புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
31 Posts - 36%
prajai
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
3 Posts - 3%
Jenila
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
2 Posts - 2%
M. Priya
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
1 Post - 1%
jairam
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
7 Posts - 5%
prajai
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
6 Posts - 4%
Jenila
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
4 Posts - 3%
Rutu
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
எல்லாம் சிவமயம்  Poll_c10எல்லாம் சிவமயம்  Poll_m10எல்லாம் சிவமயம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாம் சிவமயம்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 22, 2011 6:50 pm

ஜைகீஷவ்யர்
என்ற முனிவர் ஆசைகளை முழுமையாக துறந்தவர். இன்பத்தையும் துன்பத்தையும்
சமமாகக் கருதுபவர். தனக்கு துன்பம் செய்பவர்களை யும் மன்னிக்கும்
அருங்குணம் கொண்டவர். கோபம் என்ற சொல்லையே அவர் அறிந்ததில்லை. இப்படிப்பட்ட
மகாஞானியை சிவபெருமானுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. மாறுவேடத்தில்
சிவலோகம் வந்து தன்னை எந்நேரமும் வந்து தரிசித்து செல்ல அனுமதி அளித்தார்.

ஒருமுறை,
சிவபெருமானும், பார்வதிதேவியும் பொருள் என்றால் என்ன? என்பது பற்றி பேசிக்
கொண்டிருந்தனர். சிவன் அவளிடம், இவ்வுலகிலுள்ள எல்லாப் பொருளும் நானே.
நான் அசைந்தால் தான் இந்த அகிலம் அசையும், காற்று, கடல், வான், நெருப்பு,
பூமி, மக்கள் எல்லாமே நான் தான், என்றதும், பார்வதி கோபித்தாள். சிவனாகிய
தாங்கள் தான் ஜீவன் என்றால், சக்தியாகிய எனக்கு இங்கே என்ன வேலை? நான்
பொருள் இல்லையா? இல்லை, தாங்கள் என்னை பொருட்படுத்தவே இல்லையா? என்றாள்
சீற்றத்துடன்.தேவி! கோபிக்காதே! என்னும் அடங்கிய பொருள்களில் நீயும்
ஒருத்தி, என்றார் சிவன்.அப்போது, ஒரு குரல் கேட்டது.

சிவன் சொல்வதே
உண்மை தேவி! சக்தி என்பது பொருளில் அடங்கி இருக்கும் ஒரு வஸ்து. அந்த
சிவத்தினாலேயே சக்திக்கு மதிப்பு. உயிரின்றி சக்தி செயல்படாது,
என்றார்.பார்வதியால் அந்தக் குரலைத் தான் கேட்க முடிந்ததே தவிர, அது
யாரென்று அறிந்து கொள்ள முடியவில்லை. லோகநாதரே! நம் பேச்சினூடே
குறுக்கிட்டவர் யார்? என்னைப் பற்றி இத்தகைய விமர்சனம் செய்ய அவருக்கு என்ன
துணிச்சல்! மனைவியை ஒருவன் விமர்சிக்கும் போது, நீங்களும் அமைதியாக
இருந்தீர்களே! சொல்லுங்கள், அது யாரென்று? என்று கொந்தளித்தாள்.


சிவன் அவளிடம் அன்பே! கோபம் கொள்ளாதே. அவர் எனது பக்தர். சிறந்த தபஸ்வி.
அவருக்கு ஆசை என்பதே இல்லை. என் பக்தனாயிருப்பதற்குரிய அனைத்து தகுதிகளும்
அவரிடம் உள்ளன. எனவே, அவர் என்னை அடிக்கடி தரிசிக்க வருவார். இப்போது அவர்
இங்கு இல்லை. உனக்குரிய பதிலைச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அவரை நான்
தண்டிக்க இயலாது, என்று பதிலளித்தார். அப்படியா! அந்த முனிவரின் ஆசையற்ற
தன்மையை பரிசோதிக்க நான் விரும்புகிறேன், கிளம்புங்கள், என்றாள் பார்வதி.
இருவரும் ரிஷப வாகனத்தில் அவரது இருப்பிடம் வந்தனர். அப்போது, அந்த முனிவர்
எளிய ஆடையுடன் இருந்தார்.

இன்னொரு ஆடை காய்ந்து கொண்டிருந்தது. அது
கந்தலாய் கிழிந்திருந்தது. சிவபெருமான் மட்டும் அவர் முன் காட்சி தந்தார்.
அது காய்ந்தவுடன் தைப்பதற்காக ஊசியில் நூல்கோர்க்க முயன்று
கொண்டிருந்தார். முனிவரே! உமக்கு ஏதாவது செய்ய வேண்டுமென விரும்புகிறேன்.
கேளும், என்றார். ஐயனே! நான் மிகுந்த திருப்தியுடன் இருக்கிறேன். எதெல்லாம்
எனக்கு தேவையென நினைக்கிறேனோ அவையெல்லாம் தந்து விட்டீர். வேறு எதுவும்
தேவையில்லை, என்ற முனிவரிடம், தபஸ்வியே! நீர் வேறு நான் வேறு அல்ல, என்ன
வேண்டுமானாலும் கேளுங்கள், என்று ஆசையைத் தூண்டினார் சிவன்.இதற்கும்
ஜைகீஷவ்ய முனிவர் மயங்கவில்லை. சரி...இந்த ஊசியில் நூலைக் கோர்த்து தந்து
விட்டு கிளம்புங்கள், என்றார்.

ஆசையே இல்லாத அவரைப் பார்த்து
மறைந்திருந்த பார்வதி வெளிப்பட்டாள். முனிவரே! தங்களுக்கு எந்த வித
ஆசையுமில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். உங்களை போன்றவர்கள் தெய்வங்களான
எங்களுக்கும் அறிவுரை சொல்லத் தகுதியானவர்கள் தான். சிவத்துக்குள் அடங்கிய
பொருளே சக்தி என்பதை ஒப்புக்கொள்கிறேன், என்று சொல்லி, அவரை வாழ்த்தி
விட்டு கிளம்பினாள். ஆம்...சிவராத்திரி திருநாளில் சிவத்துக்குள் நாம்
ஒடுங்க வேண்டும். எல்லாம் சிவமயம் என்பதை உணர்ந்து, அனைத்து உயிர்களையும்
இறைவனாகவே கருத வேண்டும்.




இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எல்லாம் சிவமயம்  1357389எல்லாம் சிவமயம்  59010615எல்லாம் சிவமயம்  Images3ijfஎல்லாம் சிவமயம்  Images4px
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 22, 2011 7:57 pm


நன்றி பகிர்வுக்கு மகிழ்ச்சி




எல்லாம் சிவமயம்  Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக