புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
First topic message reminder :
வி.பி. 42 ஆம் ஆண்டு. அதாங்க, கி.பி. 2016.
எல்லோரும் எதிர்ப்பார்த்தப்படி முதல்வராக விஜய். இது நடக்கும்ன்னு
தெரிஞ்சு, பல கட்சிகளை கலைச்சிட்டாங்க. விஜய் முதல்வர் ஆனவுடன் ‘கௌரவ
முதல்வர்’ என்றொரு புது பொறுப்பு உருவாக்கப்பட்டு அதில் எஸ்.ஏ.எஸ்.
நியமிக்கப்பட்டு உள்ளார்.
முதல் பிரஸ் மீட்.
“சார்... எதுக்கு இந்த புது பதவி? இதுக்கு சட்டசபையில் விவாதித்து, கவர்னர் ஒப்புதல் வாங்கி இருக்கீங்களா?”
“தம்பி,
நான் ஒரு முடிவு எடுத்துட்டேனா, என் பேச்ச நானே கேட்க மாட்டேன். இதுல,
சட்டசபை உறுப்பினர்கள், கவர்னர் பேச்ச எங்க கேட்குறது?”
“என்ன சார்... ஒரு முதல்வரா இருந்துக்கிட்டு, கொஞ்சம் கூட பொறுப்பில்லாம பேசுறீங்க?”
எஸ்.ஏ. விடம் விஜய், “அப்பா, வந்திருக்க எல்லாரோட பேரையும், அட்ரஸையும் குறிச்சு வச்சிருக்கீங்களா?”
அந்த நிருபர் மறைகிறார்.
இனி, அடுத்த நிருபர், “முதல்ல, எந்த கோப்புல கையெழுத்து போட போறீங்க?”
“இந்தியாவோட கடன், பல ஆயிரம் கோடிகள். அத அடைக்க வழி செய்ய போறேன்.”
“சார். தமிழக முதல்வரா, அத எப்படி நீங்க அடைப்பீங்க?”
“ஓ! அப்படியா? சரி. தமிழகத்தோட கடனை அடைக்க வழி செய்வேன்.”
“அது எப்படி?”
“என்னோட
முத மாச சம்பள பணத்தை (ஒரு ரூபா) இதுக்காக கொடுக்குறேன். நீங்களும்
கொடுங்க. உங்களுக்கு எதுக்கு சிரமம்? நாங்களே எடுத்துக்குறோம்?”
”ஐய்யயோ! மக்கள்கிட்ட இதுக்கு எதிர்ப்பு வருமே? என்ன பண்ணுவீங்க”
”மக்களுக்கு பிடிக்கலைங்கறதால நான் என்ன நடிக்காமலா இருந்தேன்? நடிச்சேன்ல. அது மாதிரிதான்”
“ஆனா, அடுத்த தேர்தல்ல ஓட்டு விழாம போச்சுனா?”
விஜய் வாயை இறுக்க மூடி கொண்டு அப்பாவை பார்க்கிறார். அவர் விஜய் காதில் ஏதோ சொல்கிறார்.
“அதுக்கு நாங்க இன்னொரு வழி வச்சிருக்கோம்.”
“என்ன?”
“மலேஷியாவுக்கு கலை நிகழ்ச்சி போயி பணம் திரட்டுவோம்.”
“நீங்க நாலு படத்துக்கு மூணு ப்ளாப் கொடுப்பீங்களே? அந்த ப்ளாப் பட தயாரிப்பாளர்களோட கடன்களுக்கு ஏதாவது
திட்டம் இருக்கா?” கேள்வி கேட்டு விட்டு அதற்கு பதிலாக வரும் முறைப்பை
கண்டு அந்த நிருபரும் எஸ்ஸாகிறார்.
நெக்ஸ்ட்.
“மாநிலத்தொட உள் கட்டமைப்பு முன்னேற்றத்திற்கு என்ன பண்ண போறீங்க?”
“அதான்
ஏற்கனவே, சொல்லி ஆரம்பிச்சிருக்கோமே? மாவட்டம் தோறும் கல்யாண மண்டபம்
கட்டுறோம். கல்யாணம் இலவசமா பண்ணிக்கலாம். ஆனா, வாடகை உண்டு!.”
”வறுமை கோட்டுக்கு கீழே இருக்குற மக்களுக்கு என்ன பண்ண போறீங்க?”
“பிரியாணி பண்ண போறோம்.”
”என்ன?”
“ஆமாம். டெய்லி இலவசமா பிரியாணி போட போறோம்”
எஸ்.ஏ.எஸ். வந்து காதை கடிக்கிறார். “மகனே, பிரியாணி போடுறதுக்கு அவுங்க என்ன நாம நடத்துற உண்ணாவிரதத்துக்கு வந்தவுங்களா?”
“சரி, சட்ட ஒழுங்கு மேம்பட என்ன திட்டங்கள் வச்சிருக்கீங்க?”
அது எங்க அப்பா செக்ஷன். அவர் சொல்லுவார்?”
எஸ்.ஏ.எஸ்
- ”சட்டம் ஒரு இருட்டறை. நல்ல லைட்டா வாங்கி மாட்ட போறோம். சட்டத்துல
இருக்குற ஓட்டைகளை அடைக்க, ஒரு வெளிநாட்டு கட்டுமான நிறுவனத்தோடு பேசிட்டு
இருக்கோம்.”
“ஸ்ஸ்ஸ்... எப்பா! போதும்.”
கேட்ட நிருபர் முணுமுணுத்த படி, “முதல்ல உங்க படத்துல வருற பாத்ரூம்ல இருக்குற ஓட்டையை அடைங்க”
“என்ன சத்தம்?”
“இல்ல சார், சைலன்ஸ் சைலண்டா தான் இருக்கோம். நீங்க தான் பேசிட்டு இருக்கீங்கல்ல?”
“வெளிநாட்டு முதலீடுகளை நம்ம மாநிலத்துக்கு கொண்டு வர, என்ன பண்ண போறீங்க?”
“அத பத்தி ஏற்கனவே பேசிருக்கோம், ஒரு லண்டன் நிறுவனத்துடன். அக்ரிமெண்ட் போட்டு ஆரம்பிச்சுட வேண்டியது தான்.”
“என்ன அக்ரிமெண்ட்?”
ஒன் இயர் அக்ரிமெண்ட். பிடிச்சிருந்தா வச்சிருப்போம். இல்லாட்டி திருப்பி அனுப்பிடுவோம்.”
“அது
சரி. நீங்க ஆறேழு வருசத்துக்கு முன்னாடி எம்.ஜி.ஆர். பட பேரு, எம்.ஜி.ஆர்.
பாட்டு அப்படின்னு இருந்தீங்க. இப்பல்லாம் அப்படி இல்லாம, பெரியார்,
பெரியார்ன்னு பேசுறீங்களே? ஏன்?”
“பேசிக்கலா, பெரியாருக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கு.”
“என்னன்ன?”
“பெரியார்
அப்பா, ஈரோட்டுல ஒரு மளிகை கடை வச்சிருந்தாரு. அந்த கடைக்கு தன்னோட பையன்
வரணும்ன்னு ஆசைப்பட்டாரு. ஆசைப்பட்ட மாதிரியே, பெரியாரும் கடைக்கு வந்து
பிஸினஸ்ல இறங்கினாரு. அது மட்டுமில்லாம, அவுங்க அப்பாவை விட பெரிய நிலைக்கு
வந்தாரு”
என்று சொல்லிய படி, திரும்பி அப்பாவை பார்க்கிறார். அப்பா
பெருமையில் கண்ணீர் விட்டு, அதை துடைத்து விட, இது தான் சாக்கு என்று
எஞ்சியிருந்த நிருபர் கூட்டம், சும்மா ’கில்லி’ மாதிரி எஸ்ஸாகிறார்கள்.
நன்றி தமிழ்
வி.பி. 42 ஆம் ஆண்டு. அதாங்க, கி.பி. 2016.
எல்லோரும் எதிர்ப்பார்த்தப்படி முதல்வராக விஜய். இது நடக்கும்ன்னு
தெரிஞ்சு, பல கட்சிகளை கலைச்சிட்டாங்க. விஜய் முதல்வர் ஆனவுடன் ‘கௌரவ
முதல்வர்’ என்றொரு புது பொறுப்பு உருவாக்கப்பட்டு அதில் எஸ்.ஏ.எஸ்.
நியமிக்கப்பட்டு உள்ளார்.
முதல் பிரஸ் மீட்.
“சார்... எதுக்கு இந்த புது பதவி? இதுக்கு சட்டசபையில் விவாதித்து, கவர்னர் ஒப்புதல் வாங்கி இருக்கீங்களா?”
“தம்பி,
நான் ஒரு முடிவு எடுத்துட்டேனா, என் பேச்ச நானே கேட்க மாட்டேன். இதுல,
சட்டசபை உறுப்பினர்கள், கவர்னர் பேச்ச எங்க கேட்குறது?”
“என்ன சார்... ஒரு முதல்வரா இருந்துக்கிட்டு, கொஞ்சம் கூட பொறுப்பில்லாம பேசுறீங்க?”
எஸ்.ஏ. விடம் விஜய், “அப்பா, வந்திருக்க எல்லாரோட பேரையும், அட்ரஸையும் குறிச்சு வச்சிருக்கீங்களா?”
அந்த நிருபர் மறைகிறார்.
இனி, அடுத்த நிருபர், “முதல்ல, எந்த கோப்புல கையெழுத்து போட போறீங்க?”
“இந்தியாவோட கடன், பல ஆயிரம் கோடிகள். அத அடைக்க வழி செய்ய போறேன்.”
“சார். தமிழக முதல்வரா, அத எப்படி நீங்க அடைப்பீங்க?”
“ஓ! அப்படியா? சரி. தமிழகத்தோட கடனை அடைக்க வழி செய்வேன்.”
“அது எப்படி?”
“என்னோட
முத மாச சம்பள பணத்தை (ஒரு ரூபா) இதுக்காக கொடுக்குறேன். நீங்களும்
கொடுங்க. உங்களுக்கு எதுக்கு சிரமம்? நாங்களே எடுத்துக்குறோம்?”
”ஐய்யயோ! மக்கள்கிட்ட இதுக்கு எதிர்ப்பு வருமே? என்ன பண்ணுவீங்க”
”மக்களுக்கு பிடிக்கலைங்கறதால நான் என்ன நடிக்காமலா இருந்தேன்? நடிச்சேன்ல. அது மாதிரிதான்”
“ஆனா, அடுத்த தேர்தல்ல ஓட்டு விழாம போச்சுனா?”
விஜய் வாயை இறுக்க மூடி கொண்டு அப்பாவை பார்க்கிறார். அவர் விஜய் காதில் ஏதோ சொல்கிறார்.
“அதுக்கு நாங்க இன்னொரு வழி வச்சிருக்கோம்.”
“என்ன?”
“மலேஷியாவுக்கு கலை நிகழ்ச்சி போயி பணம் திரட்டுவோம்.”
“நீங்க நாலு படத்துக்கு மூணு ப்ளாப் கொடுப்பீங்களே? அந்த ப்ளாப் பட தயாரிப்பாளர்களோட கடன்களுக்கு ஏதாவது
திட்டம் இருக்கா?” கேள்வி கேட்டு விட்டு அதற்கு பதிலாக வரும் முறைப்பை
கண்டு அந்த நிருபரும் எஸ்ஸாகிறார்.
நெக்ஸ்ட்.
“மாநிலத்தொட உள் கட்டமைப்பு முன்னேற்றத்திற்கு என்ன பண்ண போறீங்க?”
“அதான்
ஏற்கனவே, சொல்லி ஆரம்பிச்சிருக்கோமே? மாவட்டம் தோறும் கல்யாண மண்டபம்
கட்டுறோம். கல்யாணம் இலவசமா பண்ணிக்கலாம். ஆனா, வாடகை உண்டு!.”
”வறுமை கோட்டுக்கு கீழே இருக்குற மக்களுக்கு என்ன பண்ண போறீங்க?”
“பிரியாணி பண்ண போறோம்.”
”என்ன?”
“ஆமாம். டெய்லி இலவசமா பிரியாணி போட போறோம்”
எஸ்.ஏ.எஸ். வந்து காதை கடிக்கிறார். “மகனே, பிரியாணி போடுறதுக்கு அவுங்க என்ன நாம நடத்துற உண்ணாவிரதத்துக்கு வந்தவுங்களா?”
“சரி, சட்ட ஒழுங்கு மேம்பட என்ன திட்டங்கள் வச்சிருக்கீங்க?”
அது எங்க அப்பா செக்ஷன். அவர் சொல்லுவார்?”
எஸ்.ஏ.எஸ்
- ”சட்டம் ஒரு இருட்டறை. நல்ல லைட்டா வாங்கி மாட்ட போறோம். சட்டத்துல
இருக்குற ஓட்டைகளை அடைக்க, ஒரு வெளிநாட்டு கட்டுமான நிறுவனத்தோடு பேசிட்டு
இருக்கோம்.”
“ஸ்ஸ்ஸ்... எப்பா! போதும்.”
கேட்ட நிருபர் முணுமுணுத்த படி, “முதல்ல உங்க படத்துல வருற பாத்ரூம்ல இருக்குற ஓட்டையை அடைங்க”
“என்ன சத்தம்?”
“இல்ல சார், சைலன்ஸ் சைலண்டா தான் இருக்கோம். நீங்க தான் பேசிட்டு இருக்கீங்கல்ல?”
“வெளிநாட்டு முதலீடுகளை நம்ம மாநிலத்துக்கு கொண்டு வர, என்ன பண்ண போறீங்க?”
“அத பத்தி ஏற்கனவே பேசிருக்கோம், ஒரு லண்டன் நிறுவனத்துடன். அக்ரிமெண்ட் போட்டு ஆரம்பிச்சுட வேண்டியது தான்.”
“என்ன அக்ரிமெண்ட்?”
ஒன் இயர் அக்ரிமெண்ட். பிடிச்சிருந்தா வச்சிருப்போம். இல்லாட்டி திருப்பி அனுப்பிடுவோம்.”
“அது
சரி. நீங்க ஆறேழு வருசத்துக்கு முன்னாடி எம்.ஜி.ஆர். பட பேரு, எம்.ஜி.ஆர்.
பாட்டு அப்படின்னு இருந்தீங்க. இப்பல்லாம் அப்படி இல்லாம, பெரியார்,
பெரியார்ன்னு பேசுறீங்களே? ஏன்?”
“பேசிக்கலா, பெரியாருக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கு.”
“என்னன்ன?”
“பெரியார்
அப்பா, ஈரோட்டுல ஒரு மளிகை கடை வச்சிருந்தாரு. அந்த கடைக்கு தன்னோட பையன்
வரணும்ன்னு ஆசைப்பட்டாரு. ஆசைப்பட்ட மாதிரியே, பெரியாரும் கடைக்கு வந்து
பிஸினஸ்ல இறங்கினாரு. அது மட்டுமில்லாம, அவுங்க அப்பாவை விட பெரிய நிலைக்கு
வந்தாரு”
என்று சொல்லிய படி, திரும்பி அப்பாவை பார்க்கிறார். அப்பா
பெருமையில் கண்ணீர் விட்டு, அதை துடைத்து விட, இது தான் சாக்கு என்று
எஞ்சியிருந்த நிருபர் கூட்டம், சும்மா ’கில்லி’ மாதிரி எஸ்ஸாகிறார்கள்.
நன்றி தமிழ்
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நகச்சுவைக்கு நா ஓகே.
உண்மையா விஜய் முதல்வர் ஆனா (நடக்காது) நம்ம நிலமை இதானா ....
உன்னோட அநேக பதிவுகளால் கவலை மறந்து நான் சிரிக்கிறேன்.அதில் இதுவும் ஒன்று ...
பகிர்வுக்கு நன்றி பானு.
நன்றி தமிழ்.
நல்ல கற்பனையாளர் இதை எழுதியவர்.
உண்மையா விஜய் முதல்வர் ஆனா (நடக்காது) நம்ம நிலமை இதானா ....
உன்னோட அநேக பதிவுகளால் கவலை மறந்து நான் சிரிக்கிறேன்.அதில் இதுவும் ஒன்று ...
பகிர்வுக்கு நன்றி பானு.
நன்றி தமிழ்.
நல்ல கற்பனையாளர் இதை எழுதியவர்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
உமா wrote:நகச்சுவைக்கு நா ஓகே.
உண்மையா விஜய் முதல்வர் ஆனா (நடக்காது) நம்ம நிலமை இதானா ....
உன்னோட அநேக பதிவுகளால் கவலை மறந்து நான் சிரிக்கிறேன்.அதில் இதுவும் ஒன்று ...
பகிர்வுக்கு நன்றி பானு.
நன்றி தமிழ்.
நல்ல கற்பனையாளர் இதை எழுதியவர்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
அந்த காலத்து பானுவை
இந்த காலத்தில் காணமுடிவதில்லையே !
இந்த காலத்தில் காணமுடிவதில்லையே !
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian wrote:அந்த காலத்து பானுவை
இந்த காலத்தில் காணமுடிவதில்லையே !
அனைவருக்கும் வாழ்க்கை ஒரே மாதிரி செல்வதில்லை. மன அழுத்தங்கள் இப்பொழுது அனைவருக்கும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 7- வருடங்களுக்கு ஒரு முறை திருமண பந்தத்தில் மட்டும் மாற்றம் வருவதில்லை. நம் மனநிலையிலும் மாற்றங்கள் வருகிறது.
அதனால் தான் முகநூல் ட்விட்டர் தவிர மற்ற தளங்களில் யாரும் நிரந்தரமாக நிலைத்திருப்பதில்லை.
நானும் ஈகரையை விட்டு ஓடியவன் என்ற முறையில் இந்த கருத்துக் கூறும் உரிமையை எடுத்துக் கொண்டேன்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முத்தமிழ் மன்றம் என்ற ஒரு கருத்துக்களம் தான் எனக்கு தெரிந்தவரை தமிழ் கருத்துக்களங்களின் முதன்மையானது என்று கூறலாம்.
பல தமிழ் அறிஞர்கள் இணைந்து அந்த தளத்தை மிகத் திறம்பட நடத்தி வந்தனர்.
ஈகரைரை தளத்தை துவங்கிய பிறகு தான் அந்த தளத்தை பற்றி அறிந்தேன் நானும் அங்கு உறுப்பினராகி பதிவுகள் எழுதி வந்தேன்.
காலப்போக்கில் அவர்களுக்குள் மன வருத்தம் பிரச்சனை என பல ஆரம்பித்து இன்று, அந்த தளம் உள்ளது ஆனால் அங்கு உறுப்பினர்கள் யாருமே பதிவிடுவதில்லை.
அந்த தளத்தை துவங்கியவர் இன்னும் அதற்கு பணம் கட்டி வருவதால் அந்த தளம் நிலைத்திருக்கிறது அதன் தகவல்களும் நிலைத்திருக்கிறது.
அதுபோல் முன்பு ஈகரையில் உறுப்பினராக இருந்தவர்கள் நமக்கு போட்டியாக பல தளங்களை உருவாக்கினர். அவ்வாறு பல இணையதளங்கள் துவங்கப்படுவது தமிழ் மொழி இணைய உலகில் வளர்வதற்கு உதவியாக இருக்கும்.
ஆனால் இன்று அந்த அனைத்து தளங்களும் கைவிடப்பட்டு விட்டது.
ரமணியன் என்ற ஒருவர் இல்லை என்றால் ஈகரை தமிழ் களஞ்சியமும் அதே நிலைக்கு சென்று இருக்கும்.
ஈகரை தமிழ் களஞ்சியம் இருக்கும் வரை திரு ரமணியன் அவர்களின் பெயரும் நிலைத்திருக்கும்..
இந்த வார்த்தை நான் புகழ்ச்சிக்காக கூறவில்லை ஐயா இதுதான் முற்றிலும் உண்மை.
பல தமிழ் அறிஞர்கள் இணைந்து அந்த தளத்தை மிகத் திறம்பட நடத்தி வந்தனர்.
ஈகரைரை தளத்தை துவங்கிய பிறகு தான் அந்த தளத்தை பற்றி அறிந்தேன் நானும் அங்கு உறுப்பினராகி பதிவுகள் எழுதி வந்தேன்.
காலப்போக்கில் அவர்களுக்குள் மன வருத்தம் பிரச்சனை என பல ஆரம்பித்து இன்று, அந்த தளம் உள்ளது ஆனால் அங்கு உறுப்பினர்கள் யாருமே பதிவிடுவதில்லை.
அந்த தளத்தை துவங்கியவர் இன்னும் அதற்கு பணம் கட்டி வருவதால் அந்த தளம் நிலைத்திருக்கிறது அதன் தகவல்களும் நிலைத்திருக்கிறது.
அதுபோல் முன்பு ஈகரையில் உறுப்பினராக இருந்தவர்கள் நமக்கு போட்டியாக பல தளங்களை உருவாக்கினர். அவ்வாறு பல இணையதளங்கள் துவங்கப்படுவது தமிழ் மொழி இணைய உலகில் வளர்வதற்கு உதவியாக இருக்கும்.
ஆனால் இன்று அந்த அனைத்து தளங்களும் கைவிடப்பட்டு விட்டது.
ரமணியன் என்ற ஒருவர் இல்லை என்றால் ஈகரை தமிழ் களஞ்சியமும் அதே நிலைக்கு சென்று இருக்கும்.
ஈகரை தமிழ் களஞ்சியம் இருக்கும் வரை திரு ரமணியன் அவர்களின் பெயரும் நிலைத்திருக்கும்..
இந்த வார்த்தை நான் புகழ்ச்சிக்காக கூறவில்லை ஐயா இதுதான் முற்றிலும் உண்மை.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
வெட்கப்பட வைத்துள்ளீர் சிவா.
ஈகரைக்கு முன்பு போல் வரமுடிவதில்லை. சில மருத்துவ கடமைகள் காலை நேரங்களில்.
ஆகவேதான் மாலையில் வருகிறேன்.
நடுவில் sabatical விடுமுறையில் நீங்கள் இருந்தீர்கள்.அதை ஈடுகட்ட இப்போதும் உங்களை
அதிகம் காணமுடிகிறது. மிக்க மகிழ்ச்சி.
ஆரம்பக்கால ஈகரை கண்டது சிவா /ராஜா /இனியவன் /ஆதிரா /பானு /க்ருஷ்ணாம்மா முதலியோர்.
ஈகரையில் தூண்கள் என்றால் மேற்கண்டோர் தான்.
இரவு பகல் இன்றி எந்நேரமும் உத்வேகத்துடன் நடை போட்டது. கற்பனையில் உதித்த கவிதைகள் பல.
இப்போது அவைகள் ஒரு கனா .
சிலர் தங்கள் சுய நலத்திற்காக பதிவுகள் செய்து பிறகு காணாமல் போய்விட்டனர்.
யாப்பிலக்கணம் /சினிமா செய்திகள் இதில் அடங்கும்.
ஈகரை பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதுவதற்கு தக்க விஷயங்கள் இருக்கின்றன.
இனிய இரவு வணக்கங்கள்.
ஈகரைக்கு முன்பு போல் வரமுடிவதில்லை. சில மருத்துவ கடமைகள் காலை நேரங்களில்.
ஆகவேதான் மாலையில் வருகிறேன்.
நடுவில் sabatical விடுமுறையில் நீங்கள் இருந்தீர்கள்.அதை ஈடுகட்ட இப்போதும் உங்களை
அதிகம் காணமுடிகிறது. மிக்க மகிழ்ச்சி.
ஆரம்பக்கால ஈகரை கண்டது சிவா /ராஜா /இனியவன் /ஆதிரா /பானு /க்ருஷ்ணாம்மா முதலியோர்.
ஈகரையில் தூண்கள் என்றால் மேற்கண்டோர் தான்.
இரவு பகல் இன்றி எந்நேரமும் உத்வேகத்துடன் நடை போட்டது. கற்பனையில் உதித்த கவிதைகள் பல.
இப்போது அவைகள் ஒரு கனா .
சிலர் தங்கள் சுய நலத்திற்காக பதிவுகள் செய்து பிறகு காணாமல் போய்விட்டனர்.
யாப்பிலக்கணம் /சினிமா செய்திகள் இதில் அடங்கும்.
ஈகரை பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதுவதற்கு தக்க விஷயங்கள் இருக்கின்றன.
இனிய இரவு வணக்கங்கள்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
T.N.Balasubramanian wrote:வெட்கப்பட வைத்துள்ளீர் சிவா.
ஈகரைக்கு முன்பு போல் வரமுடிவதில்லை. சில மருத்துவ கடமைகள் காலை நேரங்களில்.
ஆகவேதான் மாலையில் வருகிறேன்.
நடுவில் sabatical விடுமுறையில் நீங்கள் இருந்தீர்கள்.அதை ஈடுகட்ட இப்போதும் உங்களை
அதிகம் காணமுடிகிறது. மிக்க மகிழ்ச்சி.
ஆரம்பக்கால ஈகரை கண்டது சிவா /ராஜா /இனியவன் /ஆதிரா /பானு /க்ருஷ்ணாம்மா முதலியோர்.
ஈகரையில் தூண்கள் என்றால் மேற்கண்டோர் தான்.
இரவு பகல் இன்றி எந்நேரமும் உத்வேகத்துடன் நடை போட்டது. கற்பனையில் உதித்த கவிதைகள் பல.
இப்போது அவைகள் ஒரு கனா .
சிலர் தங்கள் சுய நலத்திற்காக பதிவுகள் செய்து பிறகு காணாமல் போய்விட்டனர்.
யாப்பிலக்கணம் /சினிமா செய்திகள் இதில் அடங்கும்.
ஈகரை பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதுவதற்கு தக்க விஷயங்கள் இருக்கின்றன.
இனிய இரவு வணக்கங்கள்.
யினியவன் விலகியது ஒரு அற்ப காரணம் ஐயா.
எனக்கு மோடியைப் பிடிக்கும், அவருக்கு பிடிக்காது. அதற்காக நான் மோடி பற்றி பெருமையாக எழுதாமல் இருக்க முடியுமா?
நான் மோடி பற்றி எழுதினால் அவர் அவருக்கு பிடித்த தலைவர் குறித்து புகழ்ந்து எழுத வேண்டியது தானே... யாரும் தடுக்கப் போவதில்லை தானே...
யாரும் யாருக்காகவும் மாற மாட்டார்கள். - சரிதானே ஐயா.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
- Code:
யாரும் யாருக்காகவும் மாற மாட்டார்கள். - சரிதானே ஐயா.!
.முற்றிலும் உண்மை .....உண்மைதான் .
மேலும் ஒருவரும் விலகினார் --இணைந்தார்
xxxx என்ற பெயரில் சிறிது காலத்திற்கு இணைந்தார்
நல்ல பதிவர்.ஈகரையை அறிந்து பயனுள்ள தகவல்களை தந்தவர்.
கணினி --அறிவு மிக்க உள்ளவர்.கணினி சம்பந்த இடையூறுகளை கலைபவர்.
இப்போதும் வருகின்றார் என்றே நினைக்கிறேன்.
இவர் பதிவுகள் பயனுள்ளதாக இருக்கும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|