புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈசல் சிறகுகள் Poll_c10ஈசல் சிறகுகள் Poll_m10ஈசல் சிறகுகள் Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
ஈசல் சிறகுகள் Poll_c10ஈசல் சிறகுகள் Poll_m10ஈசல் சிறகுகள் Poll_c10 
2 Posts - 18%
heezulia
ஈசல் சிறகுகள் Poll_c10ஈசல் சிறகுகள் Poll_m10ஈசல் சிறகுகள் Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈசல் சிறகுகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Thu Nov 24, 2011 4:58 pm

முளைத்தவுடனே உதிரத்தொடங்கும்
ஈசல் சிறகுகளாய்
இன்றைய காதல்கள்

காதலின் இன்றைய வேர்கள்
ஊன்றப்படுவது
உள்ளத்தில் அல்ல
உடல் மினுக்கத்தில்

காதலை ஆரத்தியெடுத்த
தட்டுக்கள் தவிக்கின்றன
வரவேற்பின் அர்த்தம்
அனர்த்தமாகி விட்டது

பெரும்பாலான காதல்கள்
கல்யாணத்தை சந்திக்கும் முன்பே
கருக்கலைப்பை சந்திக்கிறது.

கர்ப்பம் தரித்த பிறகு
கணவனை வரிப்பது கூட
கௌரவமாகி வருகிறது...


மும்தாஜை பிரிந்ததால்
இன்றைய ஷாஜகான்கள்
மாளிகை கட்டவில்லை
மளிகை கடையில்
பொட்டலம்தான் கட்டுகிறார்கள்..

எப்போதுமே யதார்த்தம்
சுமையானது மட்டுமல்ல
சோகமானது

நாழிகைக் கணக்கில் ஆயுள் உள்ள
சிறகுகளை நம்பி
வானத்தையே குத்தகை எடுத்ததைப் போல்
குதித்தவர்கள்-
யாதார்த்த வெம்மையில் சிறகுகள் பொசுங்க
மண்புழுதியை முத்தமிடுகிறார்கள்-

வளைந்த நாணல்களில்
புல்லாங்குழல் ஊதப்போய்
புண்ணாக்கிக் கொள்வது போலவே!


அரங்கேற்றத்திற்கு முன்பே
பல அவசர கால்கள் ஊனமாகி விடுகின்றன

படிப்பதற்கு முன்பே
பல பக்கங்கள் களவாடப்படுகின்றன

முளைப்பதற்கு முன்பே
பல விதைகள்
நசுக்கப் படுகின்றன.

பழுக்கும் ஆவலில்
பல காய்கள் வெதும்பி போகின்றன.

வாழ்கை மைதானத்தில்
வேடமிடுதலே விளையாட்டாகி விட்டது..

காதலை ஆரத்தியெடுத்த
தட்டுக்கள் தவிக்கின்றன
வரவேற்பின் அர்த்தம்
அனர்த்தமாகி விட்டது

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 5:00 pm

anandham jiivni wrote:

நாழிகைக் கணக்கில் ஆயுள் உள்ள
சிறகுகளை நம்பி
வானத்தையே குத்தகை எடுத்ததைப் போல்
குதித்தவர்கள்-
யாதார்த்த வெம்மையில் சிறகுகள் பொசுங்க
மண்புழுதியை முத்தமிடுகிறார்கள்-

வளைந்த நாணல்களில்
புல்லாங்குழல் ஊதப்போய்
புண்ணாக்கிக் கொள்வது போலவே!


படிப்பதற்கு முன்பே
பல பக்கங்கள் களவாடப்படுகின்றன


காதலை ஆரத்தியெடுத்த
தட்டுக்கள் தவிக்கின்றன
வரவேற்பின் அர்த்தம்
அனர்த்தமாகி விட்டது
எதார்தமான வரிகள்...
ரொம்ப அருமை ஈசல் சிறகுகள் 224747944 ஈசல் சிறகுகள் 224747944 ஈசல் சிறகுகள் 224747944
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Nov 24, 2011 5:01 pm

ஈசல் சிறகுகள் 224747944

அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Thu Nov 24, 2011 5:06 pm

ரேவதி wrote:


எதார்தமான வரிகள்...
ரொம்ப அருமை ஈசல் சிறகுகள் 224747944 ஈசல் சிறகுகள் 224747944 ஈசல் சிறகுகள் 224747944
மிக்க நன்றி ஈசல் சிறகுகள் 678642 ஈசல் சிறகுகள் 678642 ஈசல் சிறகுகள் 678642 ஈசல் சிறகுகள் 154550 ஈசல் சிறகுகள் 154550 ஈசல் சிறகுகள் 154550 ஈசல் சிறகுகள் 678642 ஈசல் சிறகுகள் 678642 ஈசல் சிறகுகள் 678642

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 24, 2011 5:21 pm

இன்றைய காதலை அருமையாக சொல்லும் நச் வரிகள் ஈசல் சிறகுகள் 677196 ஈசல் சிறகுகள் 677196 ஈசல் சிறகுகள் 677196 ஈசல் சிறகுகள் 677196 ஈசல் சிறகுகள் 677196 ஈசல் சிறகுகள் 677196



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ஸ்ரீதரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 05/06/2009

Postஸ்ரீதரன் Thu Nov 24, 2011 7:18 pm


நீங்கள் கூறியவை ,நிகழ்வுகளின் வேதனைதான். ஆனாலும் மேற்கண்ட குறைகள் இருக்கிற ஒரு உறவுக்கு காதல் என்று பெயர் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

உங்களின் கவிதை சூப்பர் !


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Nov 24, 2011 10:02 pm

ஆனந்தம்ஜீவ்ணி உங்கள் கவிதை அருமை !...(.உங்கள் பக்கம் மட்டும் அலைன்மெண்ட் மாறிவருகிறது கவனியுங்கள் சிக்னேச்சர் பெரிதாக இருக்கிறது என்று நினைக்கிறேன் )



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Thu Nov 24, 2011 10:19 pm

கே. பாலா wrote:ஆனந்தம்ஜீவ்ணி உங்கள் கவிதை அருமை !...(.உங்கள் பக்கம் மட்டும் அலைன்மெண்ட் மாறிவருகிறது கவனியுங்கள் சிக்னேச்சர் பெரிதாக இருக்கிறது என்று நினைக்கிறேன் )
ஈசல் சிறகுகள் 678642 ஈசல் சிறகுகள் 678642 ஈசல் சிறகுகள் 678642மிக்க நன்றி ....சரி செய்து விட்டேன் ஈசல் சிறகுகள் 154550 ஈசல் சிறகுகள் 154550 ஈசல் சிறகுகள் 154550 ஈசல் சிறகுகள் 678642 ஈசல் சிறகுகள் 678642 ஈசல் சிறகுகள் 678642

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Nov 24, 2011 10:21 pm

anandham jiivni wrote:
கே. பாலா wrote:ஆனந்தம்ஜீவ்ணி உங்கள் கவிதை அருமை !...(.உங்கள் பக்கம் மட்டும் அலைன்மெண்ட் மாறிவருகிறது கவனியுங்கள் சிக்னேச்சர் பெரிதாக இருக்கிறது என்று நினைக்கிறேன் )
ஈசல் சிறகுகள் 678642 ஈசல் சிறகுகள் 678642 ஈசல் சிறகுகள் 678642மிக்க நன்றி ....சரி செய்து விட்டேன் ஈசல் சிறகுகள் 154550 ஈசல் சிறகுகள் 154550 ஈசல் சிறகுகள் 154550 ஈசல் சிறகுகள் 678642 ஈசல் சிறகுகள் 678642 ஈசல் சிறகுகள் 678642
ஈசல் சிறகுகள் 224747944 ஈசல் சிறகுகள் 224747944 ஈசல் சிறகுகள் 224747944



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Nov 24, 2011 10:54 pm

முளைப்பதற்கு முன்பே
பல விதைகள்
நசுக்கப் படுகின்றன.

பழுக்கும் ஆவலில்
பல காய்கள் வெதும்பி போகின்றன.

வாழ்கை மைதானத்தில்
வேடமிடுதலே விளையாட்டாகி விட்டது
[quote]
உண்மையில் நமது சமூகம் காதல் என்கிற பகட்டு போர்வையில் மாட்டி தவிக்கிறது என்றே நினைக்கிறேன்

நல்ல கவிதை வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஈசல் சிறகுகள் Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக