புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_m10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10 
30 Posts - 83%
heezulia
மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_m10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_m10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_m10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_m10மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 22, 2011 9:54 pm

மருத்துவர்கள் தங்களது வருவாயைப் பெருக்கிக்கொள்ள மருத்துவப் பரிசோதனை மையங்களைப் பயன்படுத்திக் கொள்வதாக தற்போது நாடெங்கும் புகார்கள் எழத் தொடங்கியுள்ளன.

சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், எக்ஸ் ரே, சிறுநீர் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை என்று மருத்துவர்கள் தொட்டதெற்கெல்லாம் எழுதிக் கொடுக்கின்றனர். இதன் பின்னணியில் அந்தப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் மையங்கள் மருத்துவர்களுக்கு பரிந்துரைகளின் அடிப்படையில் விகிதாசாரமாக 'கமிஷன்' அளிப்பதான விவகாரம் இருந்து வருகிறது.

இது தவிர, மருந்துக் கடைகள், பன்னாட்டு உள்நாட்டு மருந்து உற்பத்க்டி நிறுவனங்களும் தங்களது மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்வதற்கு பல்வேறு வகையில் 'ஊக்கத் தொகை'களை அளித்து வருவதும் தொடர்ந்த ஒரு வழக்கமாகி வருகிறது.

முன்பெல்லாம் ஒரு மருத்துவர் தங்களது ஆலோசனைத் தொகைகளைக் குறைவாகப் பெற்றால் அவரிடம் கூட்டம் அதிகரிக்கும். ஆனால் இன்று ஆலோசனைத் தொகையைக் குறைக்கும் ஒரு மருத்துவர் அதன் இழப்பை பரிசோதனை மையங்களின் கமிஷன் மூலம் ஈடுகட்டிக் கொள்கின்றனர்.

மருத்துவப் பரிசோதனை நிலையங்கள் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டுகளை நம்பியே நடைபெறுகின்றது என்பது போய் மருத்துவப் பரிசோதனை மையங்களை நம்பியே மருத்துவர்களின் வருவாய் உள்ளது என்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

இந்த கமிஷன் தொகைகள் மருத்துவர்களுக்கு மாதாந்திராமாக கொடுக்கப்படுவதும் உண்டு. அல்லது ஒவ்வொரு டெஸ்ட் பரிந்துரைக்கும் ஏற்ப தொகைகள் அவ்வப்போது அளிக்கப்பட்டு வருவதும் வழக்கமாகியுள்ளது.

உதாரணமாக ஒரு சி.டி. ஸ்கேன் எடுத்து விடுங்கள் என்று மருத்துவர் ஒருவர் கூறுகிறார் என்றால் அருகிலிருக்கும் மருத்துவப்பரிசோதனை மையத்தில் நாம் சி.டி.ஸ்கேன் எடுத்துக் கொண்டால் அந்த மருத்துவருக்கு அதனடைப்படையில் ரூ.1000 கமிஷன்.... தொடரும்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 22, 2011 9:54 pm

எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்கு ஒரு தொகை, யூரின், ரத்தப் பரிசோதனை மற்றும் மலப்பரிசோதனை என்று பரிசோதனைக்குத் தக்க கமிஷன் தொகையை மருத்துவர்கள் பெற்று வருகின்றனர்.

ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர் அதாவது காது, மூக்கு, தொண்டை நிபுணர், சிறுநீரக நிபுணர், கிட்னி சிறப்பு மருத்துவர், நரம்பியல் நிபுணர் என்று ஒரு பிரிவில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் மாதமொன்றுக்கு இது போண்று டெஸ்ட்களை எழுதிக் கொடுப்பதன் மூலமே ரூ.1 லட்சம் வரை வருவாய் பெறுவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் வேடிக்கை என்னவெனில் ஒரு சில மருத்துவர்கள் மருத்துவப் பரிசோதனை மையங்களிலிருந்து 'அட்வான்ஸ்' பெறுவதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது குறிப்பிட்ட மருந்துகளின் விற்பனையை அதிகரிக்க மருத்துவர்களைத் தேர்வு செய்து குடும்பத்துடன் துபாய், சிங்கப்பூர், தாய்லாந்து என்று அனுப்பி வைக்கும் பழக்கமும் நீண்ட நாட்களாக இருக்கிறது.

அனைத்து பிரபல நிறுவனங்களின் பிரபல பிராண்டுகளும் இம்மாதிரி மருத்துவர்களை 'சிறப்புக் கவனிப்பு' செய்து இன்று பெரிய பிராண்டுகளாக வளர்ந்தவையே.

மொத்தத்தில் பாதிக்கப்படுவது யார்? அப்பாவி நோயாளிகள்! கல்விக்கொள்ளை, மருத்துவக் கொள்ளை ஆகியவற்றை எந்த ஒரு அரசு தடுக்கிறதோ அந்த அரசுதான் சிறந்த அரசு.

இவ்விடயங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத எவ்வளவு பெரிய ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள் புறப்பட்டாலும் அதனால் மக்களுக்கு எந்த விதப் பயனும் ஏற்படப்போவதில்லை என்பது உறுதி.

நன்றி : வெப்துனியா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 22, 2011 10:06 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  1357389மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  59010615மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Images3ijfமருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Images4px
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Nov 22, 2011 11:13 pm

மனசாட்சிக்கு விரோதமாய் சம்பாதிக்கப்படும் எந்த ஒரு பணமும் நிலைப்பதில்லை... சம்பாதித்தவனும் நன்றாக இருக்கமாட்டான்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 23, 2011 9:34 pm

அசுரன் wrote:மனசாட்சிக்கு விரோதமாய் சம்பாதிக்கப்படும் எந்த ஒரு பணமும் நிலைப்பதில்லை... சம்பாதித்தவனும் நன்றாக இருக்கமாட்டான்.

நன்னா சொன்னெள் போங்கோ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Nov 23, 2011 10:34 pm

krishnaamma wrote:
அசுரன் wrote:மனசாட்சிக்கு விரோதமாய் சம்பாதிக்கப்படும் எந்த ஒரு பணமும் நிலைப்பதில்லை... சம்பாதித்தவனும் நன்றாக இருக்கமாட்டான்.

நன்னா சொன்னெள் போங்கோ புன்னகை
இது நான் கண்கூடாக பார்த்த ஒன்று

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Nov 24, 2011 12:44 am

பாவம் ஏழை மக்கள் சோகம்

பணக்காரர்களிடம் வாங்கி கொள்ளட்டும் ஏழைகளிடம் கேட்காமல் இருந்தால் நல்லது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 24, 2011 9:55 am

உண்மைதான் கிருஷ்ணம்மா.
நான் ஊருக்கு வந்து இருந்தப்பா நாங்க இருக்கிறோம் என்று சொல்லும் ஒரு பிரபல கண் மருத்துவமனைக்கு கண் பரிசோதனைக்காக சென்று இருந்தேன்.அவர்களும் கண்ணை சோதனை பண்ணி பார்த்து உங்களுக்கு பவர் அதிகமா இருக்கு அதனால லேசர் சிகிச்சை செய்துக்கொங்க என்று கவுன்சிலிங் கொடுத்தார்கள்.நான் எனக்கு இப்ப சமயம் இல்லை,நாளை எனக்கு விமானம்,அடுத்தமுறை வரும்போது வருகிறேன் என்று சொல்லிவிட்ட் வந்துவிட்டேன்.வேற ஒரு மருத்துவ மனைளா கண் பரிசோதனை பண்ணி பார்த்தப்ப அவங்க சொன்னது அனைத்தும் போய் என்று தெரிய வந்தது.எப்படியெல்லாம் மக்களை ஏமாத்துராங்க காசு சம்பாதிக்க



மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Uமருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Dமருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Aமருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Yமருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Aமருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Sமருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Uமருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Dமருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Hமருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 24, 2011 12:12 pm

மருத்துவர்களின் இந்த அப்பட்டமான கொள்ளைக்குக் காரணம், மருத்துவச் சட்டங்கள்தான்.

ஒருவருக்கு தவறான நோய்க்கு சிகிச்சை செய்தது உறுதி செய்யப்பட்டால் அந்த மருத்துவர் மீது நுகர்வோர் கோர்ட்டில் அவர் மீது வழக்குத் தொடர்ந்து பெருமளவிலான பணத்தை நஷ்ட ஈடாகக் கோரலாம். இதையே மருத்துவர்கள் அவர்களின் கொள்ளைக்கு ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். தலைவலி என்றால் கூட ஸ்கேன், எக்ஸ்ரே, இரத்தப் பரிசோதனை போன்றவைகளைச் செய்து, இது சாதாரணத் தலைவலிதான் என்று உறுதி செய்த பிறகு Mefanamic Acid 500mg என்னும் மாத்திரையை 10 ரூபாய்க்கு எழுதித் தருவார்கள். மற்ற சோதனைகளுக்கு ஆன செலவு 5000 ரூபாய்கள். இதில் மருத்துவருக்கு லாபம் 3000 ரூபாய்கள்.

இந்தக் கொள்ளையைத் தடுக்க முடியாது, அரசும் நிச்சயம் இதைக் கண்டு கொள்ளாது. மக்களுக்கான அரசாங்கம் என்று அமைகிறதோ அன்றுதான் இதற்கு தீர்வு கிடைக்கும். அதுவரை இதுபோன்ற சமுதாயக் கொள்ளையர்களிடம் சிக்கி மக்கள் திண்டாட வேண்டியதுதான்.



மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக