புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_c10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_m10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_c10 
91 Posts - 61%
heezulia
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_c10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_m10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_c10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_m10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_c10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_m10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_c10 
6 Posts - 4%
eraeravi
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_c10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_m10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_c10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_m10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_c10 
1 Post - 1%
viyasan
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_c10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_m10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_c10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_m10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_c10 
283 Posts - 45%
heezulia
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_c10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_m10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_c10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_m10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_c10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_m10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_c10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_m10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_c10 
19 Posts - 3%
prajai
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_c10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_m10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_c10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_m10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_c10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_m10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_c10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_m10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_c10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_m10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 25, 2011 10:14 am

தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Tamil-Daily-News_Paper_56932795048

குன்னூர் : அந்நியன் சினிமா
பாணியில், தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை வழங்கப்படும்
என்று துண்டு பிரசுங்கள் ஒட்டப்பட்டிருந்ததால் குன்னூர் பகுதியில் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பரசுராம் தெருவில் நேற்று காலை
மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தபோது, சுவர்களில் கையால் எழுதப்பட்ட
துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்தன.

அதில் ‘மரண அறிக்கை&
குற்றவாளிகளுக்கு முடிவு நெருங்கி விட்டது. அனுப்புனர்: கருட புராண
நிர்வாகிகள், எமலோகம். பெறுனர்: அடுத்தவரின் வாழ்க்கையில் விளையாடுபவர்கள்,
அடுத்தவருடன் பாவ வாழ்க்கை வாழ்பவர்கள், 60 வயதை தாண்டியும் ஆசையை
துறக்காதவர்கள், கலாசாரத்துக்கு சீர்கேடு விளைவிப்பவர்கள், பணத்தின் மீது
பேராசை கொண்டவர்கள், அடுத்தவரின் உயிரோடு விளையாடுபவர்கள்(மருத்துவம்),
முக்கியமாக இறைவனை தேடாதவர்கள்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.மேற்கூறிய
அனைவரும் கருட புராணத்தின்படி தண்டிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டு
தண்டனைகள் விளக்கப்பட்டிருந்தன.

‘இப்பகுதியில் வாழும் பொதுமக்கள்
செய்யும் தவறுகள், தேசதுரோக செயல்கள் எங்கள் நீதிமன்றங்களுக்கு புகார்களாக
வருகின்றன. உங்களை திருத்திக் கொள்ளுங்கள். சுவரொட்டியை கிழித்தாலோ, தகாத
வார்த்தையில் திட்டினாலோ தண்டிக்கப்படுவீர்கள். இப்படிக்கு எமலோக
பொதுக்குழுÕ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து அப்பகுதி
மக்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

‘அந்நியன்’ படத்தில்
நடிகர் விக்ரம், தீய செயல்களில் ஈடுபடுவோருக்கு கொடூரமாக தண்டனைகள்
வழங்குவார். அந்த பாணியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. ‘காமெடி ஆசாமி யாரோ
செய்த வேலையாக இருக்கும்Õ என்று கூறிய போலீசார், இதுபற்றி விசாரணை நடத்தி
வருகின்றனர்.

தினகரன்



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Nov 25, 2011 10:31 am

எல்லாம் சரி அதென்ன "முக்கியமாக இறைவனை தேடாதவர்கள்", சாமி கும்பிடாட்டி கொண்ணுருவிங்களா? என்னடா லூசுத்தனமா இருக்கு... நான் குன்னூர் பகுதியில் இருந்தால் கட்டாயம் அந்த பிரசுரத்துக்கு மறுமொழி இட்டிருப்பேன்... ரிலாக்ஸ்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Boxrun3
with regards ரான்ஹாசன்



தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Hதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Aதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Sதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Aதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 25, 2011 10:35 am

ranhasan wrote:எல்லாம் சரி அதென்ன "முக்கியமாக இறைவனை தேடாதவர்கள்", சாமி கும்பிடாட்டி கொண்ணுருவிங்களா? என்னடா லூசுத்தனமா இருக்கு... நான் குன்னூர் பகுதியில் இருந்தால் கட்டாயம் அந்த பிரசுரத்துக்கு மறுமொழி இட்டிருப்பேன்... தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 102564
தயவு செய்து அங்க போயிடத்திங்கா...அவங்களாவது நிம்மதியா இருக்கட்டும் தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 755837 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 755837



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Nov 25, 2011 10:37 am

ரேவதி wrote:
ranhasan wrote:எல்லாம் சரி அதென்ன "முக்கியமாக இறைவனை தேடாதவர்கள்", சாமி கும்பிடாட்டி கொண்ணுருவிங்களா? என்னடா லூசுத்தனமா இருக்கு... நான் குன்னூர் பகுதியில் இருந்தால் கட்டாயம் அந்த பிரசுரத்துக்கு மறுமொழி இட்டிருப்பேன்... தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 102564
தயவு செய்து அங்க போயிடத்திங்கா...அவங்களாவது நிம்மதியா இருக்கட்டும் தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 755837 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 755837

அவர்கள் நிம்மதியாய் இருக்காவிடினும் நன்மதியோடு இருந்தால் சரி... குதூகலம்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Boxrun3
with regards ரான்ஹாசன்



தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Hதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Aதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Sதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Aதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 25, 2011 10:39 am

ranhasan wrote:
ரேவதி wrote:
ranhasan wrote:எல்லாம் சரி அதென்ன "முக்கியமாக இறைவனை தேடாதவர்கள்", சாமி கும்பிடாட்டி கொண்ணுருவிங்களா? என்னடா லூசுத்தனமா இருக்கு... நான் குன்னூர் பகுதியில் இருந்தால் கட்டாயம் அந்த பிரசுரத்துக்கு மறுமொழி இட்டிருப்பேன்... தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 102564
தயவு செய்து அங்க போயிடத்திங்கா...அவங்களாவது நிம்மதியா இருக்கட்டும் தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 755837 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 755837

அவர்கள் நிம்மதியாய் இருக்காவிடினும் நன்மதியோடு இருந்தால் சரி... தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 168113
சரிதான்....சரி உங்க ஊரில் மழையா தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Th__playintherain__by_CyanSoujiro



sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Fri Nov 25, 2011 10:42 am

ரேவதி wrote:தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Tamil-Daily-News_Paper_56932795048

குன்னூர் : அந்நியன் சினிமா
பாணியில், தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை வழங்கப்படும்
என்று துண்டு பிரசுங்கள் ஒட்டப்பட்டிருந்ததால் குன்னூர் பகுதியில் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பரசுராம் தெருவில் நேற்று காலை
மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தபோது, சுவர்களில் கையால் எழுதப்பட்ட
துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்தன.

அதில் ‘மரண அறிக்கை&
குற்றவாளிகளுக்கு முடிவு நெருங்கி விட்டது. அனுப்புனர்: கருட புராண
நிர்வாகிகள், எமலோகம். பெறுனர்: அடுத்தவரின் வாழ்க்கையில் விளையாடுபவர்கள்,
அடுத்தவருடன் பாவ வாழ்க்கை வாழ்பவர்கள், 60 வயதை தாண்டியும் ஆசையை
துறக்காதவர்கள், கலாசாரத்துக்கு சீர்கேடு விளைவிப்பவர்கள், பணத்தின் மீது
பேராசை கொண்டவர்கள், அடுத்தவரின் உயிரோடு விளையாடுபவர்கள்(மருத்துவம்),
முக்கியமாக இறைவனை தேடாதவர்கள்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.மேற்கூறிய
அனைவரும் கருட புராணத்தின்படி தண்டிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டு
தண்டனைகள் விளக்கப்பட்டிருந்தன.

‘இப்பகுதியில் வாழும் பொதுமக்கள்
செய்யும் தவறுகள், தேசதுரோக செயல்கள் எங்கள் நீதிமன்றங்களுக்கு புகார்களாக
வருகின்றன. உங்களை திருத்திக் கொள்ளுங்கள். சுவரொட்டியை கிழித்தாலோ, தகாத
வார்த்தையில் திட்டினாலோ தண்டிக்கப்படுவீர்கள். இப்படிக்கு எமலோக
பொதுக்குழுÕ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து அப்பகுதி
மக்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

‘அந்நியன்’ படத்தில்
நடிகர் விக்ரம், தீய செயல்களில் ஈடுபடுவோருக்கு கொடூரமாக தண்டனைகள்
வழங்குவார். அந்த பாணியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. ‘காமெடி ஆசாமி யாரோ
செய்த வேலையாக இருக்கும்Õ என்று கூறிய போலீசார், இதுபற்றி விசாரணை நடத்தி
வருகின்றனர்.

தினகரன்
அப்படியாவது மக்கள் திருந்தினால் சரி



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Nov 25, 2011 10:52 am

ரேவதி wrote:
சரிதான்....சரி உங்க ஊரில் மழையா தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Th__playintherain__by_CyanSoujiro

அதென்ன உங்க ஊர்...? நீ என்னமோ குண்டூர்லையும் நான் சிங்கபூர்லயும் இருக்க மாதிரி சொல்ற... இரண்டு பேருமே சிங்கார சென்னைதானே..மழை மழையாகவா பெய்கிறது வீதி முழுதும் அலை அலையாக கடலை போல் பெருக்கெடுத்துதல்லவா பெய்கிறது... பாவம் கீழ்தட்டு மக்கள்...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Boxrun3
with regards ரான்ஹாசன்



தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Hதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Aதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Sதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Aதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 25, 2011 10:54 am

ranhasan wrote:
ரேவதி wrote:
சரிதான்....சரி உங்க ஊரில் மழையா தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Th__playintherain__by_CyanSoujiro

அதென்ன உங்க ஊர்...? நீ என்னமோ குண்டூர்லையும் நான் சிங்கபூர்லயும் இருக்க மாதிரி சொல்ற... இரண்டு பேருமே சிங்கார சென்னைதானே..மழை மழையாகவா பெய்கிறது வீதி முழுதும் அலை அலையாக கடலை போல் பெருக்கெடுத்துதல்லவா பெய்கிறது... பாவம் கீழ்தட்டு மக்கள்...
வெறும் மழையாவது பரவாயில்லை ஆனால் சரியான காற்று நான் வேலைக்கு வந்து சேர்ததே பெரிய விஷ்யம் தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Th_Weather4



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Nov 25, 2011 11:02 am

தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Th_Weather4

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சூப்பர் ஸ்மைலி ரேவதி... என்னை நன்றாய் சிரிக்க வைத்துவிட்டாய் போ...
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Boxrun3
with regards ரான்ஹாசன்



தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Hதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Aதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Sதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Aதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 25, 2011 11:10 am

ranhasan wrote:தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! Th_Weather4

தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 403484 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 168300 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 403484 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 403484 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 168300 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 168300 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 403484 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 403484 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 168300 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 168300 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 168300
சூப்பர் ஸ்மைலி ரேவதி... என்னை நன்றாய் சிரிக்க வைத்துவிட்டாய் போ...
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 403484 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 168300 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 403484 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 403484 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 168300 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 168300 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 403484 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 403484 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 168300 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 168300 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 168300
ஆமா இன்று மழை ஸ்பெஷல் ஸ்மைலிஸ் தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! 838572



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக