புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_c10ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_m10ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_c10 
7 Posts - 58%
heezulia
ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_c10ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_m10ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_c10 
3 Posts - 25%
வேல்முருகன் காசி
ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_c10ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_m10ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_c10ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_m10ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_c10ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_m10ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_c10ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_m10ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_c10ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_m10ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_c10ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_m10ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_c10ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_m10ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_c10 
8 Posts - 2%
prajai
ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_c10ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_m10ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_c10ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_m10ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_c10ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_m10ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_c10ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_m10ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_c10 
4 Posts - 1%
mruthun
ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_c10ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_m10ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்


   
   
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 24, 2011 7:15 pm

நான்
கதறி அழத் தொடங்கும் முன்னே
கடவுள்
உறங்க ஆரம்பித்துவிடுகிறான்.
எங்கே நான் விடும் சாபம்
காதில்
கேட்டுவிடுமோ என்று பயந்து.

மழைக் காலப் பொழுதுகளில்
நனைகிறேன்
உன் நினைவுகளில்

களைப்பைப் போக்க வரும்
உன் நினைவுகள்
கண்ணீரைத்
தந்துவிட்டுப் போய்விடுகிறது




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 24, 2011 7:17 pm

அழுவது என்னவோ
நான்தான்
வலிக்கிறது என்கிறது
உன் நினைவுகள்

வந்து போகும்
உன் நினைவுகள்
என்னைக்
கொன்று போட்டுவிட்டுப்
போனால் கூட பரவாயில்லை
மதுவிலும் கண்ணீரிலும்
கழிவதா வாழ்க்கை?

உணவு மறந்த காலங்களில்
உடல் களைப்பு அடைவதைப்போல
உன் நினைவுகள்
இல்லாதக் காலங்களில்
இதயம் களைப்படைந்து விடுகிறது




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 24, 2011 7:22 pm

நாம் நம்
இதயத்தையும்
பெயரையும்
பிரிவைப் பற்றிச் சிந்திக்காமல்
மாற்றிக் கொண்டோம்

பிரிவு நேரும்
என்பதைச் சிந்திக்காமல்
சத்தியம் செய்துகொண்டோம்
காதலர்கள் எல்லோருமே
பொய் பேசுபவர்கள்தான்

எத்தனை ஆயிரம்
பொய்கள் பேசி இருப்போம்
அதில்
நீயும் நானும் சொல்லிக்கொண்ட
“நான் உன்னைக் காதலிக்கிறேன்”
என்பது மட்டும்
உண்மையாக இருந்திருக்குமா என்ன?




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Nov 24, 2011 11:28 pm

அழுவது என்னவோ
நான்தான்
வலிக்கிறது என்கிறது
உன் நினைவுகள்

வந்து போகும்
உன் நினைவுகள்
என்னைக்
கொன்று போட்டுவிட்டுப்
போனால் கூட பரவாயில்லை
மதுவிலும் கண்ணீரிலும்
கழிவதா வாழ்க்கை?

நல்ல காதல் பிரிவுக்கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நீண்ட நாட்களாக உங்கள் கவிதைகள் பார்க்க முடியவில்லையே



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்   Ila
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Nov 25, 2011 12:01 am

இளமாறன் wrote:
அழுவது என்னவோ
நான்தான்
வலிக்கிறது என்கிறது
உன் நினைவுகள்

வந்து போகும்
உன் நினைவுகள்
என்னைக்
கொன்று போட்டுவிட்டுப்
போனால் கூட பரவாயில்லை
மதுவிலும் கண்ணீரிலும்
கழிவதா வாழ்க்கை?

நல்ல காதல் பிரிவுக்கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நீண்ட நாட்களாக உங்கள் கவிதைகள் பார்க்க முடியவில்லையே

பயனர் பெயரை மறந்துவிட்டேன் உள்ளே நுழைய முடியவில்லை - இனி பதிவுகள் தொடரும்



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக