புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:17 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
44 Posts - 47%
heezulia
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
29 Posts - 31%
Dr.S.Soundarapandian
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
6 Posts - 6%
T.N.Balasubramanian
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
2 Posts - 2%
prajai
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
1 Post - 1%
Rutu
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
1 Post - 1%
raajmithun
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
232 Posts - 43%
heezulia
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
217 Posts - 40%
Dr.S.Soundarapandian
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
24 Posts - 4%
i6appar
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
16 Posts - 3%
T.N.Balasubramanian
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
13 Posts - 2%
Anthony raj
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
13 Posts - 2%
prajai
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
6 Posts - 1%
kavithasankar
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தாய்கடவுள் Poll_c10தாய்கடவுள் Poll_m10தாய்கடவுள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்கடவுள்


   
   
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Fri Nov 25, 2011 9:31 am


என் உதடுகள்
உறிஞ்சிய தாய்பால்-அது
உதிரம் கலந்தது!

உடலுக்குள்
என்
உயிர்வளர்த்த கடவுள்...

பத்து திங்கள்
என்
சுமைதூக்கி
வளைந்து போன
சுமைதாங்கி....

உலகிற்கு
நான்
வந்த வாசல் வழி...

நிலா முகம் காட்டி
தகப்பன் முதுகில்
யாணை ஓட்டி
பாடி ஆடி
சாதம் ஊட்டி
உடல் வளர்த்தது யாவும்
ஈன்ற என் தாய்
முகம் கானும்
கடவுள் அவள்...!!

நீண்டு செழித்து
கொழித்து நான் வளர
என்னை செய்தவள்
தாய்...

அவள் பாதம் பிடித்து
முகம் புதைத்து
வணங்குவேன்...

அன்னையை போல்
ஒரு
தெய்வமில்லை
அவள்
அடி தொழாதவர்க்கு
மோட்சம் இல்லை.......!!







தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Fri Nov 25, 2011 10:08 am

அவள் பாதம் பிடித்து
முகம் புதைத்து
வணங்குவேன்...

அன்னையை போல்
ஒரு
தெய்வமில்லை
அவள்
அடி தொழாதவர்க்கு
மோட்சம் இல்லை.......!!
நபிகள் கூறியிருக்கிறார்"சொர்க்கம் என்பது உன் தாயின் காலடியில் உள்ளது"
தென்மேற்கு பருவக்காற்று படத்தின் பாடலில் ஒரு வரி வரும்: " ஆறில்லாத ஊரில் கிணறு இருக்கு
கிணறில்லாத ஊரில் தாய் இருக்கு
தாயில்லாத ஊரில் நிழல் இருக்கா-அன்பில் நிசம் இருக்கா"
உங்கள் கவிதையை படித்தவுடன் ,மீண்டும் ஒருமுறை அப்பாடலை கேட்டேன்....
தாயின் உன்னதத்தை எத்தனை ஆயிரம் வரிகளில் சொன்னாலும் சொல்லி மாளாது....
நல்ல கவிதை சிவஷங்கர் தாய்கடவுள் 2825183110 தாய்கடவுள் 2825183110 தாய்கடவுள் 2825183110 தாய்கடவுள் 677196 தாய்கடவுள் 677196 தாய்கடவுள் 677196 தாய்கடவுள் 224747944 தாய்கடவுள் 224747944 தாய்கடவுள் 224747944

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 25, 2011 10:12 am

shivaahshankar wrote:

நிலா முகம் காட்டி
தகப்பன் முதுகில்
யாணை ஓட்டி
பாடி ஆடி
சாதம் ஊட்டி
உடல் வளர்த்தது யாவும்
ஈன்ற என் தாய்
முகம் கானும்
கடவுள் அவள்...!!

நீண்டு செழித்து
கொழித்து நான் வளர
என்னை செய்தவள்
தாய்...

அவள் பாதம் பிடித்து
முகம் புதைத்து
வணங்குவேன்...

அன்னையை போல்
ஒரு
தெய்வமில்லை
அவள்
அடி தொழாதவர்க்கு
மோட்சம் இல்லை.......!!

நல்ல வரிகள் தாய்கடவுள் 2825183110 தாய்கடவுள் 2825183110



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Nov 25, 2011 10:32 am

பத்து திங்கள்
என்
சுமைதூக்கி
வளைந்து போன
சுமைதாங்கி....

இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது... நல்ல கவிதை...வாழ்த்துக்கள்.



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தாய்கடவுள் Boxrun3
with regards ரான்ஹாசன்



தாய்கடவுள் Hதாய்கடவுள் Aதாய்கடவுள் Sதாய்கடவுள் Aதாய்கடவுள் N
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Nov 25, 2011 11:22 am

ranhasan wrote:பத்து திங்கள்
என்
சுமைதூக்கி
வளைந்து போன
சுமைதாங்கி....

இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது... நல்ல கவிதை...வாழ்த்துக்கள்.


ஒரு தாயாக இந்த வரிகளின் வலிகளை உணர்கிறேன்.
எனக்கும் பிடித்த வரிகள். அருமையிருக்கு

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Nov 25, 2011 2:31 pm

அன்னையை போல்
ஒரு
தெய்வமில்லை
அவள்
அடி தொழாதவர்க்கு
மோட்சம் இல்லை.......!!

நச் தாய்கடவுள் 816814!!!!அருமையான வரிகள் !!! தாய்கடவுள் 572280

shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Fri Nov 25, 2011 7:43 pm

பிரியமான உறவுகளின் பின்னூட்டங்களுக்கு ந்ன் நெஞ்சார்ந்த நன்றி.



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக