புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_lcapதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_voting_barதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_rcap 
25 Posts - 38%
heezulia
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_lcapதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_voting_barதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_rcap 
19 Posts - 29%
mohamed nizamudeen
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_lcapதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_voting_barதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_rcap 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_lcapதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_voting_barதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_rcap 
4 Posts - 6%
T.N.Balasubramanian
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_lcapதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_voting_barதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_rcap 
4 Posts - 6%
Raji@123
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_lcapதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_voting_barதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_rcap 
2 Posts - 3%
prajai
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_lcapதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_voting_barதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_rcap 
2 Posts - 3%
Srinivasan23
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_lcapதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_voting_barதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_lcapதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_voting_barதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_rcap 
1 Post - 2%
Barushree
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_lcapதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_voting_barதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_lcapதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_voting_barதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_lcapதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_voting_barதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_rcap 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_lcapதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_voting_barதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_lcapதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_voting_barதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_rcap 
21 Posts - 6%
Rathinavelu
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_lcapதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_voting_barதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_lcapதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_voting_barதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_lcapதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_voting_barதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_lcapதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_voting_barதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_lcapதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_voting_barதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_lcapதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_voting_barதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 25, 2011 10:14 am

First topic message reminder :

தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 Tamil-Daily-News_Paper_56932795048

குன்னூர் : அந்நியன் சினிமா
பாணியில், தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை வழங்கப்படும்
என்று துண்டு பிரசுங்கள் ஒட்டப்பட்டிருந்ததால் குன்னூர் பகுதியில் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பரசுராம் தெருவில் நேற்று காலை
மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தபோது, சுவர்களில் கையால் எழுதப்பட்ட
துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்தன.

அதில் ‘மரண அறிக்கை&
குற்றவாளிகளுக்கு முடிவு நெருங்கி விட்டது. அனுப்புனர்: கருட புராண
நிர்வாகிகள், எமலோகம். பெறுனர்: அடுத்தவரின் வாழ்க்கையில் விளையாடுபவர்கள்,
அடுத்தவருடன் பாவ வாழ்க்கை வாழ்பவர்கள், 60 வயதை தாண்டியும் ஆசையை
துறக்காதவர்கள், கலாசாரத்துக்கு சீர்கேடு விளைவிப்பவர்கள், பணத்தின் மீது
பேராசை கொண்டவர்கள், அடுத்தவரின் உயிரோடு விளையாடுபவர்கள்(மருத்துவம்),
முக்கியமாக இறைவனை தேடாதவர்கள்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.மேற்கூறிய
அனைவரும் கருட புராணத்தின்படி தண்டிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டு
தண்டனைகள் விளக்கப்பட்டிருந்தன.

‘இப்பகுதியில் வாழும் பொதுமக்கள்
செய்யும் தவறுகள், தேசதுரோக செயல்கள் எங்கள் நீதிமன்றங்களுக்கு புகார்களாக
வருகின்றன. உங்களை திருத்திக் கொள்ளுங்கள். சுவரொட்டியை கிழித்தாலோ, தகாத
வார்த்தையில் திட்டினாலோ தண்டிக்கப்படுவீர்கள். இப்படிக்கு எமலோக
பொதுக்குழுÕ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து அப்பகுதி
மக்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

‘அந்நியன்’ படத்தில்
நடிகர் விக்ரம், தீய செயல்களில் ஈடுபடுவோருக்கு கொடூரமாக தண்டனைகள்
வழங்குவார். அந்த பாணியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. ‘காமெடி ஆசாமி யாரோ
செய்த வேலையாக இருக்கும்Õ என்று கூறிய போலீசார், இதுபற்றி விசாரணை நடத்தி
வருகின்றனர்.

தினகரன்




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 25, 2011 1:54 pm

சுரேஷ்விக்கி wrote:ஹேலோ பானு உங்களின் கருத்துக்கள் மற்றும் படைப்பு அனைத்தையும் என்னுடைய இ-மெயிலுக்கு அனுப்புங்கள். சுரேஷ்அரூள்மொழி@ஜிமெய்ல்.com
மெயில் ஐடி தமிழில் இருக்கே
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 440806



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சுரேஷ்விக்கி
சுரேஷ்விக்கி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 29/10/2011

Postசுரேஷ்விக்கி Fri Nov 25, 2011 1:58 pm

my mail id is suresharulmozhi@gmail.com
cell 8526851887 suresh

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Nov 25, 2011 2:01 pm

ranhasan wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:இந்த கருட புராணத்தின்படி சாமி கும்பிடாதவர்களுக்கு என்ன தண்டனை என்று கொஞ்சம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் .

கருட புராணத்தின்படி சாமி கும்பிடாதவர்களுக்கு தண்டனை - சாமி கும்பிட வேண்டும் என்பதுதான்... தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 182891

தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 2825183110 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 2825183110 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 2825183110 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 2825183110

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Nov 25, 2011 2:09 pm

தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 838572என்ன இது விளயாட்டுக்காக எழுதி ஒட்டுகிறார்களா இல்லை நிஜமா ஒண்ணும் புரியலை அதிர்ச்சி அதிர்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Nov 25, 2011 2:12 pm

பூஜிதா wrote:தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 838572என்ன இது விளயாட்டுக்காக எழுதி ஒட்டுகிறார்களா இல்லை நிஜமா ஒண்ணும் புரியலை அதிர்ச்சி அதிர்ச்சி

தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 865843 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 865843 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 865843 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 865843 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 865843 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 514396 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 514396 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 514396 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 514396

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Nov 25, 2011 4:09 pm

அந்நியன் அவதரித்துவிட்டானாம் : குன்னூர் பகுதியில் பரபரப்பு!


















தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 Tamil-Daily-News-Paper
அந்நியன் சினிமா பாணியில், தவறு செய்பவர்களுக்கு கருட
புராணத்தின்படி தண்டனை வழங்கப்படும் என்று துண்டு பிரசுங்கள்
ஒட்டப்பட்டிருந்ததால் குன்னூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி
மாவட்டம் குன்னூர் பரசுராம் தெருவில் நேற்று காலை மக்கள் வீட்டை விட்டு
வெளியே வந்தபோது, சுவர்களில் கையால் எழுதப்பட்ட துண்டு பிரசுரங்கள்
ஒட்டப்பட்டிருந்தன. அதில் ‘மரண அறிக்கை& குற்றவாளிகளுக்கு முடிவு
நெருங்கி விட்டது. அனுப்புனர்: கருட புராண நிர்வாகிகள், எமலோகம். பெறுனர்:
அடுத்தவரின் வாழ்க்கையில் விளையாடுபவர்கள், அடுத்தவருடன் பாவ வாழ்க்கை
வாழ்பவர்கள், 60 வயதை தாண்டியும் ஆசையை துறக்காதவர்கள், கலாசாரத்துக்கு
சீர்கேடு விளைவிப்பவர்கள், பணத்தின் மீது பேராசை கொண்டவர்கள், அடுத்தவரின்
உயிரோடு விளையாடுபவர்கள்(மருத்துவம்), முக்கியமாக இறைவனை தேடாதவர்கள்’ என
குறிப்பிடப்பட்டிருந்தது.மேற்கூறிய அனைவரும் கருட புராணத்தின்படி
தண்டிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டு தண்டனைகள் விளக்கப்பட்டிருந்தன.

-

-

தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 Tamil-Daily-News-Paper

‘இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் செய்யும் தவறுகள், தேசதுரோக செயல்கள்
எங்கள் நீதிமன்றங்களுக்கு புகார்களாக வருகின்றன. உங்களை திருத்திக்
கொள்ளுங்கள். சுவரொட்டியை கிழித்தாலோ, தகாத வார்த்தையில் திட்டினாலோ
தண்டிக்கப்படுவீர்கள். இப்படிக்கு எமலோக பொதுக்குழு என்று அதில்
குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசில் புகார்
தெரிவித்துள்ளனர். ‘அந்நியன்’ படத்தில் நடிகர் விக்ரம், தீய செயல்களில்
ஈடுபடுவோருக்கு கொடூரமாக தண்டனைகள் வழங்குவார். அந்த பாணியில் நோட்டீஸ்
ஒட்டப்பட்டுள்ளது. ‘காமெடி ஆசாமி யாரோ செய்த வேலையாக இருக்கும்Õ என்று
கூறிய போலீசார், இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: தினகரன்




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 25, 2011 4:10 pm

இந்த செய்தியை நான் போட்டு விட்டேன் தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 755837



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Nov 25, 2011 4:12 pm

சாரி ரேவதி பார்க்கல

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 25, 2011 4:15 pm

முஹைதீன் wrote:சாரி ரேவதி பார்க்கல
இணைத்து விடலாம் தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 3 224747944



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Nov 25, 2011 4:17 pm

நன்றி ரேவதி

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக