புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
59 Posts - 55%
heezulia
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
54 Posts - 55%
heezulia
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_m10யாரேனும் கேளுங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரேனும் கேளுங்கள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 2:24 pm

First topic message reminder :

நான் அற்று நீ
மட்டும் நீயாய்
மாறிய நொடி
எப்படி இருந்தது உனக்கு ?

பிரியம் கொண்ட
நம் காதலுக்குள்,
பிரியம் தொலைக்க வைத்த
உன் ஆளுமையை,
அன்றே தான் நீ உணர்ந்தாயா?...

பிரியச் சிலுவைக்குள்
அகப்பட்ட என் பாசம்,
முள்ளில் சிக்கிய
சேலையாய் மாறியதை
நீ அறிந்தாயா?...

என் விருப்பங்களும்,
வெறுப்புகளும்,
உன் அனுமதியில் இருக்கவேண்டும்
என்ற உன் ஆண்மைத்திமிரை,
அன்பாய் நான் பாவித்தது உனக்கு
புரியாதா?

பெண் என்ற
வரையறையை வகுத்திட்ட
வர்க்கத்திலே,
தனிரகம் என்றே உன்னை நினைத்திட்டேன்...
நீயோ,
தர்க்கம் செய்தால் தாவிக் குதிக்கிறாய்...
நட்பு வட்டம் கூடாதென்று கட்டளை இடுகிறாய்...
சிரித்து பேசினால் வேஷம் என்கிறாய்...
கோபமாய் பேசினாலோ பொறுமையாய்
இருப்பதுவே பெண்ணுக்கு அழகென்கிறாய்...
தனிப்பட்ட என் விருப்புக்கும் தடை இடுகிறாய்...

உயிர் அற்று போகும் வலிகளை தந்து
அன்பென்று ரசிக்கிறாய்
நீ...
ரணங்களை சுகங்களாய் மாற்றிட
சுயம் தொலைக்கிறேன்
நான்...

உன் கட்டளைகளும் கட்டுப்பாடுகளும்
என்மீதான காதல் என்றே
அறிந்திருந்தேன்...
ஆனால் அனைத்தும்
உன் ஆண்மையின் இயலாமை
என்றே உணர்ந்தேன்,
உன்னிடம் உரைத்தேன்....

கடைசியாய்,
காதல் பேசிய உதடுகள்
கனல் அள்ளி வீசியது....
வஞ்சித்து விலகியவர்
இடத்தில் என் பெயரும் வந்தது..

உன்னை நீங்கி வாழ்தல்
சாத்தியம் இல்லாத சத்தியம்
என்றே உணர்ந்தாலும்,
நான் என்ற என்னை
நானாகவே இருக்கவிடாத உன்னை,
ஆண் என்று மார்தட்டும் உன்னை
நீங்குதல் பிழையல்ல
என்றே பிரிந்தேன்...

வருடங்கள் தொலைந்தாலும்,
இளமையது கரைந்தாலும்,
நான் மட்டும் விவாகரத்து
ஆனவள்...
நீ....
புதுமாப்பிளை...

இது என்ன நியாயம்
யாரேனும் கேளுங்கள்...

மெயிலில் வந்தது






ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 24, 2011 2:46 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:
உமா wrote:ரேவதி உன் கவிதையா. அதிர்ச்சி
இல்லை.... இந்த குழபத்திற்காகத்தான் தெளிவா ரசித்த கவிதைகள் பகுதியில் போட்டு நன்றி ரேவானு போட்டேன்..
ரேவா நீ இல்லையா யாரேனும் கேளுங்கள் - Page 2 128872
இதற்கு ஏன் எதிர்ப்பு என் தோழி ஒருத்தி இதை எனக்கு அனுப்பினால் அதில் எழுதியவர் ரேவா என்றுதான் போட்டு இருந்தது யாரேனும் கேளுங்கள் - Page 2 502589
அப்படியா யாரேனும் கேளுங்கள் - Page 2 865843



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 2:52 pm

dhilipdsp wrote:

யாரேனும் கேளுங்கள் - Page 2 67637 யாரேனும் கேளுங்கள் - Page 2 67637 யாரேனும் கேளுங்கள் - Page 2 67637 யாரேனும் கேளுங்கள் - Page 2 67637 யாரேனும் கேளுங்கள் - Page 2 67637dspp
நீ ஏம்ப்பா அழர



sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Thu Nov 24, 2011 2:53 pm

ரேவதி wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:
ரேவதி wrote:
நான் அற்று நீ
மட்டும் நீயாய்
மாறிய நொடி
எப்படி இருந்தது உனக்கு ?



இந்த முதல் வரியே போதும் ,, இந்தக்கவிதையின் வலியை உணர்த்துவதற்கு..
ஆழமான வரிகளுடன் அழகிய கவிதை.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ரேவதி..
உண்மைதான் நியாஸ் இந்த கவிதையை
படிதவுடன் திருமணத்திற்கு பின் பிரிபவர்கள் வலி எப்படி இருக்கும் என்று
நினைக்கும்போதுதான் ரொம்ப கொடுமையா இருக்கு..
அந்த கொடுமையை அனுபவித்தவர்கள் மற்றவருக்கு கூறியிருந்தால் விவாகரத்து என்ற வார்த்தையே காணாமல் poyirukkum



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 2:56 pm

sshanthi wrote:அந்த கொடுமையை அனுபவித்தவர்கள் மற்றவருக்கு கூறியிருந்தால் விவாகரத்து என்ற வார்த்தையே காணாமல் poyirukkum
மற்றவர்கள் அறிவுரை சொல்லி திருந்த கூடாது...தானாவே திருந்தனும் சோகம்



நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Nov 24, 2011 3:01 pm

ரேவதி wrote:
sshanthi wrote:அந்த கொடுமையை அனுபவித்தவர்கள் மற்றவருக்கு கூறியிருந்தால் விவாகரத்து என்ற வார்த்தையே காணாமல் poyirukkum
மற்றவர்கள் அறிவுரை சொல்லி திருந்த கூடாது...தானாவே திருந்தனும் யாரேனும் கேளுங்கள் - Page 2 440806

சபாஷ் சரியான போட்டி.. யாரேனும் கேளுங்கள் - Page 2 230655 யாரேனும் கேளுங்கள் - Page 2 230655



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


யாரேனும் கேளுங்கள் - Page 2 Aயாரேனும் கேளுங்கள் - Page 2 Sயாரேனும் கேளுங்கள் - Page 2 Hயாரேனும் கேளுங்கள் - Page 2 Rயாரேனும் கேளுங்கள் - Page 2 Aயாரேனும் கேளுங்கள் - Page 2 Fயாரேனும் கேளுங்கள் - Page 2 Blank
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 3:04 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
ரேவதி wrote:
sshanthi wrote:அந்த கொடுமையை அனுபவித்தவர்கள் மற்றவருக்கு கூறியிருந்தால் விவாகரத்து என்ற வார்த்தையே காணாமல் poyirukkum
மற்றவர்கள் அறிவுரை சொல்லி திருந்த கூடாது...தானாவே திருந்தனும் யாரேனும் கேளுங்கள் - Page 2 440806

சபாஷ் சரியான போட்டி.. யாரேனும் கேளுங்கள் - Page 2 230655 யாரேனும் கேளுங்கள் - Page 2 230655
இங்க போட்டியெல்லாம் நடக்கவே இல்லாயே... யாரேனும் கேளுங்கள் - Page 2 211781 யாரேனும் கேளுங்கள் - Page 2 211781 யாரேனும் கேளுங்கள் - Page 2 211781



பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Nov 24, 2011 3:07 pm

அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க




யாரேனும் கேளுங்கள் - Page 2 Power-Star-Srinivasan
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Nov 24, 2011 3:09 pm

ரேவதி wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:
ரேவதி wrote:
sshanthi wrote:அந்த கொடுமையை அனுபவித்தவர்கள் மற்றவருக்கு கூறியிருந்தால் விவாகரத்து என்ற வார்த்தையே காணாமல் poyirukkum
மற்றவர்கள் அறிவுரை சொல்லி திருந்த கூடாது...தானாவே திருந்தனும் யாரேனும் கேளுங்கள் - Page 2 440806

சபாஷ் சரியான போட்டி.. யாரேனும் கேளுங்கள் - Page 2 230655 யாரேனும் கேளுங்கள் - Page 2 230655
இங்க போட்டியெல்லாம் நடக்கவே இல்லாயே... யாரேனும் கேளுங்கள் - Page 2 211781 யாரேனும் கேளுங்கள் - Page 2 211781 யாரேனும் கேளுங்கள் - Page 2 211781
அப்போ அவ்ளோதானா மெய்யாலுமே போட்டி ஏதும் கடியாதா... ?? சே சப்புன்னு பூடுச்சே .. வேற எதுனா ஏரியா போயி பாக்கறேன் நான்.. யாரேனும் கேளுங்கள் - Page 2 440806 யாரேனும் கேளுங்கள் - Page 2 440806



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


யாரேனும் கேளுங்கள் - Page 2 Aயாரேனும் கேளுங்கள் - Page 2 Sயாரேனும் கேளுங்கள் - Page 2 Hயாரேனும் கேளுங்கள் - Page 2 Rயாரேனும் கேளுங்கள் - Page 2 Aயாரேனும் கேளுங்கள் - Page 2 Fயாரேனும் கேளுங்கள் - Page 2 Blank
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Thu Nov 24, 2011 3:20 pm

ரேவதி wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:
ரேவதி wrote:
sshanthi wrote:அந்த கொடுமையை அனுபவித்தவர்கள் மற்றவருக்கு கூறியிருந்தால் விவாகரத்து என்ற வார்த்தையே காணாமல் poyirukkum
மற்றவர்கள் அறிவுரை சொல்லி திருந்த கூடாது...தானாவே திருந்தனும் யாரேனும் கேளுங்கள் - Page 2 440806

சபாஷ் சரியான போட்டி.. யாரேனும் கேளுங்கள் - Page 2 230655 யாரேனும் கேளுங்கள் - Page 2 230655
இங்க போட்டியெல்லாம் நடக்கவே இல்லாயே... யாரேனும் கேளுங்கள் - Page 2 211781 யாரேனும் கேளுங்கள் - Page 2 211781 யாரேனும் கேளுங்கள் - Page 2 211781
அயல்நாட்டவரை பார்த்துதான் நமக்கு விவாகரத்து என்பதே தெரியும்போது மற்றவர்களின் கஷ்டத்தை கேட்டால்தானே திருந்தி நமது பண்பாட்டை காக்கமுடியும்



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 24, 2011 4:30 pm

நல்ல கவிதை ரேவதி.
நிறைய பேர் இப்படிதான் தான் சுயத்தை இழந்துகொண்டு வாழ்ந்துட்டு இருக்காங்க.தன் சுயத்தை இழந்தாலும் தன் துணைய விட்டு விலக முடியாம சமூகத்தின் பார்வைக்கு பயந்து எல்லாத்தையும் விட்டு கொடுக்கும் பெண்கள் இன்னும் நிறைய பேர் இருக்காங்க.




யாரேனும் கேளுங்கள் - Page 2 Uயாரேனும் கேளுங்கள் - Page 2 Dயாரேனும் கேளுங்கள் - Page 2 Aயாரேனும் கேளுங்கள் - Page 2 Yயாரேனும் கேளுங்கள் - Page 2 Aயாரேனும் கேளுங்கள் - Page 2 Sயாரேனும் கேளுங்கள் - Page 2 Uயாரேனும் கேளுங்கள் - Page 2 Dயாரேனும் கேளுங்கள் - Page 2 Hயாரேனும் கேளுங்கள் - Page 2 A
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக