புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் Poll_c10என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் Poll_m10என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் Poll_c10 
30 Posts - 83%
heezulia
என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் Poll_c10என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் Poll_m10என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் Poll_c10என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் Poll_m10என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் Poll_c10என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் Poll_m10என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் Poll_c10என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் Poll_m10என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார்


   
   

Page 1 of 2 1, 2  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Nov 22, 2011 3:37 pm

என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார்

என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் Snehan

சென்னை, நவ.22: கவிஞர் சினேகனிடம் இருந்து என் மனைவியையும், குழந்தையையும் மீட்டுத் தாருங்கள் என்று மடிப்பாக்கத்தைச் சேர்ந்த எஞ்ஜினியர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பிரபாகரன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் விவரம்:
நான் சொந்தமாக தொழில் செய்து வருகிறேன். எனது மனைவி நடனக்கலை நிபுணராக உள்ளார்.
நாங்கள் இருவரும் காதல் பதிவு திருமணம் செய்து கொண்டோம். எங்கள் இல்லற வாழ்க்கையின் பயனாக சஞ்சனா ஸ்ரீ என்ற 5 வயது பெண் குழந்தை இருக்கிறாள்.
இந்த நிலையில் நடிகரும், பாடல் ஆசிரியருமான சினேகன் எங்கள் குடும்ப நண்பரானது, எங்கள் இல்லற வாழ்க்கையையே புரட்டி போட்டுவிட்டது. எனது மனைவியின் நடன பயிற்சி பள்ளியை சினேகன் திறந்து வைத்தார். பின்னர் எனது மனைவியை சினிமாவில் நடன இயக்குனராக உருவாக்குவதாக சினேகன் ஆசைவார்த்தை காட்டினார். எனது மனைவிக்கு அதில் விருப்பம் ஏற்பட்டது. நானும் அதை எதிர்க்கவில்லை. சினேகன் நடித்த உயர்திரு 420 என்ற படத்தில் எனது மனைவியை நடன இயக்குனராக அறிமுகப்படுத்தினார். நாளடைவில் அவர்களுக்கிடையே உள்ள பழக்கம் தவறாக போனது.
எனது மனைவியை நான் கண்டித்தேன். இதனால் எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது. நாளடைவில் எனது மனைவி, சினேகன் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டார். கடந்த 2 ஆண்டுகளாக என்னைவிட்டு பிரிந்துவிட்டார். நானும், குழந்தை நலன் கருதி இதுபற்றி புகார் கொடுக்கவில்லை. இப்போது எனது குழந்தையையும், வீட்டில் நான் இல்லாத நேரத்தில் கடத்தி சென்றுவிட்டனர்.
எவ்வளவோ சமாதானப்படுத்தி பேசியும், எனது மனைவி என்னுடன் வாழ மறுக்கிறார். விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த சூழ்நிலையில், எனது மனைவி திரும்பி வந்தாலும் நான் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன். எனது மனைவியையும், குழந்தையையும் கடத்திச்சென்று எனது குடும்பத்தை சீரழித்த சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பிரபாகரன் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பிரபாகரன் மனைவியை தான் கடத்தவில்லை என்றும், அவர்களது குடும்பப் பிரச்னையில் என்னை தேவையில்லாமல் இழுத்துள்ளனர் என்றும் சினேகன் கூறியுள்ளார்.
என்மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரை சட்டப்படி சந்திப்பேன். நானும் கமிஷனரை சந்தித்து புகார் கொடுப்பேன் என்று சினேகன் கூறினார்.

தினமணி பகிர்வு...

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 3:47 pm

பிரசன்னா wrote:என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார்

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 22, 2011 3:50 pm

என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் 56667 ..... என்ன இது கேவலமா இருக்கு , அட....ச்சே

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 22, 2011 3:51 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Nov 22, 2011 4:59 pm

எது உண்மை என்று யாருக்கு தெரியாது. ஆனால் நாட்டில் இரண்டாம் இடமே
ஜெய்க்கிறது. இப்படி இருந்தால் நாடு என்னவாகும் ........?


pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Tue Nov 22, 2011 4:59 pm

என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் 502589 என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் 502589

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 22, 2011 5:02 pm

அபகரிக்கிறதுக்கு அவ என்ன பணமா நகையா என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் 56667
கொடுமை இதுகெல்லாம் ஒரு புகார் என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் 502589



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Nov 22, 2011 5:21 pm

எது உண்மை என்று யாருக்கு தெரியாது. ஆனால் நாட்டில் இரண்டாம் இடமே
ஜெய்க்கிறது. இப்படி இருந்தால் நாடு என்னவாகும் ........?



உண்மைதான் அவர்களுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்.
நமக்கு இது மிகப்பெரிய விஷயம் என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் 56667

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Nov 22, 2011 6:24 pm





வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Nov 22, 2011 7:12 pm


என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் Sne2

ரான் ஹாசன்: நல்லா இருக்கா..
மனசாட்சி: ஆமாம்டா... நல்லாதான் இருக்கால... ஜொள்ளு
ரான் ஹாசன் : நான் அத சொல்லலடா... இதெல்லாம் நல்லா இருக்கா? அப்டின்னு கேட்டேன்...
மனசாட்சி: சோகம்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் Boxrun3
with regards ரான்ஹாசன்



என் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் Hஎன் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் Aஎன் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் Sஎன் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் Aஎன் மனைவியை அபகரித்துவிட்டார் கவிஞர் சினேகன்: எஞ்ஜினியர் புகார் N
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக