புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
"லைக்' என்கிற உளவாளி! பேஸ்புக் ஒரு பார்வை
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
"லைக்' என்கிற உளவாளி!
கனம் நீதிபதி அவர்களே, விவாகரத்துப் பெறப்போகும் எனது கட்சிக்காரரின் பேஸ்புக் கடவுச் சொல்லை உடனடியாக வழங்கிட அவரது மனைவிக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வாதாடுகிறார் ஒரு வழக்குரைஞர்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதியும், கடவுச் சொல்லை ஒப்படைக்கும்படி ஆணையிடுகிறார். இது வெறும் கற்பனை என்று நினைத்து விடாதீர்கள். உண்மையிலேயே இப்படியொரு விசித்திரமான வழக்கு அமெரிக்காவில் நடந்தது. நமது நாட்டிலும் இது போன்ற வழக்குகளையும் தீர்ப்புகளையும் பார்க்கப் போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.
சொல்லப் போனால், வருங்காலத்தில் நீதிமன்றங்கள் சந்திக்கப் போகும் பெரும்பாலான வழக்குகள் ஏதாவது ஒருவகையில் சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல்கள், வங்கி இணையக் கணக்குகள் போன்றவற்றின் கடவுச் சொல்லையும் உள்ளடக்கியதாகவே இருக்கப் போகின்றன. அந்த அளவுக்கு மக்களின் இணைய நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஆனால், தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் மக்களிடம் இன்னமும் முதிர்ச்சி ஏற்படவில்லை. மக்களின் ரகசியங்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் சட்டங்களும் அசட்டையாகவே இருந்து கொண்டிருக்கின்றன.
இணையம் என்பது உண்மையான உலகத்தின் இன்னொரு பிரதி. இங்கு எல்லாம் நல்லவையாக இருக்க முடியாது. தீதென்றும் கருதிவிட முடியாது. நல்லவர்களைப் போலவே திருடர்களும் இணையத்தில் உலவுவார்கள். இந்தத் திருடர்களுக்கு நமது கடவுச் சொல், கிரெடிட் கார்டு விவரம் போன்றவற்றைக் களவாடுவதுதான் நோக்கம்.
அவற்றைக் கொண்டு பணத்தைத் திருடுவார்கள், தனிப்பட்ட ரகசியங்களை அறிந்து நமது நிம்மதியைக் குலைப்பார்கள். காவல்துறையையும், நீதிமன்றத்தையும் நாடும் முன்பே பேரழிவு நடந்து விடும்.
திருடர்கள், குறும்பர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால், இப்போது நமது பிரச்னை இந்தத் திருடர்கள் மட்டும் அல்ல. யாரை நம்பி நமது ரகசியங்கள் முழுவதையும் போட்டு வைக்கிறோமோ அந்த நிறுவனங்கள்தான்.
சமூக வலைத் தளங்கள், மின்னஞ்சல் சேவை அளிப்பவர்கள் என பலரும் மக்களின் தனிப்பட்ட தகவலைத் தவறாகப் பயன்படுத்துவோராக இருப்பதுதான் அதிர்ச்சியளிக்கும் உண்மை.
தனது "லைக்' பொத்தானால் பிரபலமானது பேஸ்புக். விரும்புவதற்கு பொத்தான் இருக்கிறதேயொழிய, வெறுப்பதற்கென்று எந்தப் பொத்தானும் கிடையாது. இந்த மாயஜால வித்தைதான் உலகின் 80 கோடி பேரை பேஸ்புக்கில் உறுப்பினராக்கியிருக்கிறது. அதில் பாதிக்கும் மேற்பட்டோரை அடிமையாக்கியிருக்கிறது.
இவர்களுக்குத் தங்களது புதுமனை புகுவிழா, காதுகுத்து, பிறந்த நாள் என எல்லாவற்றுக்கும் போஸ்டர் ஒட்டுவதற்குப் பயன்படுவது பேஸ்புக்கின் சுவர்கள்தான். கோபம், அழுகை, சிரிப்பு, மகிழ்ச்சி போன்ற அனைத்துவகையான உணர்ச்சிகளையும் இந்தச் சுவரில்தான் போட்டு வைப்பார்கள்.
நிஜ வாழ்க்கையில் பலர் முன்னிலையில் தங்களது சோகத்தை வெளிக்காட்டுவதற்குத் தயங்குவோர்கூட பேஸ்புக்கில் ஓவென ஒப்பாரி வைப்பார்கள்.
இப்படிப் பலருக்கு வீடாகவும், நண்பர்களைச் சந்திக்கும் இடமாகவும் இருக்கும் பேஸ்புக், தனது 80 கோடி உறுப்பினர்களையும் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்கிற தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது.
ஒரேயொருமுறை பேஸ்புக் இணையதளத்துக்குள் நுழைந்து விட்டால் போதும், அதன் பிறகு அங்கிருந்து முற்றிலும் வெளியேறிய பிறகும் அவர்கள் எந்தெந்த இணையதளங்களுக்குச் செல்கிறார்கள் என்பதை பேஸ்புக்கால் கண்காணிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பெரும்பாலான இணையதளங்களில் பேஸ்புக்கின் லைக், ஷேர் பொத்தான்கள் ஒவ்வொரு பக்கத்திலும் இடம்பெற்றிருக்கும். இணையத்தில் நாம் படிக்கும் விஷயத்தை நமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு பேஸ்புக் இணையதளம் இவற்றை வழங்கியிருக்கிறது. இந்தப் பொத்தான்கள்தான் உளவாளிகள் போலச் செயல்படுவதாகக் கருதப்படுகிறது. அவற்றைத் தொடாவிட்டால்கூட உளவுப் பணி நடந்து கொண்டுதான் இருக்கும்.
பேஸ்புக் தளத்தை மூடிவிட்டு வேறு தளங்களுக்குச் சென்றால், அங்கு இருக்கும் லைக் பொத்தான், நாம் எதைப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை பேஸ்புக் நிறுவனத்துக்கு போட்டுக் கொடுத்துவிடும். கணினியில் இணையதளத்தின் தகவல்களைச் சேமித்து வைக்கும் குக்கீஸ், சூப்பர் குக்கீஸ் போன்றவற்றையும் இந்த "மோசடிக்காக' பேஸ்புக் பயன்படுத்துகிறது.
நாம் இணையத்தில் என்னென்ன பார்க்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்வதால் பேஸ்புக்காரர்களுக்கு என்ன லாபம் என்கிறீர்களா? இணையத்தில் உலவுவோரின் அரசியல் ரீதியிலான அணுகுமுறை, மத நம்பிக்கைகள், பாலியல் விருப்பங்கள், உடல் நலம், நோய் தொடர்பான தகவல்கள் போன்றவற்றைத் தெரிந்து கொண்டு அவற்றை விளம்பர நிறுவனங்களுக்கு விற்க முடியும். இந்தத் தகவலின் அடிப்படையிலேயே பேஸ்புக்கிலேயே விளம்பரம் செய்யவும் முடியும்.
இணையத்தில் அந்தரங்கம் என்பதே கிடையாது. அப்படி அந்தரங்கம் என்று அடையாளமிடப்பட்ட இடங்கள்கூட சம்பந்தப்பட்ட இணையதளங்களால் கண்காணிக்கப்படக்கூடியவைதான்.
இணையதள தகவல்களைத் திருடி விற்போருக்கு எத்தகைய தண்டனைகள் வழங்கப்படுகின்றவோ அதுபோன்ற கடுமையான தண்டனைகளும் கட்டுப்பாடுகளும் இணையதள நிறுவனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
இல்லாவிட்டால், தங்களுக்குத் தெரியாமலேயே அந்தரங்கங்களை பொதுவெளியில் "ஷேர்' செய்து கொண்டிருக்கும், கண்டதையெல்லாம் "லைக்' செய்து கொண்டிருக்கும் அம்மாஞ்சிகளை யார்தான் பாதுகாப்பது?
கனம் நீதிபதி அவர்களே, விவாகரத்துப் பெறப்போகும் எனது கட்சிக்காரரின் பேஸ்புக் கடவுச் சொல்லை உடனடியாக வழங்கிட அவரது மனைவிக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வாதாடுகிறார் ஒரு வழக்குரைஞர்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதியும், கடவுச் சொல்லை ஒப்படைக்கும்படி ஆணையிடுகிறார். இது வெறும் கற்பனை என்று நினைத்து விடாதீர்கள். உண்மையிலேயே இப்படியொரு விசித்திரமான வழக்கு அமெரிக்காவில் நடந்தது. நமது நாட்டிலும் இது போன்ற வழக்குகளையும் தீர்ப்புகளையும் பார்க்கப் போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.
சொல்லப் போனால், வருங்காலத்தில் நீதிமன்றங்கள் சந்திக்கப் போகும் பெரும்பாலான வழக்குகள் ஏதாவது ஒருவகையில் சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல்கள், வங்கி இணையக் கணக்குகள் போன்றவற்றின் கடவுச் சொல்லையும் உள்ளடக்கியதாகவே இருக்கப் போகின்றன. அந்த அளவுக்கு மக்களின் இணைய நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஆனால், தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் மக்களிடம் இன்னமும் முதிர்ச்சி ஏற்படவில்லை. மக்களின் ரகசியங்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் சட்டங்களும் அசட்டையாகவே இருந்து கொண்டிருக்கின்றன.
இணையம் என்பது உண்மையான உலகத்தின் இன்னொரு பிரதி. இங்கு எல்லாம் நல்லவையாக இருக்க முடியாது. தீதென்றும் கருதிவிட முடியாது. நல்லவர்களைப் போலவே திருடர்களும் இணையத்தில் உலவுவார்கள். இந்தத் திருடர்களுக்கு நமது கடவுச் சொல், கிரெடிட் கார்டு விவரம் போன்றவற்றைக் களவாடுவதுதான் நோக்கம்.
அவற்றைக் கொண்டு பணத்தைத் திருடுவார்கள், தனிப்பட்ட ரகசியங்களை அறிந்து நமது நிம்மதியைக் குலைப்பார்கள். காவல்துறையையும், நீதிமன்றத்தையும் நாடும் முன்பே பேரழிவு நடந்து விடும்.
திருடர்கள், குறும்பர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால், இப்போது நமது பிரச்னை இந்தத் திருடர்கள் மட்டும் அல்ல. யாரை நம்பி நமது ரகசியங்கள் முழுவதையும் போட்டு வைக்கிறோமோ அந்த நிறுவனங்கள்தான்.
சமூக வலைத் தளங்கள், மின்னஞ்சல் சேவை அளிப்பவர்கள் என பலரும் மக்களின் தனிப்பட்ட தகவலைத் தவறாகப் பயன்படுத்துவோராக இருப்பதுதான் அதிர்ச்சியளிக்கும் உண்மை.
தனது "லைக்' பொத்தானால் பிரபலமானது பேஸ்புக். விரும்புவதற்கு பொத்தான் இருக்கிறதேயொழிய, வெறுப்பதற்கென்று எந்தப் பொத்தானும் கிடையாது. இந்த மாயஜால வித்தைதான் உலகின் 80 கோடி பேரை பேஸ்புக்கில் உறுப்பினராக்கியிருக்கிறது. அதில் பாதிக்கும் மேற்பட்டோரை அடிமையாக்கியிருக்கிறது.
இவர்களுக்குத் தங்களது புதுமனை புகுவிழா, காதுகுத்து, பிறந்த நாள் என எல்லாவற்றுக்கும் போஸ்டர் ஒட்டுவதற்குப் பயன்படுவது பேஸ்புக்கின் சுவர்கள்தான். கோபம், அழுகை, சிரிப்பு, மகிழ்ச்சி போன்ற அனைத்துவகையான உணர்ச்சிகளையும் இந்தச் சுவரில்தான் போட்டு வைப்பார்கள்.
நிஜ வாழ்க்கையில் பலர் முன்னிலையில் தங்களது சோகத்தை வெளிக்காட்டுவதற்குத் தயங்குவோர்கூட பேஸ்புக்கில் ஓவென ஒப்பாரி வைப்பார்கள்.
இப்படிப் பலருக்கு வீடாகவும், நண்பர்களைச் சந்திக்கும் இடமாகவும் இருக்கும் பேஸ்புக், தனது 80 கோடி உறுப்பினர்களையும் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்கிற தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது.
ஒரேயொருமுறை பேஸ்புக் இணையதளத்துக்குள் நுழைந்து விட்டால் போதும், அதன் பிறகு அங்கிருந்து முற்றிலும் வெளியேறிய பிறகும் அவர்கள் எந்தெந்த இணையதளங்களுக்குச் செல்கிறார்கள் என்பதை பேஸ்புக்கால் கண்காணிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பெரும்பாலான இணையதளங்களில் பேஸ்புக்கின் லைக், ஷேர் பொத்தான்கள் ஒவ்வொரு பக்கத்திலும் இடம்பெற்றிருக்கும். இணையத்தில் நாம் படிக்கும் விஷயத்தை நமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு பேஸ்புக் இணையதளம் இவற்றை வழங்கியிருக்கிறது. இந்தப் பொத்தான்கள்தான் உளவாளிகள் போலச் செயல்படுவதாகக் கருதப்படுகிறது. அவற்றைத் தொடாவிட்டால்கூட உளவுப் பணி நடந்து கொண்டுதான் இருக்கும்.
பேஸ்புக் தளத்தை மூடிவிட்டு வேறு தளங்களுக்குச் சென்றால், அங்கு இருக்கும் லைக் பொத்தான், நாம் எதைப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை பேஸ்புக் நிறுவனத்துக்கு போட்டுக் கொடுத்துவிடும். கணினியில் இணையதளத்தின் தகவல்களைச் சேமித்து வைக்கும் குக்கீஸ், சூப்பர் குக்கீஸ் போன்றவற்றையும் இந்த "மோசடிக்காக' பேஸ்புக் பயன்படுத்துகிறது.
நாம் இணையத்தில் என்னென்ன பார்க்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்வதால் பேஸ்புக்காரர்களுக்கு என்ன லாபம் என்கிறீர்களா? இணையத்தில் உலவுவோரின் அரசியல் ரீதியிலான அணுகுமுறை, மத நம்பிக்கைகள், பாலியல் விருப்பங்கள், உடல் நலம், நோய் தொடர்பான தகவல்கள் போன்றவற்றைத் தெரிந்து கொண்டு அவற்றை விளம்பர நிறுவனங்களுக்கு விற்க முடியும். இந்தத் தகவலின் அடிப்படையிலேயே பேஸ்புக்கிலேயே விளம்பரம் செய்யவும் முடியும்.
இணையத்தில் அந்தரங்கம் என்பதே கிடையாது. அப்படி அந்தரங்கம் என்று அடையாளமிடப்பட்ட இடங்கள்கூட சம்பந்தப்பட்ட இணையதளங்களால் கண்காணிக்கப்படக்கூடியவைதான்.
இணையதள தகவல்களைத் திருடி விற்போருக்கு எத்தகைய தண்டனைகள் வழங்கப்படுகின்றவோ அதுபோன்ற கடுமையான தண்டனைகளும் கட்டுப்பாடுகளும் இணையதள நிறுவனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
இல்லாவிட்டால், தங்களுக்குத் தெரியாமலேயே அந்தரங்கங்களை பொதுவெளியில் "ஷேர்' செய்து கொண்டிருக்கும், கண்டதையெல்லாம் "லைக்' செய்து கொண்டிருக்கும் அம்மாஞ்சிகளை யார்தான் பாதுகாப்பது?
முகநூலினால் சமுதாய நலன் அழிந்து கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
!["லைக்' என்கிற உளவாளி! பேஸ்புக் ஒரு பார்வை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நல்ல கட்டுரை...இளமாறன் அவர்களுக்கு நன்றி...விருப்ப பொத்தானைப் பாவித்தேன்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
பயனுள்ள பதிவு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
!["லைக்' என்கிற உளவாளி! பேஸ்புக் ஒரு பார்வை 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
!["லைக்' என்கிற உளவாளி! பேஸ்புக் ஒரு பார்வை 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
!["லைக்' என்கிற உளவாளி! பேஸ்புக் ஒரு பார்வை Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
!["லைக்' என்கிற உளவாளி! பேஸ்புக் ஒரு பார்வை Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
விழிப்புணா்வு ஏற்படுத்தும் உபயோகமுள்ள கட்டுரை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
!["லைக்' என்கிற உளவாளி! பேஸ்புக் ஒரு பார்வை 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
!["லைக்' என்கிற உளவாளி! பேஸ்புக் ஒரு பார்வை 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
!["லைக்' என்கிற உளவாளி! பேஸ்புக் ஒரு பார்வை 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
!["லைக்' என்கிற உளவாளி! பேஸ்புக் ஒரு பார்வை 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
!["லைக்' என்கிற உளவாளி! பேஸ்புக் ஒரு பார்வை 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
!["லைக்' என்கிற உளவாளி! பேஸ்புக் ஒரு பார்வை 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- kalidasan காளிதாசன்பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011
உரக்க சொல்லுங்கள் இளைய தலைமுறைகளிடம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|