புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
3 Posts - 6%
heezulia
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழ்மை


   
   
Gowthambsc
Gowthambsc
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 14/10/2011

PostGowthambsc Thu Nov 24, 2011 3:20 am

விளைச்சல் இல்லாத நிலத்தில்





விடியலைத் தேடும்





உளைச்சலுடன் பிஞ்சு இதயங்கள்




இது கடவுளின் கண்
படாத இடமோ...
மனிதனின் அருங்காட்சியகமோ...




கேள்வி கேட்கும் மழலை
உதடுகளோ இங்கே
பசி என்னும் ஊமை மொழியை
மட்டும் முனுமுனுக்கிறது ...




இங்கே மக்களுக்கும் மாக்களுக்கும்
வித்தியாசம் காண்பது அரிது
அறிவு, அடையாளம் மட்டுமல்ல
வாழ்நாளும் தான்...
ஆண்டுகள் குறைந்து
மாதங்கள் ஆகிவிட்டது...


தண்ணீரை மட்டுமல்ல
கண்ணீரையும் விலை கொடுத்து
வாங்க வேண்டியிருக்கிறது - அதுவும்
வற்றி விட்டது...




தனி ஒரு மனிதனுக்கு
உணவு இல்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
என்றான் பாரதி - ஆனால்
இன்றோ ஜகத்தினை அழித்து - "தான்"
என்னும் அகந்தையை வளர்க்கிறோம்




கட்டுகட்டாக சிலரின்
கஜானாக்கள்...
தட்டு தட்டாக சோற்றுப் பருக்கையை
தேடும் சிறார்கள்...


இவர்களுக்கு
வசந்தம் வாழ்நாளில் பத்து
மாதங்கள் மட்டுமே
தாயின் கருவறையில்...ஏழ்மை  Nilgunyalcinchildvultur



உன்னை நம்பு. உனக்கு நல்லவனாய் இரு.ஏழ்மை  Gowthambsc
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Thu Nov 24, 2011 12:21 pm

இவர்களுக்கு
வசந்தம் வாழ்நாளில் பத்து
மாதங்கள் மட்டுமே
தாயின் கருவறையில்..
அருமையான வரிகள். வற்றா மனித நேயத்தின் மணத்துடன் மலர்கின்றன உங்கள் கவிப்பூக்கள் ... மகிழ்ச்சி அருமையிருக்கு மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Nov 24, 2011 12:48 pm

கட்டுகட்டாக சிலரின்
கஜானாக்கள்...
தட்டு தட்டாக சோற்றுப் பருக்கையை
தேடும் சிறார்கள்...

அருமையான கவிதை. சூப்பருங்க சூப்பருங்க

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Nov 24, 2011 1:09 pm

தண்ணீரை மட்டுமல்ல
கண்ணீரையும் விலை கொடுத்து
வாங்க வேண்டியிருக்கிறது - அதுவும்
வற்றி விட்டது...

நாடகமான உலகம்.பணத்துக்கு முதலிடம்.
உண்மை வரிகளே. ஏழ்மை  677196 ஏழ்மை  677196




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 24, 2011 2:16 pm

வலி நிறைந்த வரிகள் ஏழ்மை  224747944



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Thu Nov 24, 2011 3:23 pm

வலி நிறைந்த வரிகள் ஏழ்மை  224747944



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 3:40 pm

சோகம் மிகுந்த வரிகள் மனதை கணக்க செய்கிறது...உங்களின் அவட்டாரோ கண்களை கலங்க செய்கிறது ஏழ்மை  224747944



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Nov 24, 2011 3:46 pm

இவர்களுக்கு
வசந்தம் வாழ்நாளில் பத்து
மாதங்கள் மட்டுமே
தாயின் கருவறையில்...

அருமையான வரிகள்
எல்லாமே வலிக்கிற வரிகள்
கவிதை சூப்பர்
ஏழ்மை  224747944 ஏழ்மை  224747944 ஏழ்மை  224747944

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Nov 26, 2011 8:21 pm

ஏழ்மை  224747944 நண்பா நீதானா இது கலக்கர கௌதா ? ஏழ்மை  677196
சுத்திபோட வேனுமைய சின்ன கவிக்கு ? ஏழ்மை  1772578765
dhilipdsp
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் dhilipdsp

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Nov 27, 2011 12:35 am

இவர்களுக்கு
வசந்தம் வாழ்நாளில் பத்து
மாதங்கள் மட்டுமே
மிகவும் சரியான உண்மை
கண்ணீர் சிந்தும் காட்சி
சோகம் சோகம்



ஏழ்மை  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக