புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிராகார் பரமாத்மாவும் அவருடைய திவ்ய குணங்களும் - இராஜயோக தியானம் - பகுதி- 3
Page 1 of 1 •
- muthupandian82பண்பாளர்
- பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008
ஒரு ஆச்சிரியமான விஷயம்
பரமாத்மாவை எல்லோரும் ஐயனே! அப்பனே! எங்கள் கஷ்டத்தை போக்குபவனே! என்றெல்லாம் சொல்லி நினைக்கின்றனர்;அழைக்கின்றனர். ஆனால் சத்தியமான,தெளிவான சம்பந்தம் என்ன என்பதை அறிவதில்லை;எனவே அச்சம்பந்தத்தை அவரோடு கொள்ளவும் இல்லை. சரியான அறிமுகமும் அவரிடத்தில் அன்பும் இல்லாத காரணத்தால் அவரை நினைக்கவும் முடியவில்லை. ஏனெனில் மனதை அவரிடம் செலுத்தும் வழி தெரியவில்லை. அதன் விழைவாக அவரிடமிருந்து உரிமையுடன் அடைய வேண்டிய சாந்தியும் சுகமும் கிடைக்காமல் போய் விடுகிறது. பரமபிதா பரமாத்மாவுடன் இனியதொரு சந்திப்பும் ஏற்பட முடியாமல் உண்மையான சுகத்தையும், ஞான ஒளியையும், அருட்சக்த்தியையும் அடைய முடியாமல் தவிக்கின்றனர். கடவுளை வழிபட்டும் வாழ்க்கையில் எவ்வித மாற்றமும் இல்லாமலேயே வாழ்ந்து வருகின்றனர். ஆகவே மிகவும் அன்பான அந்த பரமபிதா பரமாத்மாவின் அறிமுகம் இங்கே தரப்பட்டுள்ளது. இவற்றை மக்களின் நலனுக்காக அவரே விளக்கிக் கூறியிருக்கிறார். அதை அனுபவத்தில் காண வைத்திருக்கிறார். அனுபவதிதில் காணுமாறு செய்தும் வருகிறார்.
பரமபிதா பரமாத்மாவின் திவ்யமான திருநாமமும் அவர்தம் மகிமையும்:
பரமபிதா பரமாத்மாவின் பெயர் சிவன், சிவன் என்பதன் பொருள் கல்யானகாரி, மங்களகாரி, பரமபிதா பரமாத்மாதான் ஞானகடல், சாந்திக்கடல், ஆனந்தகடல், அன்புக்கடல், அவரே தூய்மை அற்றவர்களை தூய்மையாக்குபவர்; அனைத்து ஆத்மாக்களையும் சாந்திலோகத்திர்க்கும், சுகலோகத்திர்க்கும் செல்வதற்கான வழியை காட்டுபவர். விகாரங்களிளிருந்தும் காலனிடமிருந்தும் விடுவிப்பவர். அனைவரின் பால் கருணை மிகக் கொண்டவர் அவர் ஒருவரே; அவரே திவ்ய புத்தி கொடுப்பவர். திவ்ய திருஷ்டியையும் கொடுப்பவர்; மனித ஆத்மாக்களுக்கு ஞானமென்னும் சமரசம் அல்லது அமிர்தத்தை அருந்தக்கொடுத்து அமர பதவி அடைவதற்கான வரங்களையும் அருளும் காரணத்தால் அவர் பெயர் சோமநாதன் என்றும் அமரநாதன் என்றும் ஆயிற்று. அவர் ஜனன மரணத்திற்கு அப்பாற்பட்டு விளங்குபவர். ஆகவே சதா முக்தன்; எப்பொழுதும் ஒளிவீசிக் கொண்டுள்ள அணையாத விளக்கு அவரே, ஆகவே அவரே சதாசிவன்:
பரமபிதா பரமாத்மாவின் திவ்யமான உருவம்
பரமபிதா பரமாத்வாவின் உருவம் ஜோதி பிந்துவாகும். ஜோதியின் சுடர் போன்ற உருவம், அவ்வுருவோமே நிர்மலமானது. செம்பொன் நிறமானது; மனதை கவரக்கூடியது. அந்த சுந்தர திருவுருவத்தை திவ்யமான கண்களால் அதாவது ஞான கண்களால் மட்டுமே காண முடியும் திவ்யமான புத்தியில் தான் காண முடியும். ஜோதி பிந்துவான அந்த அழகுச்சுடரின் ஞாபகமாகவே அவரை சிவலிங்க வடிவத்தில் பூஜை செய்கிறார்கள்; அவர் அவதரித்த நாளை நினைக்கும் நாளாகவே சிவராத்திரியும் கொண்டாடப்படுகிறது.
நிராகாரத்தின் அர்த்தம்
எல்ல மதத்தினருமே பரமாத்மாவை நிராகாரி என்று மதிக்கிறார்கள்; ஏற்று கொள்கிறார்கள். இவ்வார்த்தையால் அவர்கள் பரமாத்மாவிற்கு ஆகாரம் அதாவது உருவமே இல்லை என்று நினைக்கிறார்கள். அவ்வாறு உருவமே இல்லை என்று சொல்வது தவறு என்று பரமாத்மா சொல்கிறார். மனித சரீரமும் (ஸ்தூல) அவருக்கு இல்லை. சூட்சம தேவதைகளுக்கு இருப்பதை போல சூட்சம சரீரமும் இல்லை. ஆகவே சரீரம் இல்லாதவர் அசரீரி ஜோதி வடிவானவர். அவர் அணுவிலும் சிறிய அணு போன்றவர். இப்படி இருப்பதால் தான் அவர் ஒவ்வொரு அணுவிலும் இருப்பதாகச் சொல்லிவிடுகிறார்கள்.
![நிராகார் பரமாத்மாவும் அவருடைய திவ்ய குணங்களும் - இராஜயோக தியானம் - பகுதி- 3 MiCPusi3TOKtlYmF1OZk+oruaachariyamaanavisayam](https://www.filepicker.io/api/file/MiCPusi3TOKtlYmF1OZk+oruaachariyamaanavisayam.jpg)
பரமாத்மாவை எல்லோரும் ஐயனே! அப்பனே! எங்கள் கஷ்டத்தை போக்குபவனே! என்றெல்லாம் சொல்லி நினைக்கின்றனர்;அழைக்கின்றனர். ஆனால் சத்தியமான,தெளிவான சம்பந்தம் என்ன என்பதை அறிவதில்லை;எனவே அச்சம்பந்தத்தை அவரோடு கொள்ளவும் இல்லை. சரியான அறிமுகமும் அவரிடத்தில் அன்பும் இல்லாத காரணத்தால் அவரை நினைக்கவும் முடியவில்லை. ஏனெனில் மனதை அவரிடம் செலுத்தும் வழி தெரியவில்லை. அதன் விழைவாக அவரிடமிருந்து உரிமையுடன் அடைய வேண்டிய சாந்தியும் சுகமும் கிடைக்காமல் போய் விடுகிறது. பரமபிதா பரமாத்மாவுடன் இனியதொரு சந்திப்பும் ஏற்பட முடியாமல் உண்மையான சுகத்தையும், ஞான ஒளியையும், அருட்சக்த்தியையும் அடைய முடியாமல் தவிக்கின்றனர். கடவுளை வழிபட்டும் வாழ்க்கையில் எவ்வித மாற்றமும் இல்லாமலேயே வாழ்ந்து வருகின்றனர். ஆகவே மிகவும் அன்பான அந்த பரமபிதா பரமாத்மாவின் அறிமுகம் இங்கே தரப்பட்டுள்ளது. இவற்றை மக்களின் நலனுக்காக அவரே விளக்கிக் கூறியிருக்கிறார். அதை அனுபவத்தில் காண வைத்திருக்கிறார். அனுபவதிதில் காணுமாறு செய்தும் வருகிறார்.
பரமபிதா பரமாத்மாவின் திவ்யமான திருநாமமும் அவர்தம் மகிமையும்:
பரமபிதா பரமாத்மாவின் பெயர் சிவன், சிவன் என்பதன் பொருள் கல்யானகாரி, மங்களகாரி, பரமபிதா பரமாத்மாதான் ஞானகடல், சாந்திக்கடல், ஆனந்தகடல், அன்புக்கடல், அவரே தூய்மை அற்றவர்களை தூய்மையாக்குபவர்; அனைத்து ஆத்மாக்களையும் சாந்திலோகத்திர்க்கும், சுகலோகத்திர்க்கும் செல்வதற்கான வழியை காட்டுபவர். விகாரங்களிளிருந்தும் காலனிடமிருந்தும் விடுவிப்பவர். அனைவரின் பால் கருணை மிகக் கொண்டவர் அவர் ஒருவரே; அவரே திவ்ய புத்தி கொடுப்பவர். திவ்ய திருஷ்டியையும் கொடுப்பவர்; மனித ஆத்மாக்களுக்கு ஞானமென்னும் சமரசம் அல்லது அமிர்தத்தை அருந்தக்கொடுத்து அமர பதவி அடைவதற்கான வரங்களையும் அருளும் காரணத்தால் அவர் பெயர் சோமநாதன் என்றும் அமரநாதன் என்றும் ஆயிற்று. அவர் ஜனன மரணத்திற்கு அப்பாற்பட்டு விளங்குபவர். ஆகவே சதா முக்தன்; எப்பொழுதும் ஒளிவீசிக் கொண்டுள்ள அணையாத விளக்கு அவரே, ஆகவே அவரே சதாசிவன்:
பரமபிதா பரமாத்மாவின் திவ்யமான உருவம்
பரமபிதா பரமாத்வாவின் உருவம் ஜோதி பிந்துவாகும். ஜோதியின் சுடர் போன்ற உருவம், அவ்வுருவோமே நிர்மலமானது. செம்பொன் நிறமானது; மனதை கவரக்கூடியது. அந்த சுந்தர திருவுருவத்தை திவ்யமான கண்களால் அதாவது ஞான கண்களால் மட்டுமே காண முடியும் திவ்யமான புத்தியில் தான் காண முடியும். ஜோதி பிந்துவான அந்த அழகுச்சுடரின் ஞாபகமாகவே அவரை சிவலிங்க வடிவத்தில் பூஜை செய்கிறார்கள்; அவர் அவதரித்த நாளை நினைக்கும் நாளாகவே சிவராத்திரியும் கொண்டாடப்படுகிறது.
நிராகாரத்தின் அர்த்தம்
எல்ல மதத்தினருமே பரமாத்மாவை நிராகாரி என்று மதிக்கிறார்கள்; ஏற்று கொள்கிறார்கள். இவ்வார்த்தையால் அவர்கள் பரமாத்மாவிற்கு ஆகாரம் அதாவது உருவமே இல்லை என்று நினைக்கிறார்கள். அவ்வாறு உருவமே இல்லை என்று சொல்வது தவறு என்று பரமாத்மா சொல்கிறார். மனித சரீரமும் (ஸ்தூல) அவருக்கு இல்லை. சூட்சம தேவதைகளுக்கு இருப்பதை போல சூட்சம சரீரமும் இல்லை. ஆகவே சரீரம் இல்லாதவர் அசரீரி ஜோதி வடிவானவர். அவர் அணுவிலும் சிறிய அணு போன்றவர். இப்படி இருப்பதால் தான் அவர் ஒவ்வொரு அணுவிலும் இருப்பதாகச் சொல்லிவிடுகிறார்கள்.
![நிராகார் பரமாத்மாவும் அவருடைய திவ்ய குணங்களும் - இராஜயோக தியானம் - பகுதி- 3 MiCPusi3TOKtlYmF1OZk+oruaachariyamaanavisayam](https://www.filepicker.io/api/file/MiCPusi3TOKtlYmF1OZk+oruaachariyamaanavisayam.jpg)
Similar topics
» மூன்று லோகங்கள் எவை? பரமாத்மா சிவனின் இருப்பிடம் எது? - இராஜயோக தியானம் - பகுதி- 2
» ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1
» இராஜயோக தியானம் என்றால் என்ன?
» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
» தியானம் செய்வது எப்படி? தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
» ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1
» இராஜயோக தியானம் என்றால் என்ன?
» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
» தியானம் செய்வது எப்படி? தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|