந்திருறேன் .....
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
[quote="பிளேடு பக்கிரி"][quote="முகம்மது ஃபரீத்"]
இல்ல AMG constraction company ல IT ல வொர்க் பண்ணுறேன்....அது இப்பதான் ஆனா முன்னாடி தம்மம் CROWN Computer ல கம்ப்யூட்டர் சர்வீஸ் ல இருந்தேன் தம்மம் மெயின் ல நீங்க இருந்தா கண்டிப்பா என்ன பாத்திருபீங்க
பிளேடு பக்கிரி wrote:நான் தம்மாம் மெயின்ல தான் இருக்கேன் நண்பா .. உங்களுக்கு சைட் ஆ ?முகம்மது ஃபரீத் wrote:சரி விடுங்க நா Second Industrial City ல தான் இருக்கேன் ஒரு நாள் கண்டிப்பா சந்திக்கணும்.....பிளேடு பக்கிரி wrote:பழைய சைக்கிள் ஸ்டாண்ட்முகம்மது ஃபரீத் wrote:பழைய பஸ்டாண்டா??? இல்ல புது பஸ்டாண்டா???பிளேடு பக்கிரி wrote:விவேகானந்தர் குறுக்கு சந்துகே. பாலா wrote:
எங்கேன்னு சொல்லுங்க இப்பவே வந்திருறேன் .....
இல்ல AMG constraction company ல IT ல வொர்க் பண்ணுறேன்....அது இப்பதான் ஆனா முன்னாடி தம்மம் CROWN Computer ல கம்ப்யூட்டர் சர்வீஸ் ல இருந்தேன் தம்மம் மெயின் ல நீங்க இருந்தா கண்டிப்பா என்ன பாத்திருபீங்க
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
முகம்மது ஃபரீத் wrote:தம்மம் மெயின் ல நீங்க இருந்தா கண்டிப்பா என்ன பாத்திருபீங்கபிளேடு பக்கிரி wrote:
நான் தம்மாம் மெயின்ல தான் இருக்கேன் நண்பா .. உங்களுக்கு சைட் ஆ ?
ஏன் அங்க பிச்சை எடுக்கிறீங்களா?
உங்க நம்பர் கொடுங்க.. நான் பேசுறேன்..
நானும் ஒரு கேக்கிறான் மேக்கிறான் கம்பெனி ல தான் வேலை பார்க்கிறேன்..
இன்னும் ரெண்டு வாரத்துல ஊருக்கு வந்திருவேன்..
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» 16, 17, 18–ந்தேதிகளில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
» தமிழகத்தில் 5 நாட்கள் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
» தமிழ்நாட்டில் வெயில் மேலும் அதிகரிக்கும், சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
» தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
» தமிழகத்தில் மிக கனமழை தொடரும்: வானிலை மையம் எச்சரிக்கை
» தமிழகத்தில் 5 நாட்கள் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
» தமிழ்நாட்டில் வெயில் மேலும் அதிகரிக்கும், சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
» தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
» தமிழகத்தில் மிக கனமழை தொடரும்: வானிலை மையம் எச்சரிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|