புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"லைக்' என்கிற உளவாளி! பேஸ்புக் ஒரு பார்வை
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
"லைக்' என்கிற உளவாளி!
கனம் நீதிபதி அவர்களே, விவாகரத்துப் பெறப்போகும் எனது கட்சிக்காரரின் பேஸ்புக் கடவுச் சொல்லை உடனடியாக வழங்கிட அவரது மனைவிக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வாதாடுகிறார் ஒரு வழக்குரைஞர்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதியும், கடவுச் சொல்லை ஒப்படைக்கும்படி ஆணையிடுகிறார். இது வெறும் கற்பனை என்று நினைத்து விடாதீர்கள். உண்மையிலேயே இப்படியொரு விசித்திரமான வழக்கு அமெரிக்காவில் நடந்தது. நமது நாட்டிலும் இது போன்ற வழக்குகளையும் தீர்ப்புகளையும் பார்க்கப் போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.
சொல்லப் போனால், வருங்காலத்தில் நீதிமன்றங்கள் சந்திக்கப் போகும் பெரும்பாலான வழக்குகள் ஏதாவது ஒருவகையில் சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல்கள், வங்கி இணையக் கணக்குகள் போன்றவற்றின் கடவுச் சொல்லையும் உள்ளடக்கியதாகவே இருக்கப் போகின்றன. அந்த அளவுக்கு மக்களின் இணைய நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஆனால், தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் மக்களிடம் இன்னமும் முதிர்ச்சி ஏற்படவில்லை. மக்களின் ரகசியங்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் சட்டங்களும் அசட்டையாகவே இருந்து கொண்டிருக்கின்றன.
இணையம் என்பது உண்மையான உலகத்தின் இன்னொரு பிரதி. இங்கு எல்லாம் நல்லவையாக இருக்க முடியாது. தீதென்றும் கருதிவிட முடியாது. நல்லவர்களைப் போலவே திருடர்களும் இணையத்தில் உலவுவார்கள். இந்தத் திருடர்களுக்கு நமது கடவுச் சொல், கிரெடிட் கார்டு விவரம் போன்றவற்றைக் களவாடுவதுதான் நோக்கம்.
அவற்றைக் கொண்டு பணத்தைத் திருடுவார்கள், தனிப்பட்ட ரகசியங்களை அறிந்து நமது நிம்மதியைக் குலைப்பார்கள். காவல்துறையையும், நீதிமன்றத்தையும் நாடும் முன்பே பேரழிவு நடந்து விடும்.
திருடர்கள், குறும்பர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால், இப்போது நமது பிரச்னை இந்தத் திருடர்கள் மட்டும் அல்ல. யாரை நம்பி நமது ரகசியங்கள் முழுவதையும் போட்டு வைக்கிறோமோ அந்த நிறுவனங்கள்தான்.
சமூக வலைத் தளங்கள், மின்னஞ்சல் சேவை அளிப்பவர்கள் என பலரும் மக்களின் தனிப்பட்ட தகவலைத் தவறாகப் பயன்படுத்துவோராக இருப்பதுதான் அதிர்ச்சியளிக்கும் உண்மை.
தனது "லைக்' பொத்தானால் பிரபலமானது பேஸ்புக். விரும்புவதற்கு பொத்தான் இருக்கிறதேயொழிய, வெறுப்பதற்கென்று எந்தப் பொத்தானும் கிடையாது. இந்த மாயஜால வித்தைதான் உலகின் 80 கோடி பேரை பேஸ்புக்கில் உறுப்பினராக்கியிருக்கிறது. அதில் பாதிக்கும் மேற்பட்டோரை அடிமையாக்கியிருக்கிறது.
இவர்களுக்குத் தங்களது புதுமனை புகுவிழா, காதுகுத்து, பிறந்த நாள் என எல்லாவற்றுக்கும் போஸ்டர் ஒட்டுவதற்குப் பயன்படுவது பேஸ்புக்கின் சுவர்கள்தான். கோபம், அழுகை, சிரிப்பு, மகிழ்ச்சி போன்ற அனைத்துவகையான உணர்ச்சிகளையும் இந்தச் சுவரில்தான் போட்டு வைப்பார்கள்.
நிஜ வாழ்க்கையில் பலர் முன்னிலையில் தங்களது சோகத்தை வெளிக்காட்டுவதற்குத் தயங்குவோர்கூட பேஸ்புக்கில் ஓவென ஒப்பாரி வைப்பார்கள்.
இப்படிப் பலருக்கு வீடாகவும், நண்பர்களைச் சந்திக்கும் இடமாகவும் இருக்கும் பேஸ்புக், தனது 80 கோடி உறுப்பினர்களையும் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்கிற தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது.
ஒரேயொருமுறை பேஸ்புக் இணையதளத்துக்குள் நுழைந்து விட்டால் போதும், அதன் பிறகு அங்கிருந்து முற்றிலும் வெளியேறிய பிறகும் அவர்கள் எந்தெந்த இணையதளங்களுக்குச் செல்கிறார்கள் என்பதை பேஸ்புக்கால் கண்காணிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பெரும்பாலான இணையதளங்களில் பேஸ்புக்கின் லைக், ஷேர் பொத்தான்கள் ஒவ்வொரு பக்கத்திலும் இடம்பெற்றிருக்கும். இணையத்தில் நாம் படிக்கும் விஷயத்தை நமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு பேஸ்புக் இணையதளம் இவற்றை வழங்கியிருக்கிறது. இந்தப் பொத்தான்கள்தான் உளவாளிகள் போலச் செயல்படுவதாகக் கருதப்படுகிறது. அவற்றைத் தொடாவிட்டால்கூட உளவுப் பணி நடந்து கொண்டுதான் இருக்கும்.
பேஸ்புக் தளத்தை மூடிவிட்டு வேறு தளங்களுக்குச் சென்றால், அங்கு இருக்கும் லைக் பொத்தான், நாம் எதைப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை பேஸ்புக் நிறுவனத்துக்கு போட்டுக் கொடுத்துவிடும். கணினியில் இணையதளத்தின் தகவல்களைச் சேமித்து வைக்கும் குக்கீஸ், சூப்பர் குக்கீஸ் போன்றவற்றையும் இந்த "மோசடிக்காக' பேஸ்புக் பயன்படுத்துகிறது.
நாம் இணையத்தில் என்னென்ன பார்க்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்வதால் பேஸ்புக்காரர்களுக்கு என்ன லாபம் என்கிறீர்களா? இணையத்தில் உலவுவோரின் அரசியல் ரீதியிலான அணுகுமுறை, மத நம்பிக்கைகள், பாலியல் விருப்பங்கள், உடல் நலம், நோய் தொடர்பான தகவல்கள் போன்றவற்றைத் தெரிந்து கொண்டு அவற்றை விளம்பர நிறுவனங்களுக்கு விற்க முடியும். இந்தத் தகவலின் அடிப்படையிலேயே பேஸ்புக்கிலேயே விளம்பரம் செய்யவும் முடியும்.
இணையத்தில் அந்தரங்கம் என்பதே கிடையாது. அப்படி அந்தரங்கம் என்று அடையாளமிடப்பட்ட இடங்கள்கூட சம்பந்தப்பட்ட இணையதளங்களால் கண்காணிக்கப்படக்கூடியவைதான்.
இணையதள தகவல்களைத் திருடி விற்போருக்கு எத்தகைய தண்டனைகள் வழங்கப்படுகின்றவோ அதுபோன்ற கடுமையான தண்டனைகளும் கட்டுப்பாடுகளும் இணையதள நிறுவனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
இல்லாவிட்டால், தங்களுக்குத் தெரியாமலேயே அந்தரங்கங்களை பொதுவெளியில் "ஷேர்' செய்து கொண்டிருக்கும், கண்டதையெல்லாம் "லைக்' செய்து கொண்டிருக்கும் அம்மாஞ்சிகளை யார்தான் பாதுகாப்பது?
கனம் நீதிபதி அவர்களே, விவாகரத்துப் பெறப்போகும் எனது கட்சிக்காரரின் பேஸ்புக் கடவுச் சொல்லை உடனடியாக வழங்கிட அவரது மனைவிக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வாதாடுகிறார் ஒரு வழக்குரைஞர்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதியும், கடவுச் சொல்லை ஒப்படைக்கும்படி ஆணையிடுகிறார். இது வெறும் கற்பனை என்று நினைத்து விடாதீர்கள். உண்மையிலேயே இப்படியொரு விசித்திரமான வழக்கு அமெரிக்காவில் நடந்தது. நமது நாட்டிலும் இது போன்ற வழக்குகளையும் தீர்ப்புகளையும் பார்க்கப் போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.
சொல்லப் போனால், வருங்காலத்தில் நீதிமன்றங்கள் சந்திக்கப் போகும் பெரும்பாலான வழக்குகள் ஏதாவது ஒருவகையில் சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல்கள், வங்கி இணையக் கணக்குகள் போன்றவற்றின் கடவுச் சொல்லையும் உள்ளடக்கியதாகவே இருக்கப் போகின்றன. அந்த அளவுக்கு மக்களின் இணைய நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஆனால், தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் மக்களிடம் இன்னமும் முதிர்ச்சி ஏற்படவில்லை. மக்களின் ரகசியங்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் சட்டங்களும் அசட்டையாகவே இருந்து கொண்டிருக்கின்றன.
இணையம் என்பது உண்மையான உலகத்தின் இன்னொரு பிரதி. இங்கு எல்லாம் நல்லவையாக இருக்க முடியாது. தீதென்றும் கருதிவிட முடியாது. நல்லவர்களைப் போலவே திருடர்களும் இணையத்தில் உலவுவார்கள். இந்தத் திருடர்களுக்கு நமது கடவுச் சொல், கிரெடிட் கார்டு விவரம் போன்றவற்றைக் களவாடுவதுதான் நோக்கம்.
அவற்றைக் கொண்டு பணத்தைத் திருடுவார்கள், தனிப்பட்ட ரகசியங்களை அறிந்து நமது நிம்மதியைக் குலைப்பார்கள். காவல்துறையையும், நீதிமன்றத்தையும் நாடும் முன்பே பேரழிவு நடந்து விடும்.
திருடர்கள், குறும்பர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால், இப்போது நமது பிரச்னை இந்தத் திருடர்கள் மட்டும் அல்ல. யாரை நம்பி நமது ரகசியங்கள் முழுவதையும் போட்டு வைக்கிறோமோ அந்த நிறுவனங்கள்தான்.
சமூக வலைத் தளங்கள், மின்னஞ்சல் சேவை அளிப்பவர்கள் என பலரும் மக்களின் தனிப்பட்ட தகவலைத் தவறாகப் பயன்படுத்துவோராக இருப்பதுதான் அதிர்ச்சியளிக்கும் உண்மை.
தனது "லைக்' பொத்தானால் பிரபலமானது பேஸ்புக். விரும்புவதற்கு பொத்தான் இருக்கிறதேயொழிய, வெறுப்பதற்கென்று எந்தப் பொத்தானும் கிடையாது. இந்த மாயஜால வித்தைதான் உலகின் 80 கோடி பேரை பேஸ்புக்கில் உறுப்பினராக்கியிருக்கிறது. அதில் பாதிக்கும் மேற்பட்டோரை அடிமையாக்கியிருக்கிறது.
இவர்களுக்குத் தங்களது புதுமனை புகுவிழா, காதுகுத்து, பிறந்த நாள் என எல்லாவற்றுக்கும் போஸ்டர் ஒட்டுவதற்குப் பயன்படுவது பேஸ்புக்கின் சுவர்கள்தான். கோபம், அழுகை, சிரிப்பு, மகிழ்ச்சி போன்ற அனைத்துவகையான உணர்ச்சிகளையும் இந்தச் சுவரில்தான் போட்டு வைப்பார்கள்.
நிஜ வாழ்க்கையில் பலர் முன்னிலையில் தங்களது சோகத்தை வெளிக்காட்டுவதற்குத் தயங்குவோர்கூட பேஸ்புக்கில் ஓவென ஒப்பாரி வைப்பார்கள்.
இப்படிப் பலருக்கு வீடாகவும், நண்பர்களைச் சந்திக்கும் இடமாகவும் இருக்கும் பேஸ்புக், தனது 80 கோடி உறுப்பினர்களையும் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்கிற தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது.
ஒரேயொருமுறை பேஸ்புக் இணையதளத்துக்குள் நுழைந்து விட்டால் போதும், அதன் பிறகு அங்கிருந்து முற்றிலும் வெளியேறிய பிறகும் அவர்கள் எந்தெந்த இணையதளங்களுக்குச் செல்கிறார்கள் என்பதை பேஸ்புக்கால் கண்காணிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பெரும்பாலான இணையதளங்களில் பேஸ்புக்கின் லைக், ஷேர் பொத்தான்கள் ஒவ்வொரு பக்கத்திலும் இடம்பெற்றிருக்கும். இணையத்தில் நாம் படிக்கும் விஷயத்தை நமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு பேஸ்புக் இணையதளம் இவற்றை வழங்கியிருக்கிறது. இந்தப் பொத்தான்கள்தான் உளவாளிகள் போலச் செயல்படுவதாகக் கருதப்படுகிறது. அவற்றைத் தொடாவிட்டால்கூட உளவுப் பணி நடந்து கொண்டுதான் இருக்கும்.
பேஸ்புக் தளத்தை மூடிவிட்டு வேறு தளங்களுக்குச் சென்றால், அங்கு இருக்கும் லைக் பொத்தான், நாம் எதைப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை பேஸ்புக் நிறுவனத்துக்கு போட்டுக் கொடுத்துவிடும். கணினியில் இணையதளத்தின் தகவல்களைச் சேமித்து வைக்கும் குக்கீஸ், சூப்பர் குக்கீஸ் போன்றவற்றையும் இந்த "மோசடிக்காக' பேஸ்புக் பயன்படுத்துகிறது.
நாம் இணையத்தில் என்னென்ன பார்க்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்வதால் பேஸ்புக்காரர்களுக்கு என்ன லாபம் என்கிறீர்களா? இணையத்தில் உலவுவோரின் அரசியல் ரீதியிலான அணுகுமுறை, மத நம்பிக்கைகள், பாலியல் விருப்பங்கள், உடல் நலம், நோய் தொடர்பான தகவல்கள் போன்றவற்றைத் தெரிந்து கொண்டு அவற்றை விளம்பர நிறுவனங்களுக்கு விற்க முடியும். இந்தத் தகவலின் அடிப்படையிலேயே பேஸ்புக்கிலேயே விளம்பரம் செய்யவும் முடியும்.
இணையத்தில் அந்தரங்கம் என்பதே கிடையாது. அப்படி அந்தரங்கம் என்று அடையாளமிடப்பட்ட இடங்கள்கூட சம்பந்தப்பட்ட இணையதளங்களால் கண்காணிக்கப்படக்கூடியவைதான்.
இணையதள தகவல்களைத் திருடி விற்போருக்கு எத்தகைய தண்டனைகள் வழங்கப்படுகின்றவோ அதுபோன்ற கடுமையான தண்டனைகளும் கட்டுப்பாடுகளும் இணையதள நிறுவனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
இல்லாவிட்டால், தங்களுக்குத் தெரியாமலேயே அந்தரங்கங்களை பொதுவெளியில் "ஷேர்' செய்து கொண்டிருக்கும், கண்டதையெல்லாம் "லைக்' செய்து கொண்டிருக்கும் அம்மாஞ்சிகளை யார்தான் பாதுகாப்பது?
முகநூலினால் சமுதாய நலன் அழிந்து கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நல்ல கட்டுரை...இளமாறன் அவர்களுக்கு நன்றி...விருப்ப பொத்தானைப் பாவித்தேன்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
பயனுள்ள பதிவு
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
விழிப்புணா்வு ஏற்படுத்தும் உபயோகமுள்ள கட்டுரை
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- kalidasan காளிதாசன்பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011
உரக்க சொல்லுங்கள் இளைய தலைமுறைகளிடம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|