புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
44 Posts - 47%
heezulia
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
6 Posts - 6%
T.N.Balasubramanian
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
3 Posts - 3%
prajai
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
1 Post - 1%
mruthun
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
1 Post - 1%
selvanrajan
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
232 Posts - 43%
heezulia
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
218 Posts - 40%
Dr.S.Soundarapandian
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
24 Posts - 4%
i6appar
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
13 Posts - 2%
prajai
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
6 Posts - 1%
kavithasankar
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாம் சிவமயம்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 22, 2011 6:50 pm

ஜைகீஷவ்யர்
என்ற முனிவர் ஆசைகளை முழுமையாக துறந்தவர். இன்பத்தையும் துன்பத்தையும்
சமமாகக் கருதுபவர். தனக்கு துன்பம் செய்பவர்களை யும் மன்னிக்கும்
அருங்குணம் கொண்டவர். கோபம் என்ற சொல்லையே அவர் அறிந்ததில்லை. இப்படிப்பட்ட
மகாஞானியை சிவபெருமானுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. மாறுவேடத்தில்
சிவலோகம் வந்து தன்னை எந்நேரமும் வந்து தரிசித்து செல்ல அனுமதி அளித்தார்.

ஒருமுறை,
சிவபெருமானும், பார்வதிதேவியும் பொருள் என்றால் என்ன? என்பது பற்றி பேசிக்
கொண்டிருந்தனர். சிவன் அவளிடம், இவ்வுலகிலுள்ள எல்லாப் பொருளும் நானே.
நான் அசைந்தால் தான் இந்த அகிலம் அசையும், காற்று, கடல், வான், நெருப்பு,
பூமி, மக்கள் எல்லாமே நான் தான், என்றதும், பார்வதி கோபித்தாள். சிவனாகிய
தாங்கள் தான் ஜீவன் என்றால், சக்தியாகிய எனக்கு இங்கே என்ன வேலை? நான்
பொருள் இல்லையா? இல்லை, தாங்கள் என்னை பொருட்படுத்தவே இல்லையா? என்றாள்
சீற்றத்துடன்.தேவி! கோபிக்காதே! என்னும் அடங்கிய பொருள்களில் நீயும்
ஒருத்தி, என்றார் சிவன்.அப்போது, ஒரு குரல் கேட்டது.

சிவன் சொல்வதே
உண்மை தேவி! சக்தி என்பது பொருளில் அடங்கி இருக்கும் ஒரு வஸ்து. அந்த
சிவத்தினாலேயே சக்திக்கு மதிப்பு. உயிரின்றி சக்தி செயல்படாது,
என்றார்.பார்வதியால் அந்தக் குரலைத் தான் கேட்க முடிந்ததே தவிர, அது
யாரென்று அறிந்து கொள்ள முடியவில்லை. லோகநாதரே! நம் பேச்சினூடே
குறுக்கிட்டவர் யார்? என்னைப் பற்றி இத்தகைய விமர்சனம் செய்ய அவருக்கு என்ன
துணிச்சல்! மனைவியை ஒருவன் விமர்சிக்கும் போது, நீங்களும் அமைதியாக
இருந்தீர்களே! சொல்லுங்கள், அது யாரென்று? என்று கொந்தளித்தாள்.


சிவன் அவளிடம் அன்பே! கோபம் கொள்ளாதே. அவர் எனது பக்தர். சிறந்த தபஸ்வி.
அவருக்கு ஆசை என்பதே இல்லை. என் பக்தனாயிருப்பதற்குரிய அனைத்து தகுதிகளும்
அவரிடம் உள்ளன. எனவே, அவர் என்னை அடிக்கடி தரிசிக்க வருவார். இப்போது அவர்
இங்கு இல்லை. உனக்குரிய பதிலைச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அவரை நான்
தண்டிக்க இயலாது, என்று பதிலளித்தார். அப்படியா! அந்த முனிவரின் ஆசையற்ற
தன்மையை பரிசோதிக்க நான் விரும்புகிறேன், கிளம்புங்கள், என்றாள் பார்வதி.
இருவரும் ரிஷப வாகனத்தில் அவரது இருப்பிடம் வந்தனர். அப்போது, அந்த முனிவர்
எளிய ஆடையுடன் இருந்தார்.

இன்னொரு ஆடை காய்ந்து கொண்டிருந்தது. அது
கந்தலாய் கிழிந்திருந்தது. சிவபெருமான் மட்டும் அவர் முன் காட்சி தந்தார்.
அது காய்ந்தவுடன் தைப்பதற்காக ஊசியில் நூல்கோர்க்க முயன்று
கொண்டிருந்தார். முனிவரே! உமக்கு ஏதாவது செய்ய வேண்டுமென விரும்புகிறேன்.
கேளும், என்றார். ஐயனே! நான் மிகுந்த திருப்தியுடன் இருக்கிறேன். எதெல்லாம்
எனக்கு தேவையென நினைக்கிறேனோ அவையெல்லாம் தந்து விட்டீர். வேறு எதுவும்
தேவையில்லை, என்ற முனிவரிடம், தபஸ்வியே! நீர் வேறு நான் வேறு அல்ல, என்ன
வேண்டுமானாலும் கேளுங்கள், என்று ஆசையைத் தூண்டினார் சிவன்.இதற்கும்
ஜைகீஷவ்ய முனிவர் மயங்கவில்லை. சரி...இந்த ஊசியில் நூலைக் கோர்த்து தந்து
விட்டு கிளம்புங்கள், என்றார்.

ஆசையே இல்லாத அவரைப் பார்த்து
மறைந்திருந்த பார்வதி வெளிப்பட்டாள். முனிவரே! தங்களுக்கு எந்த வித
ஆசையுமில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். உங்களை போன்றவர்கள் தெய்வங்களான
எங்களுக்கும் அறிவுரை சொல்லத் தகுதியானவர்கள் தான். சிவத்துக்குள் அடங்கிய
பொருளே சக்தி என்பதை ஒப்புக்கொள்கிறேன், என்று சொல்லி, அவரை வாழ்த்தி
விட்டு கிளம்பினாள். ஆம்...சிவராத்திரி திருநாளில் சிவத்துக்குள் நாம்
ஒடுங்க வேண்டும். எல்லாம் சிவமயம் என்பதை உணர்ந்து, அனைத்து உயிர்களையும்
இறைவனாகவே கருத வேண்டும்.




இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எல்லாம் சிவமயம்  1357389எல்லாம் சிவமயம்  59010615எல்லாம் சிவமயம்  Images3ijfஎல்லாம் சிவமயம்  Images4px
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 22, 2011 7:57 pm


நன்றி பகிர்வுக்கு மகிழ்ச்சி




எல்லாம் சிவமயம்  Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக