புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_m10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10 
21 Posts - 70%
heezulia
காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_m10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_m10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_m10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10 
1 Post - 3%
viyasan
காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_m10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_m10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10 
213 Posts - 42%
heezulia
காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_m10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_m10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_m10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_m10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_m10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_m10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_m10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_m10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_m10காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை )


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Nov 24, 2011 10:03 am

First topic message reminder :

ஹலோ ரீனாவா...?
எஸ் நீங்க
நான் தான் ராஜ் பேசுறேன் எப்படி இருக்க
ம்ம் நல்லா இருக்கேன் நீ
நான் நல்லாவே இல்லடி
ஏன்டா .........
நான் உன்ன சந்திக்கணும் வரலாமா ...?
ஒ எஸ் தாராளமா .....
இருவரும் சந்தித்தார்கள்
ஒருவரை ஒருவர் பார்த்த சந்தோசத்தில்
தன் மனம் விட்டு பேசினார்கள் தனது கடந்த கால நினைவுகளை

அப்போது ரீனா உன் காதல் எப்படி போகுது என்று கேட்டாள்

அதற்கு ராஜ்
ம்ம் அது வந்து அந்த பொண்ணு வேற ஒரு பையனை திருமணம் செய்து கொள்ள போறாளாம்

ஏன்டா ....என்ன ஆச்சு ....?

நான் போய் பொண்ணு கேட்டேன் ஆனா அவுங்க வீட்டுல தற மாட்டேன்னு சொல்லிடங்க வாடி ஓடி போகலாம் என்று சொன்னேன் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாள் ,

4 வருசமா காதலிச்ச பொண்ணே என்ன புரிஞ்சிக்கல சாகலாம்முனு முடிவெடுத்தேன் வீட்டுல காப்பாத்திட்டாங்க

தினமும் தண்ணியடிச்சேன் இனிமேல் தண்ணி அடிச்சா என் உயிருக்கு ஆபத்துன்னு டாக்டர் சொல்லிடங்க என்ன பண்ண என் அம்மாவுக்காக உயிரோடு இருக்கேன் என் வாழ்க்கைய பாத்தியா ரீனா ........

அப்போதான் உன் யாபகம் வந்தது போன் பண்ணுனேன். நான் வேண்டாம்னு சொல்லியும் நீ என்ன love பன்னுனேயே உன்னோட உண்மையான அன்பு இப்போதான் எனக்கு புரிஞ்சது

என்ன மனசுல நினைத்த பாவத்திற்காக நீ வேற யாரையும் மணக்காம நான்கு வருசமா காத்திருக்கியே உன்ன வேண்டாம்னு சொன்னேன் பாரு நான் ஒரு முட்டாள், பாவி அழுதுகொண்டே

இப்போம் உன்ன தேடி வந்திருக்கேன் நீ முதல் முதலா பார்த்த ராஜ்
என்ன ஏற்றுக்கொள்வாயா ........?

உன் மனசுல இடம் கிடைக்குமா ? என்னை மாதிரியே மாட்டேன்னு சொல்லிடாத என்று அழுதவாறே உனக்கு நான் பண்ணுன துரோகத்துக்கு கடவுள் நல்ல தண்டனை கொடுத்துட்டாரு ............

ஏன் டா இப்படி பேசுற நீனா எனக்கு உயிர் உன்ன வேண்டான்னு சொல்வேன் என்று சொல்ல அவள் மனம் ஆசைப்பட்டது இருந்தும் சொல்லாமல் மனதிற்குள்ளே பூட்டி வைத்தாள்

காரணம் ஒரு உறவு போன பின்புதான் என் நினைவு அவனுக்கு வந்ததை நினைத்து இல்லை என்றால் என் காதல் அவனுக்கு புரியாமலே போயிருக்குமே என்று மனதில் நினைத்தால் இருந்தும் அவனை விட்டு கொடுக்க முடியாமல் தடுமாறினாள் .............

அவளின் தடுமாற்றத்திற்கு அளவே இல்லாமல் போனது

நினைத்தாள் .........
அன்று அவனுக்காக ஏங்கிய நாட்கள் இன்று அவனே அவள் கையில் பூத்ததை நினைத்து சூடிக்கொள்ள ஆசைபட்டாள்

ஆனால் அவளின் கனவு அதற்கு தடை விதித்தது காரணம்

சிறு வயதிலே இருந்து ஒருவனையே காதல் செய்து ஒரு வனையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இப்போது தவறாக போய் விட்டதே என்று அழுதாள்

காதலித்தவன் கிடைத்து விட்டான் ஆனால் கனவை அழித்தவனாய்
இருக்கிறானே என்று குமுறினாள்

இருந்தும் அவனை தொடர்ந்து சந்திக்க ஆசைப்பட்டாள்
அவனும் சந்தித்தான். அவளின் தூய அன்பை கண்டு மேலும் அவள் மேல்
காதல் பொங்கியது .....

ஆனால் அவள் மனதில் உள்ள பாரத்தை இறக்க ஓர் நாள் அவனிடம் கேட்டால் நீங்கள் காதலிக்கும் போது எதாவது தவறு நடக்க வாய்ப்புகள் உண்ட என்றால் கண்ணீருடன் .....

அவன் அதற்கு உண்மையான பதில் சொன்னான் எஸ் நானும் அவளும் கணவன் மனைவியாகவே வாழ்ந்துவிட்டோம் ஆனால் அவள் தான் என்னை ஏமாற்றிவிட்டாள் என்ன செய்வது திருமணம் நடக்கும் என்ற ஆசையில் தான் அப்படி தவறு செய்தோம் இப்போது நடக்கவில்லை. அதை நினைத்து நினைத்து நான் பைத்தியமா ஆனது தான் மிச்சம் அவள் சந்தோசமாக இருக்கிறாள் என்ன செய்ய என்றான்

இதை கேட்டதும் அவள் மனது செத்து விட்டது. மனத்தால் பிரிந்திருந்தால் போதும் என்ற ஆசை இப்போது உடலால் பிரிந்ததை நினைத்து விலக என்னினாள்

ஆனால் அவன் நான் செய்தது மிகவும் மன்னிக்க முடியாத தவறு தான்
இருந்தும் என்னை முழுமையாக புரிந்து கொள்ளும் பெண்மை உன்னிடம் உள்ளதால் தான் உன்னை தேடி வந்தேன்

அன்று நீ என்னை விட பெரியவள் என்று வேண்டாம் என்று சொன்னேன் இன்று அதைவிட பெரிய காதல் உன் மனதில் இருப்பதை உணர்ந்தேன் உன்னை மீண்டும் காதலிக்க
ஏற்றுக் கொள்வாயா? என்று அழுதான்

அவள் எனக்கு கொஞ்சம் டைம் வேணும் என்றாள்

அவனோ எவ்வளவு டைம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள் ஆனால்
என்னை வேண்டாம் என்று கூறிவிடாதே என்றான்

நீ கூறும் வார்த்தையில் தான் நான் வெளிநாடு செல்லவா? வேண்டாமா? என்று முடிவெடுக்கணும் என்று சொல்லி விடை பெற்று விட்டன

அவளோ காதலா கனவா ? புரியாமல் திகைத்தாள்.

என்னை தீண்டுபவன் இன்னொரித்தியின் சொந்தமானவன் என்ற உண்மை தெரிந்தும் சம்மதம் சொல்ல முடியவில்லை

காரணம் அவனோடு வாழும் நாட்கள் எல்லாம் அந்த நினைவு அவளை அறுத்துக்கொண்டே இருக்கும் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழமுடியாது சோ வேண்டாம் என்ற முடிவிற்கு வந்தாள்

போன் செய்தாள் ராஜ் நீ வெளிநாடு எப்போ போற என்றால்

அவன் இன்னும் ஓரிரு மாதத்திற்குள் சென்று விடுவேன் என்னா,...?

இல்லை என்னால் உன் நிகழ காலம் வீண் போக வேண்டாம் நீ தாரளமாக செல் என்று போனை கட் செய்துவிட்டு அழுதால்

உடனே அவனும் கால் செய்து ஓகே உன் விருப்பமே என் விருப்பம் ஏனா நான் உன்னை மணக்கும் தகுதியை இழந்துவிட்டேன் நீ எங்கிருந்தாலும் நலமாக வாழ் வாழ்த்துக்கள் என்றன் .....

மாதம் முடிந்தது ராஜ் போன் செய்தான் ரீனாவுக்கு
நான் நாளை மலேசியா செல்கிறேன்.உனது திருமத்திற்கு என்னை அழைப்பாயா என்றான் .....

ம்ம்ம் என்று அழுதால்
ஏன் அழுகிறாய்
மனதாலும் நினைவாலும் உன்னுடன் வாழ்ந்துவிட்டேன்
இன்னொரு மனதை என்னால் ஏற்க முடியாது டா என்றால்

அதற்கு அவன் சொன்னான் உன் நல்ல மனதிற்கு ஒரு நல்ல
வரன் அமையும் அழுகாதே என்று போனை வைத்துவிட்டான்.

மறுபடியும் போன் செய்தால் ரீனா
நான் இப்போதும் உன்னை மனதார உயிருக்குயிராய் லவ் பண்ணுறேன் டா நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் ஏற்று கொள்ள முடியாது
என்னை விட்டு போகாதே என்று சொல்ல காதல் துடிக்குது மனசு தடுக்குது இருந்தும் காதலிக்கிறேன் உன்னை மட்டும் என் வாழ்க்கை முடியும் வரை.

காரணம் நான் ஒரு தமிழ் பெண் ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் பண்பாடு அதை மாற்ற என்னால் முடியாது உன்னையே நினைத்து கொண்டே வாழ்கிறேன் என்றும் உன் ரீனாவாக ok

ராஜ் sorry ரீனா என்னை மன்னித்துவிடு இன்னொரு பிறவியில் உன்னை நான் மணக்க இறைவனை யாசிக்கிறேன் பை...பை

இருந்தும் ஐந்து வருடம் கழித்து வருவேன் நீ காத்திருந்தால் உன்னையே மணப்பேன் காரணம் உன் இறுதிகாலம் முடியும் வரை ஒரு நல்ல பாதுகாவலானாய்
மட்டுமே என்னால் போன உன் வாழ்க்கையை என்னால் திருப்பி தர முடியாது இருந்தும் காவல் காதலனாய் சேர்கிறேன் உன் சம்மதத்துடன். இதற்கு இடையில் காலம் கற்பிக்கும் பாடம் உனக்கு புரியும் போது கண்டிப்பாக உன் அருகில் நான் இருப்பேன் என்றும் உன்னுயிர் ராஜ்.

கதை எழுதியவர்
உங்கள் ஹிஷாலீ .



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Nov 24, 2011 11:43 am

இளமாறன் wrote:கதை நன்றாக உள்ளது வாழ்த்துகள்

சூப்பருங்க

மிக்க நன்றி சார்.!

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Nov 24, 2011 11:55 am

ஹிஷாலி புகுந்து விளையாடுறீங்க போங்க... 5 நிமிட குறும்படம் பார்த்த மாதிரி இருந்துச்சு... கோர்வை இல்லாததுபோல் உள்ளது என்று மேலுள்ளவர்கள் சொல்வதற்கு காரணம் கதையின் நீளத்தை சுருக்கி காட்சியின் அளவை அடுத்தடுத்து கொண்டுவந்ததால்தான்.... தவறில்லை... இருப்பினும் வலியையும் வேதனையையும் துடிப்பையும் மேலும் பல வரிகள் கூட்டி சொல்லுங்கள்... நல்ல முன்னேற்றம்... எனக்கு கதை பிடித்திருந்தது... எழுத்துப் பிழைகளை மட்டும் சரி செய்து கொள்ளுங்கள்...

எனக்கு பிடித்த வரிகள்:
காரணம் ஒரு உறவு போன பின்புதான் என் நினைவு அவனுக்கு வந்ததை நினைத்து... இல்லை என்றால் என் காதல் அவனுக்கு புரியாமலே போயிருக்குமே என்று மனதில் நினைத்தாள், இருந்தும் அவனை விட்டு கொடுக்க முடியாமல் தடுமாறினால் .............

சிர்ப்பை வரவழைத்த வரிகள் (மன்னிக்கவும்):
காரணம் நான் ஒரு தமிழ் பெண், ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் பண்பாடு அதை மாற்ற என்னால் முடியாது உன்னையே நினைத்து கொண்டே வாழ்கிறேன் என்றும் உன் ரீனாவாக ok



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Hகாதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Aகாதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Sகாதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Aகாதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 N
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Nov 24, 2011 12:01 pm

ranhasan wrote:ஹிஷாலி புகுந்து விளையாடுறீங்க போங்க... 5 நிமிட குறும்படம் பார்த்த மாதிரி இருந்துச்சு... கோர்வை இல்லாததுபோல் உள்ளது என்று மேலுள்ளவர்கள் சொல்வதற்கு காரணம் கதையின் நீளத்தை சுருக்கி காட்சியின் அளவை அடுத்தடுத்து கொண்டுவந்ததால்தான்.... தவறில்லை... இருப்பினும் வலியையும் வேதனையையும் துடிப்பையும் மேலும் பல வரிகள் கூட்டி சொல்லுங்கள்... நல்ல முன்னேற்றம்... எனக்கு கதை பிடித்திருந்தது... எழுத்துப் பிழைகளை மட்டும் சரி செய்து கொள்ளுங்கள்...

எனக்கு பிடித்த வரிகள்:
காரணம் ஒரு உறவு போன பின்புதான் என் நினைவு அவனுக்கு வந்ததை நினைத்து... இல்லை என்றால் என் காதல் அவனுக்கு புரியாமலே போயிருக்குமே என்று மனதில் நினைத்தாள், இருந்தும் அவனை விட்டு கொடுக்க முடியாமல் தடுமாறினால் .............

சிர்ப்பை வரவழைத்த வரிகள் (மன்னிக்கவும்):
காரணம் நான் ஒரு தமிழ் பெண், ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் பண்பாடு அதை மாற்ற என்னால் முடியாது உன்னையே நினைத்து கொண்டே வாழ்கிறேன் என்றும் உன் ரீனாவாக ok


பாராட்டுக்கு மிக்க நன்றி சார்.
சிறுகதை தொகுப்பு என்றதால் விரிவாக எழுத முடியாமல் சுருக்கினேன்.

சிரிபாதற்க்கு ஒன்றும் இல்லை சார் ..........காரணம் ரசித்த பெண்மையை பார்த்து சிரித்தாள் ............?

தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும். நம் நாட்டில் இப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள்.

இது ஒரு உண்மை கதையும் கூட

முடிவை மட்டும் கொஞ்சம் மாத்திருக்கிறேன்.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 24, 2011 12:04 pm

புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள் ஹிஷாலீ.
தொடருங்கள் இன்னும் சிறப்பாக உங்களால் எழுத முடியும். காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 678642

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Nov 24, 2011 12:17 pm

ராஜா wrote:புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள் ஹிஷாலீ.
தொடருங்கள் இன்னும் சிறப்பாக உங்களால் எழுத முடியும். காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 678642

மிக்க நன்றி சார்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Nov 24, 2011 12:19 pm

இளமாறன் wrote:கதை நன்றாக உள்ளது வாழ்த்துகள்

சூப்பருங்க

மிக்க நன்றி சார்.

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Nov 24, 2011 12:25 pm

ஹிஷாலீ wrote:
ranhasan wrote:ஹிஷாலி புகுந்து விளையாடுறீங்க போங்க... 5 நிமிட குறும்படம் பார்த்த மாதிரி இருந்துச்சு... கோர்வை இல்லாததுபோல் உள்ளது என்று மேலுள்ளவர்கள் சொல்வதற்கு காரணம் கதையின் நீளத்தை சுருக்கி காட்சியின் அளவை அடுத்தடுத்து கொண்டுவந்ததால்தான்.... தவறில்லை... இருப்பினும் வலியையும் வேதனையையும் துடிப்பையும் மேலும் பல வரிகள் கூட்டி சொல்லுங்கள்... நல்ல முன்னேற்றம்... எனக்கு கதை பிடித்திருந்தது... எழுத்துப் பிழைகளை மட்டும் சரி செய்து கொள்ளுங்கள்...

எனக்கு பிடித்த வரிகள்:
காரணம் ஒரு உறவு போன பின்புதான் என் நினைவு அவனுக்கு வந்ததை நினைத்து... இல்லை என்றால் என் காதல் அவனுக்கு புரியாமலே போயிருக்குமே என்று மனதில் நினைத்தாள், இருந்தும் அவனை விட்டு கொடுக்க முடியாமல் தடுமாறினால் .............

சிர்ப்பை வரவழைத்த வரிகள் (மன்னிக்கவும்):
காரணம் நான் ஒரு தமிழ் பெண், ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் பண்பாடு அதை மாற்ற என்னால் முடியாது உன்னையே நினைத்து கொண்டே வாழ்கிறேன் என்றும் உன் ரீனாவாக ok


பாராட்டுக்கு மிக்க நன்றி சார்.
சிறுகதை தொகுப்பு என்றதால் விரிவாக எழுத முடியாமல் சுருக்கினேன்.

சிரிபாதற்க்கு ஒன்றும் இல்லை சார் ..........காரணம் ரசித்த பெண்மையை பார்த்து சிரித்தாள் ............?

தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும். நம் நாட்டில் இப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள்.

இது ஒரு உண்மை கதையும் கூட

முடிவை மட்டும் கொஞ்சம் மாத்திருக்கிறேன்.

நான் சிரித்ததற்கு பெண்கள் பொங்கலோ பொங்கல் என்று பொங்குவீர்கள் என்று எனக்கு தெரியும், நான் சொல்லவந்தது அதுவல்ல... அந்த இடத்தில் வந்த வரிகள் பழங்கால வசனம் போல் தோன்றியது... அன்பையும், உணர்வையும் வெளிப்படுத்தும் இறுதிக் காட்சியில் இந்த வசனம் இடம் பெற்றிருத்தல் கொஞ்சம் சினிமா தனமாக தெரிந்தது... அதனால்தான் சிரிப்பு வந்தது என்றேன்... வேறொன்றுமில்லை...இப்போதும் உண்மையான காதலை மதிக்கும் பெண்கள் உள்ளனர் என்பதை நானும் உளமாற ஒப்புக்கொள்வேன்...சரியா?



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Hகாதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Aகாதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Sகாதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Aகாதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 N
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu Nov 24, 2011 12:27 pm

நல்ல கதை சூப்பருங்க சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Jjji
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 24, 2011 12:31 pm

///காரணம் ஒரு உறவு போன பின்புதான் என் நினைவு அவனுக்கு வந்ததை நினைத்து இல்லை என்றால் என் காதல் அவனுக்கு புரியாமலே போய்யிருக்குமே என்று மனதில் நினைத்தால் இருந்தும் அவனை விட்டு கொடுக்க முடியாமல் தடுமாறினாள்///

///என்னை தீண்டுபவன் இன்னொருத்தியின் சொந்தமானவன் என்ற உண்மை தெரிந்தும் சம்மதம் சொல்ல முடியவில்லை ///

இவ்வளவு உண்மைகள் தெரிந்தும், ஒருதலையாகக் காதலித்த குற்றத்திற்காக அவள் ஏன் தன் வாழ்க்கையை இழக்க வேண்டும். அவனுடன் நெருங்கிப் பழகிய பெண் தமிழ்ப் பெண் இல்லையா?

இருப்பினும் கதையை அழகாக முடித்துள்ளீர்கள் ஹிஷாலி. கவிதையில் மட்டுமல்லாது, கதையிலும் ஜொலிக்கிறீர்கள். பாராட்டுக்கள்.



காதலா கனவா ....?( ஹிஷாலீ - சிறுகதை ) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Nov 24, 2011 12:32 pm

ranhasan wrote:
ஹிஷாலீ wrote:
ranhasan wrote:ஹிஷாலி புகுந்து விளையாடுறீங்க போங்க... 5 நிமிட குறும்படம் பார்த்த மாதிரி இருந்துச்சு... கோர்வை இல்லாததுபோல் உள்ளது என்று மேலுள்ளவர்கள் சொல்வதற்கு காரணம் கதையின் நீளத்தை சுருக்கி காட்சியின் அளவை அடுத்தடுத்து கொண்டுவந்ததால்தான்.... தவறில்லை... இருப்பினும் வலியையும் வேதனையையும் துடிப்பையும் மேலும் பல வரிகள் கூட்டி சொல்லுங்கள்... நல்ல முன்னேற்றம்... எனக்கு கதை பிடித்திருந்தது... எழுத்துப் பிழைகளை மட்டும் சரி செய்து கொள்ளுங்கள்...

எனக்கு பிடித்த வரிகள்:
காரணம் ஒரு உறவு போன பின்புதான் என் நினைவு அவனுக்கு வந்ததை நினைத்து... இல்லை என்றால் என் காதல் அவனுக்கு புரியாமலே போயிருக்குமே என்று மனதில் நினைத்தாள், இருந்தும் அவனை விட்டு கொடுக்க முடியாமல் தடுமாறினால் .............

சிர்ப்பை வரவழைத்த வரிகள் (மன்னிக்கவும்):
காரணம் நான் ஒரு தமிழ் பெண், ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் பண்பாடு அதை மாற்ற என்னால் முடியாது உன்னையே நினைத்து கொண்டே வாழ்கிறேன் என்றும் உன் ரீனாவாக ok


பாராட்டுக்கு மிக்க நன்றி சார்.
சிறுகதை தொகுப்பு என்றதால் விரிவாக எழுத முடியாமல் சுருக்கினேன்.

சிரிபாதற்க்கு ஒன்றும் இல்லை சார் ..........காரணம் ரசித்த பெண்மையை பார்த்து சிரித்தாள் ............?

தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும். நம் நாட்டில் இப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள்.

இது ஒரு உண்மை கதையும் கூட

முடிவை மட்டும் கொஞ்சம் மாத்திருக்கிறேன்.

நான் சிரித்ததற்கு பெண்கள் பொங்கலோ பொங்கல் என்று பொங்குவீர்கள் என்று எனக்கு தெரியும், நான் சொல்லவந்தது அதுவல்ல... அந்த இடத்தில் வந்த வரிகள் பழங்கால வசனம் போல் தோன்றியது... அன்பையும், உணர்வையும் வெளிப்படுத்தும் இறுதிக் காட்சியில் இந்த வசனம் இடம் பெற்றிருத்தல் கொஞ்சம் சினிமா தனமாக தெரிந்தது... அதனால்தான் சிரிப்பு வந்தது என்றேன்... வேறொன்றுமில்லை...இப்போதும் உண்மையான காதலை மதிக்கும் பெண்கள் உள்ளனர் என்பதை நானும் உளமாற ஒப்புக்கொள்வேன்...சரியா?
நன்றி நன்றி நன்றி அன்பு மலர்


Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக