புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10 
89 Posts - 38%
heezulia
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10 
2 Posts - 1%
manikavi
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10 
2 Posts - 1%
prajai
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10 
340 Posts - 48%
heezulia
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10 
24 Posts - 3%
prajai
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_m10முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Sep 26, 2009 8:33 pm

கடற்கரை ஓரம் இருந்த ஊரில் ஒரு கலங்கரை விளக்கு இருந்தது. அந்தக் கடற்கரை ஒரம் கப்பல் போக்குவரத்து அதிகம்.

பாறைகள் நிறைந்த கடல் பகுதியானதால் கப்பல்கள் பாறைப் பகுதியைத் தவிர்த்து பத்திரமாகச் செல்ல வகை செய்யும் வண்ணம் அந்தக் கலங்கரை விளக்கை அமைத்திருந்தார்கள். எண்ணையால் எரியும் விளக்கு அது.

கலங்கரை விளக்கை செயல்படுத்த ஒரு காப்பாளன் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தான்.

வாராவாரம் கலங்கரை விளக்கிற்குத் தேவையான எண்ணையை கப்பல் நிறுவனங்கள் அவனுக்குத் தப்பாமல் அனுப்பிக் கொண்டிருந்தன.

காப்பாளனின் முக்கியமான வேலை கலங்கரை விளக்கைக் காப்பது மற்றும் விளக்கு அணையாமல் அதைச் செலுத்திக் கொண்டிருப்பது மட்டுமே.

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது.

ஒரு கடுங் குளிர்கால இரவில் கலங்கரை விளக்கின் அலுவலகக் கதவை யாரோ தட்டினார்கள். காப்பாளன் கதவைத் திறந்து பார்த்தான். பக்கத்து ஊரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் குளிரில் நடுங்கிக் கொண்டே நின்று கொண்டிருந்தார்.

"தம்பி! என் வீட்டில் விளக்கெரிக்கக் கூட எண்ணை இல்லை. குளிர் நடுக்குகிறது. நீ மிகவும் நல்லவனாகத் தெரிகிறாய். கொஞ்சம் எண்ணை கொடுத்தால் பிழைத்துக் கொள்வேன். சீக்கிரம் திருப்பிக் கொடுத்து விடுவேன்" என்று கெஞ்சினார்.

மனமிளகிய காப்பாளன் அவருக்குக் கொஞ்சம் எண்ணை கொடுத்தனுப்பினான்.

அடுத்த நாள் இரவு மறுபடியும் கதவில் "டக்... டக்". கதவைத் திறந்தால் ஒரு வழிப்போக்கன். "அண்ணே! பக்கத்து ஊரில் உங்கள் உதவும் குணத்தைப் பற்றி ரொம்பவும் சிலாகித்துப் பேசினார்கள். நான் அவசரமாக ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். மிகவும் முக்கியமான வேலையாகப் போய்க் கொண்டிருக்கிறேன். இங்கே தங்க முடியாத நிலை. என் கை விளக்கில் எண்ணை தீர்ந்து விட்டது. பயணத்திற்கு எண்ணை கொடுத்து உதவினால் மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பேன்" என்று வெகு இளக்கமாகப் பேசினான்.

காப்பாளனும் வழிப்போக்கனுக்கு எண்ணை கொடுத்த்னுப்பினான்.

மூன்றாம் நாளும் இதே கதை தொடர்ந்தது. இப்போது கதவைத் தட்டியது ஒரு மூதாட்டி. "ராசா. நீ நல்லாயிருக்கணும். வீட்டில் பச்சைக் குழந்தைக்குப் பால் காய்ச்ச அவசரமாக அடுப்பு எரிக்கணும். வீட்டில் எண்ணை தீர்ந்து போய் விட்டதப்பா! எனக்கு உன்னை விட்டால் வழியில்லை என்று வந்து விட்டேன். நீதான் அவசரத்துக்குக் கடவுள் போல் கை கொடுத்து உதவணும்" என்றாள்.
அவளுக்கும் காப்பாளன் எண்ணை கொடுத்தான்.

வாரக் கடைசி. அடுத்த வாரத்திற்கான எண்ணையைக் கொண்டு வரும் வண்டி வர இரண்டு நாளாகும். காப்பாளன் வழக்கம் போல விளக்கிற்கு எண்ணை நிரப்ப பீப்பாயைத் திறந்து பார்த்தான். பீப்பாயில் இருந்த எண்ணை வாரக் கடைசி வரை விளக்கைச் செலுத்தப் போதாது என்று புரிந்தது.

இருந்த எண்ணையை விளக்கில் நிரப்பி அதை எரிய விட்டு விட்டு பதறிப் போய் ஊருக்குள் ஒடினான். மிக அவசரமாக விளக்கிற்கு எண்ணை தேவை. கடன் வாங்கியவர்கள் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று கேட்டான். எல்லோரும் கை விரித்து விட்டார்கள்.

வாரக் கடைசியில் இரவில் எண்ணை தீர்ந்து போய் விளக்கு அணைந்து விட்டது. இரண்டு கப்பல்கள் அன்று இரவு கலங்கரை விளக்கு எரியாததால் வழி தவறிப் போய் பாறையில் மோதிச் சிதறி விட்டன.

மூன்று பேருக்கு உதவுவதற்காக தன் முதன்மைக் கடமையில் தவறிய காப்பாளன், முன்னூறு பேரின் உயிர் சேதத்திற்குக் காரணமானான்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக