புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெய் சோறு (வை.பாலாஜிக்கு )
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
First topic message reminder :
பாசுமதி அரிசி (அல்லது) புளுங்கல் அரிசி ---- 1/2 கிலோ
நெய் 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது 3 டீஸ்பூன்
தக்காளி 100 கிராம்
வெங்காயம் 100 கிராம்
பச்சை மிளகாய் 5
மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
பட்டை கிராம்பு ஏலக்காய் சிறிது
கொத்தமல்லி கருவேப்பிலை புதினா தேவைக்கேற்ப
கேசரி பவுடர் கொஞ்சம்
பாசுமதி அரிசி என்றால் 15 நிமிடம் புளுங்கல் அரிசி என்றால் 3/4 மணி நேரம் ஊறவைக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை காய வைத்து நெய் முக்கால் பாகம் ஊற்றவும் . நெய் காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு பொறிந்ததும் வெங்காயம் கருவேப்பிலை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கி இஞ்சி பூண்டு விழுதை நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கி பச்சை மிளகாய் கொத்தமல்லி புதினா சேர்த்து வதக்கவும்.பின் மிளகாய் தூளையும் சேர்த்து கிண்டி 1 டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்க்கவும்.
பிறகு தண்ணீர் நன்கு கொதி வந்ததும் அரிசியை கழுவி உலையில் போட்டு உப்பு சேர்த்து கிளறி முடி போட்டு மூடவும் சிறிது நேரத்திற்க்கு ஒரு முறை திறந்து லேசாக கிளறி விடவும்.
தண்ணீர் வற்றி சாதம் வெந்ததும் மீதி இருக்கும் நெய்யை மேலே சுற்றி ஊற்றி விடவும் 2டீஸ்பூன் தண்ணீரில் கொஞ்சம் கேசரி பவுடர் கலந்து சாப்பாட்டின் மேல் தெளித்து லேசாக கிளறி விடவும். பாதி சாதம் வெள்ளையாகவும் பாதி சாதம் கலராகவும் இருக்கும்.
குக்கரில் என்றால் 2 விசில் வைத்து இறக்கவும் .
சுவையான நெய் சோறு ரெடி
பாலாஜி ஒரு வழியா கஷ்டப்பட்டு உங்களுக்காக நெய் சாப்பாடு செய்முறை சொல்லி குடுத்திருக்கேன் . செய்து பார்த்து எப்படினு சொல்லுங்க .இதுக்கு தான் தாளிச்சா நல்லா இருக்கும் .
பாசுமதி அரிசி (அல்லது) புளுங்கல் அரிசி ---- 1/2 கிலோ
நெய் 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது 3 டீஸ்பூன்
தக்காளி 100 கிராம்
வெங்காயம் 100 கிராம்
பச்சை மிளகாய் 5
மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
பட்டை கிராம்பு ஏலக்காய் சிறிது
கொத்தமல்லி கருவேப்பிலை புதினா தேவைக்கேற்ப
கேசரி பவுடர் கொஞ்சம்
பாசுமதி அரிசி என்றால் 15 நிமிடம் புளுங்கல் அரிசி என்றால் 3/4 மணி நேரம் ஊறவைக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை காய வைத்து நெய் முக்கால் பாகம் ஊற்றவும் . நெய் காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு பொறிந்ததும் வெங்காயம் கருவேப்பிலை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கி இஞ்சி பூண்டு விழுதை நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கி பச்சை மிளகாய் கொத்தமல்லி புதினா சேர்த்து வதக்கவும்.பின் மிளகாய் தூளையும் சேர்த்து கிண்டி 1 டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்க்கவும்.
பிறகு தண்ணீர் நன்கு கொதி வந்ததும் அரிசியை கழுவி உலையில் போட்டு உப்பு சேர்த்து கிளறி முடி போட்டு மூடவும் சிறிது நேரத்திற்க்கு ஒரு முறை திறந்து லேசாக கிளறி விடவும்.
தண்ணீர் வற்றி சாதம் வெந்ததும் மீதி இருக்கும் நெய்யை மேலே சுற்றி ஊற்றி விடவும் 2டீஸ்பூன் தண்ணீரில் கொஞ்சம் கேசரி பவுடர் கலந்து சாப்பாட்டின் மேல் தெளித்து லேசாக கிளறி விடவும். பாதி சாதம் வெள்ளையாகவும் பாதி சாதம் கலராகவும் இருக்கும்.
குக்கரில் என்றால் 2 விசில் வைத்து இறக்கவும் .
சுவையான நெய் சோறு ரெடி
பாலாஜி ஒரு வழியா கஷ்டப்பட்டு உங்களுக்காக நெய் சாப்பாடு செய்முறை சொல்லி குடுத்திருக்கேன் . செய்து பார்த்து எப்படினு சொல்லுங்க .இதுக்கு தான் தாளிச்சா நல்லா இருக்கும் .
ரேவதி wrote:ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்து நான் சமைக்கிறதை சாப்பிட்டு பாருங்க;...அப்புறம் துபாய் போகவே மாட்டீங்க..இங்கையே இருந்துடுவீங்கஉதயசுதா wrote:
ஐயோ பாவம் உன் வீட்டில் இருக்கரவங்க. பாவம் பொண்ணு அழுவுமேன்னு ஏதாச்சும் மாத்தி சொல்லி இருக்க போறாங்க
ஏன் உன் வீட்டு பக்கத்திலேயே மருத்துவமனை உள்ளதா ...?
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
உங்கள எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்குவை.பாலாஜி wrote:ரேவதி wrote:ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்து நான் சமைக்கிறதை சாப்பிட்டு பாருங்க;...அப்புறம் துபாய் போகவே மாட்டீங்க..இங்கையே இருந்துடுவீங்கஉதயசுதா wrote:
ஐயோ பாவம் உன் வீட்டில் இருக்கரவங்க. பாவம் பொண்ணு அழுவுமேன்னு ஏதாச்சும் மாத்தி சொல்லி இருக்க போறாங்க
ஏன் உன் வீட்டு பக்கத்திலேயே மருத்துவமனை உள்ளதா ...?
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஐயோ ஐயோ ரேவதி என்னை விட்டுடு.நான் இனி உன்னை ஒண்ணுமே சொல்லலை.சுதா வீடு ஜூட்டே எஸ்கேப்ரேவதி wrote:ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்து நான் சமைக்கிறதை சாப்பிட்டு பாருங்க;...அப்புறம் துபாய் போகவே மாட்டீங்க..இங்கையே இருந்துடுவீங்கஉதயசுதா wrote:
ஐயோ பாவம் உன் வீட்டில் இருக்கரவங்க. பாவம் பொண்ணு அழுவுமேன்னு ஏதாச்சும் மாத்தி சொல்லி இருக்க போறாங்க
சும்மா ஒரு தமாசுக்கு சொன்னேன் ரேவதி.இந்த முறை இந்தியா வரும்போது கண்டிப்பா உங்க வீட்டுக்கு வந்து உன் கையால் சாப்பிட்டு போகிறேன் சரியா
ரேவதி wrote:உங்கள எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்குவை.பாலாஜி wrote:ரேவதி wrote:ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்து நான் சமைக்கிறதை சாப்பிட்டு பாருங்க;...அப்புறம் துபாய் போகவே மாட்டீங்க..இங்கையே இருந்துடுவீங்கஉதயசுதா wrote:
ஐயோ பாவம் உன் வீட்டில் இருக்கரவங்க. பாவம் பொண்ணு அழுவுமேன்னு ஏதாச்சும் மாத்தி சொல்லி இருக்க போறாங்க
ஏன் உன் வீட்டு பக்கத்திலேயே மருத்துவமனை உள்ளதா ...?
"உன் சமயலை சாப்பிடர ஆசைபடுரா உதயசுதாவா நினைச்சாதான் எனக்கு பாவமா இருக்கு "
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
நான் இந்த சண்டே போறேன் சுதா ரே வீட்டுக்குஉதயசுதா wrote:ஐயோ ஐயோ ரேவதி என்னை விட்டுடு.நான் இனி உன்னை ஒண்ணுமே சொல்லலை.சுதா வீடு ஜூட்டே எஸ்கேப்ரேவதி wrote:ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்து நான் சமைக்கிறதை சாப்பிட்டு பாருங்க;...அப்புறம் துபாய் போகவே மாட்டீங்க..இங்கையே இருந்துடுவீங்கஉதயசுதா wrote:
ஐயோ பாவம் உன் வீட்டில் இருக்கரவங்க. பாவம் பொண்ணு அழுவுமேன்னு ஏதாச்சும் மாத்தி சொல்லி இருக்க போறாங்க
சும்மா ஒரு தமாசுக்கு சொன்னேன் ரேவதி.இந்த முறை இந்தியா வரும்போது கண்டிப்பா உங்க வீட்டுக்கு வந்து உன் கையால் சாப்பிட்டு போகிறேன் சரியா
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
போய்ட்டு ரேவதி செய்த சமையலை சாப்பிட்டு பார்த்துட்டு வந்து சொல்லு பானு.அதுக்கு அப்புறம் அவங்க வீட்டுக்கு நான் போவதா வேணாமான்னு முடிவெடுக்கணும். நான் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம் என்று என்னை சிக்கலில் மாட்டிவிட்டுடாதேஜாஹீதாபானு wrote:நான் இந்த சண்டே போறேன் சுதா ரே வீட்டுக்குஉதயசுதா wrote:ஐயோ ஐயோ ரேவதி என்னை விட்டுடு.நான் இனி உன்னை ஒண்ணுமே சொல்லலை.சுதா வீடு ஜூட்டே எஸ்கேப்ரேவதி wrote:ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்து நான் சமைக்கிறதை சாப்பிட்டு பாருங்க;...அப்புறம் துபாய் போகவே மாட்டீங்க..இங்கையே இருந்துடுவீங்கஉதயசுதா wrote:
ஐயோ பாவம் உன் வீட்டில் இருக்கரவங்க. பாவம் பொண்ணு அழுவுமேன்னு ஏதாச்சும் மாத்தி சொல்லி இருக்க போறாங்க
சும்மா ஒரு தமாசுக்கு சொன்னேன் ரேவதி.இந்த முறை இந்தியா வரும்போது கண்டிப்பா உங்க வீட்டுக்கு வந்து உன் கையால் சாப்பிட்டு போகிறேன் சரியா
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ஜாஹீதாபானு wrote:
அதெல்லாம் நாங்க சொல்லனும்
உதயசுதா wrote:ஐயோ ஐயோ ரேவதி என்னை விட்டுடு.நான் இனி உன்னை ஒண்ணுமே சொல்லலை.சுதா வீடு ஜூட்டே எஸ்கேப்
நீங்க ஒரு வீரன கிண்டல் செஞ்சி இருந்த நானே தலைமை தாங்கி உங்கள் எல்லாருக்கும் ஒரு கோப்பையைவை.பாலாஜி wrote:
"உன் சமயலை சாப்பிடர ஆசைபடுரா உதயசுதாவா நினைச்சாதான் எனக்கு பாவமா இருக்கு "
குடுத்துருப்பேன். ஆனால் நீங்க கிண்டல் செயுறது ஒரு பிள்ளப்பூச்சியா அதனால உங்களுக்கு ஒரு
வெண்கலக் கிண்ணம் கூட கிடையாது...
ஆமாம்...
இப்பதான் தெரியுது அந்த ஏரியாவுக்கு ஏன் போர்-ஊர்னு பேர் வந்துச்சுன்னு...ரேவதி wrote:சரி சீக்கிரம் சமைச்சி போரூருக்கு வாங்கஜாஹீதாபானு wrote:சமைக்கத் தான் ஓடுரேன் ரேரேவதி wrote:இதுக்கெல்லாம் ஓடுவீங்களா அப்போ கூட சமைச்சி தரேனு வாயில வருதாஜாஹீதாபானு wrote:ரேவதி wrote:நல்ல குறிப்பு..சமைத்து ஒரு பிளேட் கொடுத்து அனுப்புங்க
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
என்னால யாருக்கும் துன்பம் வராது சுதா என்னை நம்புங்க பானுவை நம்பினோர் கை விடப் படார்.....உதயசுதா wrote:போய்ட்டு ரேவதி செய்த சமையலை சாப்பிட்டு பார்த்துட்டு வந்து சொல்லு பானு.அதுக்கு அப்புறம் அவங்க வீட்டுக்கு நான் போவதா வேணாமான்னு முடிவெடுக்கணும். நான் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம் என்று என்னை சிக்கலில் மாட்டிவிட்டுடாதேஜாஹீதாபானு wrote:நான் இந்த சண்டே போறேன் சுதா ரே வீட்டுக்குஉதயசுதா wrote:ஐயோ ஐயோ ரேவதி என்னை விட்டுடு.நான் இனி உன்னை ஒண்ணுமே சொல்லலை.சுதா வீடு ஜூட்டே எஸ்கேப்ரேவதி wrote:ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்து நான் சமைக்கிறதை சாப்பிட்டு பாருங்க;...அப்புறம் துபாய் போகவே மாட்டீங்க..இங்கையே இருந்துடுவீங்கஉதயசுதா wrote:
ஐயோ பாவம் உன் வீட்டில் இருக்கரவங்க. பாவம் பொண்ணு அழுவுமேன்னு ஏதாச்சும் மாத்தி சொல்லி இருக்க போறாங்க
சும்மா ஒரு தமாசுக்கு சொன்னேன் ரேவதி.இந்த முறை இந்தியா வரும்போது கண்டிப்பா உங்க வீட்டுக்கு வந்து உன் கையால் சாப்பிட்டு போகிறேன் சரியா
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6
|
|