புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"லைக்' என்கிற உளவாளி! பேஸ்புக் ஒரு பார்வை
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
"லைக்' என்கிற உளவாளி!
கனம் நீதிபதி அவர்களே, விவாகரத்துப் பெறப்போகும் எனது கட்சிக்காரரின் பேஸ்புக் கடவுச் சொல்லை உடனடியாக வழங்கிட அவரது மனைவிக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வாதாடுகிறார் ஒரு வழக்குரைஞர்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதியும், கடவுச் சொல்லை ஒப்படைக்கும்படி ஆணையிடுகிறார். இது வெறும் கற்பனை என்று நினைத்து விடாதீர்கள். உண்மையிலேயே இப்படியொரு விசித்திரமான வழக்கு அமெரிக்காவில் நடந்தது. நமது நாட்டிலும் இது போன்ற வழக்குகளையும் தீர்ப்புகளையும் பார்க்கப் போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.
சொல்லப் போனால், வருங்காலத்தில் நீதிமன்றங்கள் சந்திக்கப் போகும் பெரும்பாலான வழக்குகள் ஏதாவது ஒருவகையில் சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல்கள், வங்கி இணையக் கணக்குகள் போன்றவற்றின் கடவுச் சொல்லையும் உள்ளடக்கியதாகவே இருக்கப் போகின்றன. அந்த அளவுக்கு மக்களின் இணைய நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஆனால், தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் மக்களிடம் இன்னமும் முதிர்ச்சி ஏற்படவில்லை. மக்களின் ரகசியங்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் சட்டங்களும் அசட்டையாகவே இருந்து கொண்டிருக்கின்றன.
இணையம் என்பது உண்மையான உலகத்தின் இன்னொரு பிரதி. இங்கு எல்லாம் நல்லவையாக இருக்க முடியாது. தீதென்றும் கருதிவிட முடியாது. நல்லவர்களைப் போலவே திருடர்களும் இணையத்தில் உலவுவார்கள். இந்தத் திருடர்களுக்கு நமது கடவுச் சொல், கிரெடிட் கார்டு விவரம் போன்றவற்றைக் களவாடுவதுதான் நோக்கம்.
அவற்றைக் கொண்டு பணத்தைத் திருடுவார்கள், தனிப்பட்ட ரகசியங்களை அறிந்து நமது நிம்மதியைக் குலைப்பார்கள். காவல்துறையையும், நீதிமன்றத்தையும் நாடும் முன்பே பேரழிவு நடந்து விடும்.
திருடர்கள், குறும்பர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால், இப்போது நமது பிரச்னை இந்தத் திருடர்கள் மட்டும் அல்ல. யாரை நம்பி நமது ரகசியங்கள் முழுவதையும் போட்டு வைக்கிறோமோ அந்த நிறுவனங்கள்தான்.
சமூக வலைத் தளங்கள், மின்னஞ்சல் சேவை அளிப்பவர்கள் என பலரும் மக்களின் தனிப்பட்ட தகவலைத் தவறாகப் பயன்படுத்துவோராக இருப்பதுதான் அதிர்ச்சியளிக்கும் உண்மை.
தனது "லைக்' பொத்தானால் பிரபலமானது பேஸ்புக். விரும்புவதற்கு பொத்தான் இருக்கிறதேயொழிய, வெறுப்பதற்கென்று எந்தப் பொத்தானும் கிடையாது. இந்த மாயஜால வித்தைதான் உலகின் 80 கோடி பேரை பேஸ்புக்கில் உறுப்பினராக்கியிருக்கிறது. அதில் பாதிக்கும் மேற்பட்டோரை அடிமையாக்கியிருக்கிறது.
இவர்களுக்குத் தங்களது புதுமனை புகுவிழா, காதுகுத்து, பிறந்த நாள் என எல்லாவற்றுக்கும் போஸ்டர் ஒட்டுவதற்குப் பயன்படுவது பேஸ்புக்கின் சுவர்கள்தான். கோபம், அழுகை, சிரிப்பு, மகிழ்ச்சி போன்ற அனைத்துவகையான உணர்ச்சிகளையும் இந்தச் சுவரில்தான் போட்டு வைப்பார்கள்.
நிஜ வாழ்க்கையில் பலர் முன்னிலையில் தங்களது சோகத்தை வெளிக்காட்டுவதற்குத் தயங்குவோர்கூட பேஸ்புக்கில் ஓவென ஒப்பாரி வைப்பார்கள்.
இப்படிப் பலருக்கு வீடாகவும், நண்பர்களைச் சந்திக்கும் இடமாகவும் இருக்கும் பேஸ்புக், தனது 80 கோடி உறுப்பினர்களையும் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்கிற தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது.
ஒரேயொருமுறை பேஸ்புக் இணையதளத்துக்குள் நுழைந்து விட்டால் போதும், அதன் பிறகு அங்கிருந்து முற்றிலும் வெளியேறிய பிறகும் அவர்கள் எந்தெந்த இணையதளங்களுக்குச் செல்கிறார்கள் என்பதை பேஸ்புக்கால் கண்காணிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பெரும்பாலான இணையதளங்களில் பேஸ்புக்கின் லைக், ஷேர் பொத்தான்கள் ஒவ்வொரு பக்கத்திலும் இடம்பெற்றிருக்கும். இணையத்தில் நாம் படிக்கும் விஷயத்தை நமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு பேஸ்புக் இணையதளம் இவற்றை வழங்கியிருக்கிறது. இந்தப் பொத்தான்கள்தான் உளவாளிகள் போலச் செயல்படுவதாகக் கருதப்படுகிறது. அவற்றைத் தொடாவிட்டால்கூட உளவுப் பணி நடந்து கொண்டுதான் இருக்கும்.
பேஸ்புக் தளத்தை மூடிவிட்டு வேறு தளங்களுக்குச் சென்றால், அங்கு இருக்கும் லைக் பொத்தான், நாம் எதைப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை பேஸ்புக் நிறுவனத்துக்கு போட்டுக் கொடுத்துவிடும். கணினியில் இணையதளத்தின் தகவல்களைச் சேமித்து வைக்கும் குக்கீஸ், சூப்பர் குக்கீஸ் போன்றவற்றையும் இந்த "மோசடிக்காக' பேஸ்புக் பயன்படுத்துகிறது.
நாம் இணையத்தில் என்னென்ன பார்க்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்வதால் பேஸ்புக்காரர்களுக்கு என்ன லாபம் என்கிறீர்களா? இணையத்தில் உலவுவோரின் அரசியல் ரீதியிலான அணுகுமுறை, மத நம்பிக்கைகள், பாலியல் விருப்பங்கள், உடல் நலம், நோய் தொடர்பான தகவல்கள் போன்றவற்றைத் தெரிந்து கொண்டு அவற்றை விளம்பர நிறுவனங்களுக்கு விற்க முடியும். இந்தத் தகவலின் அடிப்படையிலேயே பேஸ்புக்கிலேயே விளம்பரம் செய்யவும் முடியும்.
இணையத்தில் அந்தரங்கம் என்பதே கிடையாது. அப்படி அந்தரங்கம் என்று அடையாளமிடப்பட்ட இடங்கள்கூட சம்பந்தப்பட்ட இணையதளங்களால் கண்காணிக்கப்படக்கூடியவைதான்.
இணையதள தகவல்களைத் திருடி விற்போருக்கு எத்தகைய தண்டனைகள் வழங்கப்படுகின்றவோ அதுபோன்ற கடுமையான தண்டனைகளும் கட்டுப்பாடுகளும் இணையதள நிறுவனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
இல்லாவிட்டால், தங்களுக்குத் தெரியாமலேயே அந்தரங்கங்களை பொதுவெளியில் "ஷேர்' செய்து கொண்டிருக்கும், கண்டதையெல்லாம் "லைக்' செய்து கொண்டிருக்கும் அம்மாஞ்சிகளை யார்தான் பாதுகாப்பது?
கனம் நீதிபதி அவர்களே, விவாகரத்துப் பெறப்போகும் எனது கட்சிக்காரரின் பேஸ்புக் கடவுச் சொல்லை உடனடியாக வழங்கிட அவரது மனைவிக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வாதாடுகிறார் ஒரு வழக்குரைஞர்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதியும், கடவுச் சொல்லை ஒப்படைக்கும்படி ஆணையிடுகிறார். இது வெறும் கற்பனை என்று நினைத்து விடாதீர்கள். உண்மையிலேயே இப்படியொரு விசித்திரமான வழக்கு அமெரிக்காவில் நடந்தது. நமது நாட்டிலும் இது போன்ற வழக்குகளையும் தீர்ப்புகளையும் பார்க்கப் போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.
சொல்லப் போனால், வருங்காலத்தில் நீதிமன்றங்கள் சந்திக்கப் போகும் பெரும்பாலான வழக்குகள் ஏதாவது ஒருவகையில் சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல்கள், வங்கி இணையக் கணக்குகள் போன்றவற்றின் கடவுச் சொல்லையும் உள்ளடக்கியதாகவே இருக்கப் போகின்றன. அந்த அளவுக்கு மக்களின் இணைய நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஆனால், தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் மக்களிடம் இன்னமும் முதிர்ச்சி ஏற்படவில்லை. மக்களின் ரகசியங்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் சட்டங்களும் அசட்டையாகவே இருந்து கொண்டிருக்கின்றன.
இணையம் என்பது உண்மையான உலகத்தின் இன்னொரு பிரதி. இங்கு எல்லாம் நல்லவையாக இருக்க முடியாது. தீதென்றும் கருதிவிட முடியாது. நல்லவர்களைப் போலவே திருடர்களும் இணையத்தில் உலவுவார்கள். இந்தத் திருடர்களுக்கு நமது கடவுச் சொல், கிரெடிட் கார்டு விவரம் போன்றவற்றைக் களவாடுவதுதான் நோக்கம்.
அவற்றைக் கொண்டு பணத்தைத் திருடுவார்கள், தனிப்பட்ட ரகசியங்களை அறிந்து நமது நிம்மதியைக் குலைப்பார்கள். காவல்துறையையும், நீதிமன்றத்தையும் நாடும் முன்பே பேரழிவு நடந்து விடும்.
திருடர்கள், குறும்பர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால், இப்போது நமது பிரச்னை இந்தத் திருடர்கள் மட்டும் அல்ல. யாரை நம்பி நமது ரகசியங்கள் முழுவதையும் போட்டு வைக்கிறோமோ அந்த நிறுவனங்கள்தான்.
சமூக வலைத் தளங்கள், மின்னஞ்சல் சேவை அளிப்பவர்கள் என பலரும் மக்களின் தனிப்பட்ட தகவலைத் தவறாகப் பயன்படுத்துவோராக இருப்பதுதான் அதிர்ச்சியளிக்கும் உண்மை.
தனது "லைக்' பொத்தானால் பிரபலமானது பேஸ்புக். விரும்புவதற்கு பொத்தான் இருக்கிறதேயொழிய, வெறுப்பதற்கென்று எந்தப் பொத்தானும் கிடையாது. இந்த மாயஜால வித்தைதான் உலகின் 80 கோடி பேரை பேஸ்புக்கில் உறுப்பினராக்கியிருக்கிறது. அதில் பாதிக்கும் மேற்பட்டோரை அடிமையாக்கியிருக்கிறது.
இவர்களுக்குத் தங்களது புதுமனை புகுவிழா, காதுகுத்து, பிறந்த நாள் என எல்லாவற்றுக்கும் போஸ்டர் ஒட்டுவதற்குப் பயன்படுவது பேஸ்புக்கின் சுவர்கள்தான். கோபம், அழுகை, சிரிப்பு, மகிழ்ச்சி போன்ற அனைத்துவகையான உணர்ச்சிகளையும் இந்தச் சுவரில்தான் போட்டு வைப்பார்கள்.
நிஜ வாழ்க்கையில் பலர் முன்னிலையில் தங்களது சோகத்தை வெளிக்காட்டுவதற்குத் தயங்குவோர்கூட பேஸ்புக்கில் ஓவென ஒப்பாரி வைப்பார்கள்.
இப்படிப் பலருக்கு வீடாகவும், நண்பர்களைச் சந்திக்கும் இடமாகவும் இருக்கும் பேஸ்புக், தனது 80 கோடி உறுப்பினர்களையும் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்கிற தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது.
ஒரேயொருமுறை பேஸ்புக் இணையதளத்துக்குள் நுழைந்து விட்டால் போதும், அதன் பிறகு அங்கிருந்து முற்றிலும் வெளியேறிய பிறகும் அவர்கள் எந்தெந்த இணையதளங்களுக்குச் செல்கிறார்கள் என்பதை பேஸ்புக்கால் கண்காணிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பெரும்பாலான இணையதளங்களில் பேஸ்புக்கின் லைக், ஷேர் பொத்தான்கள் ஒவ்வொரு பக்கத்திலும் இடம்பெற்றிருக்கும். இணையத்தில் நாம் படிக்கும் விஷயத்தை நமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு பேஸ்புக் இணையதளம் இவற்றை வழங்கியிருக்கிறது. இந்தப் பொத்தான்கள்தான் உளவாளிகள் போலச் செயல்படுவதாகக் கருதப்படுகிறது. அவற்றைத் தொடாவிட்டால்கூட உளவுப் பணி நடந்து கொண்டுதான் இருக்கும்.
பேஸ்புக் தளத்தை மூடிவிட்டு வேறு தளங்களுக்குச் சென்றால், அங்கு இருக்கும் லைக் பொத்தான், நாம் எதைப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை பேஸ்புக் நிறுவனத்துக்கு போட்டுக் கொடுத்துவிடும். கணினியில் இணையதளத்தின் தகவல்களைச் சேமித்து வைக்கும் குக்கீஸ், சூப்பர் குக்கீஸ் போன்றவற்றையும் இந்த "மோசடிக்காக' பேஸ்புக் பயன்படுத்துகிறது.
நாம் இணையத்தில் என்னென்ன பார்க்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்வதால் பேஸ்புக்காரர்களுக்கு என்ன லாபம் என்கிறீர்களா? இணையத்தில் உலவுவோரின் அரசியல் ரீதியிலான அணுகுமுறை, மத நம்பிக்கைகள், பாலியல் விருப்பங்கள், உடல் நலம், நோய் தொடர்பான தகவல்கள் போன்றவற்றைத் தெரிந்து கொண்டு அவற்றை விளம்பர நிறுவனங்களுக்கு விற்க முடியும். இந்தத் தகவலின் அடிப்படையிலேயே பேஸ்புக்கிலேயே விளம்பரம் செய்யவும் முடியும்.
இணையத்தில் அந்தரங்கம் என்பதே கிடையாது. அப்படி அந்தரங்கம் என்று அடையாளமிடப்பட்ட இடங்கள்கூட சம்பந்தப்பட்ட இணையதளங்களால் கண்காணிக்கப்படக்கூடியவைதான்.
இணையதள தகவல்களைத் திருடி விற்போருக்கு எத்தகைய தண்டனைகள் வழங்கப்படுகின்றவோ அதுபோன்ற கடுமையான தண்டனைகளும் கட்டுப்பாடுகளும் இணையதள நிறுவனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
இல்லாவிட்டால், தங்களுக்குத் தெரியாமலேயே அந்தரங்கங்களை பொதுவெளியில் "ஷேர்' செய்து கொண்டிருக்கும், கண்டதையெல்லாம் "லைக்' செய்து கொண்டிருக்கும் அம்மாஞ்சிகளை யார்தான் பாதுகாப்பது?
முகநூலினால் சமுதாய நலன் அழிந்து கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நல்ல கட்டுரை...இளமாறன் அவர்களுக்கு நன்றி...விருப்ப பொத்தானைப் பாவித்தேன்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
பயனுள்ள பதிவு
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
விழிப்புணா்வு ஏற்படுத்தும் உபயோகமுள்ள கட்டுரை
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- kalidasan காளிதாசன்பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011
உரக்க சொல்லுங்கள் இளைய தலைமுறைகளிடம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|