புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
19 Posts - 3%
prajai
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழ்மை


   
   
Gowthambsc
Gowthambsc
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 14/10/2011

PostGowthambsc Thu Nov 24, 2011 3:20 am

விளைச்சல் இல்லாத நிலத்தில்





விடியலைத் தேடும்





உளைச்சலுடன் பிஞ்சு இதயங்கள்




இது கடவுளின் கண்
படாத இடமோ...
மனிதனின் அருங்காட்சியகமோ...




கேள்வி கேட்கும் மழலை
உதடுகளோ இங்கே
பசி என்னும் ஊமை மொழியை
மட்டும் முனுமுனுக்கிறது ...




இங்கே மக்களுக்கும் மாக்களுக்கும்
வித்தியாசம் காண்பது அரிது
அறிவு, அடையாளம் மட்டுமல்ல
வாழ்நாளும் தான்...
ஆண்டுகள் குறைந்து
மாதங்கள் ஆகிவிட்டது...


தண்ணீரை மட்டுமல்ல
கண்ணீரையும் விலை கொடுத்து
வாங்க வேண்டியிருக்கிறது - அதுவும்
வற்றி விட்டது...




தனி ஒரு மனிதனுக்கு
உணவு இல்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
என்றான் பாரதி - ஆனால்
இன்றோ ஜகத்தினை அழித்து - "தான்"
என்னும் அகந்தையை வளர்க்கிறோம்




கட்டுகட்டாக சிலரின்
கஜானாக்கள்...
தட்டு தட்டாக சோற்றுப் பருக்கையை
தேடும் சிறார்கள்...


இவர்களுக்கு
வசந்தம் வாழ்நாளில் பத்து
மாதங்கள் மட்டுமே
தாயின் கருவறையில்...ஏழ்மை  Nilgunyalcinchildvultur



உன்னை நம்பு. உனக்கு நல்லவனாய் இரு.ஏழ்மை  Gowthambsc
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Thu Nov 24, 2011 12:21 pm

இவர்களுக்கு
வசந்தம் வாழ்நாளில் பத்து
மாதங்கள் மட்டுமே
தாயின் கருவறையில்..
அருமையான வரிகள். வற்றா மனித நேயத்தின் மணத்துடன் மலர்கின்றன உங்கள் கவிப்பூக்கள் ... மகிழ்ச்சி அருமையிருக்கு மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Nov 24, 2011 12:48 pm

கட்டுகட்டாக சிலரின்
கஜானாக்கள்...
தட்டு தட்டாக சோற்றுப் பருக்கையை
தேடும் சிறார்கள்...

அருமையான கவிதை. சூப்பருங்க சூப்பருங்க

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Nov 24, 2011 1:09 pm

தண்ணீரை மட்டுமல்ல
கண்ணீரையும் விலை கொடுத்து
வாங்க வேண்டியிருக்கிறது - அதுவும்
வற்றி விட்டது...

நாடகமான உலகம்.பணத்துக்கு முதலிடம்.
உண்மை வரிகளே. ஏழ்மை  677196 ஏழ்மை  677196




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 24, 2011 2:16 pm

வலி நிறைந்த வரிகள் ஏழ்மை  224747944



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Thu Nov 24, 2011 3:23 pm

வலி நிறைந்த வரிகள் ஏழ்மை  224747944



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 3:40 pm

சோகம் மிகுந்த வரிகள் மனதை கணக்க செய்கிறது...உங்களின் அவட்டாரோ கண்களை கலங்க செய்கிறது ஏழ்மை  224747944



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Nov 24, 2011 3:46 pm

இவர்களுக்கு
வசந்தம் வாழ்நாளில் பத்து
மாதங்கள் மட்டுமே
தாயின் கருவறையில்...

அருமையான வரிகள்
எல்லாமே வலிக்கிற வரிகள்
கவிதை சூப்பர்
ஏழ்மை  224747944 ஏழ்மை  224747944 ஏழ்மை  224747944

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Nov 26, 2011 8:21 pm

ஏழ்மை  224747944 நண்பா நீதானா இது கலக்கர கௌதா ? ஏழ்மை  677196
சுத்திபோட வேனுமைய சின்ன கவிக்கு ? ஏழ்மை  1772578765
dhilipdsp
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் dhilipdsp

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Nov 27, 2011 12:35 am

இவர்களுக்கு
வசந்தம் வாழ்நாளில் பத்து
மாதங்கள் மட்டுமே
மிகவும் சரியான உண்மை
கண்ணீர் சிந்தும் காட்சி
சோகம் சோகம்



ஏழ்மை  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக