புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுனாமி தாக்குதலை அறியும் ஒரு முன்னோடித் திட்டம்: சர்வதேச அளவில் இந்தியா சாதனை! Poll_c10சுனாமி தாக்குதலை அறியும் ஒரு முன்னோடித் திட்டம்: சர்வதேச அளவில் இந்தியா சாதனை! Poll_m10சுனாமி தாக்குதலை அறியும் ஒரு முன்னோடித் திட்டம்: சர்வதேச அளவில் இந்தியா சாதனை! Poll_c10 
30 Posts - 83%
heezulia
சுனாமி தாக்குதலை அறியும் ஒரு முன்னோடித் திட்டம்: சர்வதேச அளவில் இந்தியா சாதனை! Poll_c10சுனாமி தாக்குதலை அறியும் ஒரு முன்னோடித் திட்டம்: சர்வதேச அளவில் இந்தியா சாதனை! Poll_m10சுனாமி தாக்குதலை அறியும் ஒரு முன்னோடித் திட்டம்: சர்வதேச அளவில் இந்தியா சாதனை! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
சுனாமி தாக்குதலை அறியும் ஒரு முன்னோடித் திட்டம்: சர்வதேச அளவில் இந்தியா சாதனை! Poll_c10சுனாமி தாக்குதலை அறியும் ஒரு முன்னோடித் திட்டம்: சர்வதேச அளவில் இந்தியா சாதனை! Poll_m10சுனாமி தாக்குதலை அறியும் ஒரு முன்னோடித் திட்டம்: சர்வதேச அளவில் இந்தியா சாதனை! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
சுனாமி தாக்குதலை அறியும் ஒரு முன்னோடித் திட்டம்: சர்வதேச அளவில் இந்தியா சாதனை! Poll_c10சுனாமி தாக்குதலை அறியும் ஒரு முன்னோடித் திட்டம்: சர்வதேச அளவில் இந்தியா சாதனை! Poll_m10சுனாமி தாக்குதலை அறியும் ஒரு முன்னோடித் திட்டம்: சர்வதேச அளவில் இந்தியா சாதனை! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
சுனாமி தாக்குதலை அறியும் ஒரு முன்னோடித் திட்டம்: சர்வதேச அளவில் இந்தியா சாதனை! Poll_c10சுனாமி தாக்குதலை அறியும் ஒரு முன்னோடித் திட்டம்: சர்வதேச அளவில் இந்தியா சாதனை! Poll_m10சுனாமி தாக்குதலை அறியும் ஒரு முன்னோடித் திட்டம்: சர்வதேச அளவில் இந்தியா சாதனை! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சுனாமி தாக்குதலை அறியும் ஒரு முன்னோடித் திட்டம்: சர்வதேச அளவில் இந்தியா சாதனை!


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Nov 23, 2011 10:08 am

அளவு கடந்த வெப்பம், பனி, காலம் தவறிய தொடர்மழை, பூகம்பம், சுனாமி என்ற ஆழிப்பேரலை ஆகியவை, அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன. இதுபோன்ற இயற்கை பாதிப்பால், பல லட்சக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர்.

குறிப்பாக சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களால், பல அப்பாவி உயிர்கள் பறிபோகின்றன. கடந்த 2004ல், டிசம்பர் மாதம் இந்தோனேசியா அருகில், கடலுக்குள் ஏற்பட்ட பூகம்பம், சுனாமியாக உருமாறி, இந்திய கடற்கரை ஓரங்களை பலமாக தாக்கியது. இதில் இந்திய கடற்கரையோர மாவட்டங்களில் வசித்த, பல ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.இதைத் தொடர்ந்து, சுனாமி தாக்குதலை முன்கூட்டியே அறிந்துக் கொள்ள, மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. மத்திய அரசின் கடல் வளத்துறையின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி நிறுவனமான, "இந்தியன் நேஷனல் சென்டர் பார் ஓஷன் இன்பர்மேஷன் சர்வீஸ்' (இன்காய்ஸ்) மற்றும் இந்திய கடல் வளத்துறை தொழில் நுட்பக் கழகம் (என்.ஐ.ஓ.டி.,) ஆகியவை இணைந்து சுனாமி தாக்குதலை முன்கூட்டியே அறிந்துக் கொள்ளும் வகையிலான, ஒரு தொழில்நுட்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

இது குறித்து, என்.ஐ.ஓ.டி., யின் இயக்குனர் ஆத்மானந்த் கூறியதாவது:சுனாமியை அறிய, கடலுக்குள், இந்தியாவை சுற்றி, குறிப்பிட்ட தொலைவில், ஐந்து இடங்களில், "பாட்டம் பிரஷர் ரெக்கார்டர்கள்' நிறுவப்பட்டுள்ளன. கடலில் ஏற்படும் பூகம்பத்தின் அதிர்வுகளையும், அதனால் ஏற்படும் அழுத்தத்தையும் பதிவு செய்யும். இத்தகவல்கள், கடலின் மேல் மட்டத்தில் மிதந்துக் கொண்டிருக்கும் "சுனாமிபாய்ஸ்' என்ற கருவிக்கு அனுப்பப்படும். அங்கிருந்து அனைத்து தகவல்களும் செயற்கைக் கோள் மூலம், அடுத்த ஏழு நிமிடங்களில், கட்டுப்பாட்டு அறைக்கு கிடைக்கும். கட்டுப்பாட்டு அறை, அத்தகவல்களை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பும். அங்கிருந்து சுனாமி எச்சரிக்கை வெளியிடப்படும்.கடந்த 2005ம் ஆண்டு முதல் இந்த தொழில்நுட்பம் மூலம் தகவல்கள் பெறப்படுகின்றன. கடலில் ஏற்படும் அதிர்வுகளை, வரைபடங்களாக பெறப்படுகின்றன. அவற்றின் மூலம் சுனாமி தாக்குதலின் தன்மை குறித்து அறியப்படுகிறது. இன்றுவரை தவறான தகவல் ஒருமுறை கூட அளித்ததில்லை. மேலும், இந்தியாவை சுற்றி, கடலில் பொருத்தப்பட்டுள்ள "டேட்டாபாய்ஸ்கள்' மூலமாக தட்பவெட்ப நிலை குறித்த தகவல்களும் அறிந்து கொள்ள முடிகிறது.

இந்தியாவின் சுனாமி எச்சரிக்கை குறித்த புதிய தொழில்நுட்பத்தை, "இன்டர்நேஷனல் ஓஷயானோ கிராபிக் கமிஷன் ( ஐ.ஓ.சி.,)' அங்கீகரித்து, இந்தியாவை மண்டல சுனாமி எச்சரிக்கை மையமாக அறிவித்துள்ளது. மியான்மார், இந்தோனேஷியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் சுனாமி குறித்த எச்சரிக்கைகளை, இந்தியா அளித்து வருகிறது. இந்திய கடலோரப் பகுதிகளில் சுனாமி தாக்குதலை முன்கூட்டியே அறிந்துக் கொள்ள முடியும். எனவே, இந்த தொழில்நுட்ப முறை மூலம், இந்தியாவில் சுனாமி அச்சம் அகற்றப்படுகிறது. விரைவில், மேலும் எட்டு இடங்களில் பாட்டம் பிரஷர் ரெக்கார்டருடன், சுனாமி பாய்ஸ் பொருத்தப்படும் பணி நடந்து வருகிறது. அரபிக் கடல் பகுதியில் சுனாமி பாய்ஸ்கள் பொருத்துவதில் கடற் கொள்ளையர்களால் சிக்கல் உள்ளது.இவ்வாறு என்.ஐ.ஓ.டி., இயக்குனர் ஆத்மானந்த் தெரிவித்தார்.

சுனாமி தகவல்களை தரும் "பாய்ஸ்' கருவி :சுனாமி "பாய்ஸ்' கருவி, என்.ஐ.ஓ.டி., மூலமாகவே அதிநவீன தொழில்நுட்ப முறையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. கடலில் மிதக்கும் தன்மை கொண்ட பொருட்களால் சுனாமி பாய்ஸ் உருவாக்கப்படுகிறது. ஒரு இயந்திரம் தயாரிக்க, 40 லட்சம் ரூபாய் செலவாகிறது. இந்திய கடலோரப் பகுதிகளை சுற்றி, ஐந்து இடங்களில், இந்த கருவி மிதக்க விடப்பட்டுள்ளது. கடலில் ஒரு சுனாமி"பாய்ஸ்' கருவி பொருத்துவதற்கு குறைந்த பட்சம், எட்டு மணி நேரமாகிறது.இதற்காக என்.ஐ.ஓ.டி.,யை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. "பாட்டம் பிரஷர் ரெக்கார்டர்களில் இருந்து தகவல் பெறும் சுனாமி "பாய்ஸ்' மிக முக்கிய பங்காற்றுகிறது. பாட்டரி மூலம் இயங்கும் இந்த சுனாமி பாய்ஸ்கள், ஆண்டிற்கு ஒரு முறை, சுழற்சி முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஒரு முறை சர்வீஸ் செய்வதற்கு, ஒரு மாத காலம் ஆகும். ஒரு சுனாமி பாய்ஸ் பழுதடைந்தாலும் மற்ற கருவிகள் மூலம் தகவல்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும். ஆனால், அதன் முக்கியத்துவம் தெரியாமல் சுனாமி பாய்ஸ் கருவியை, மீனவர்கள், அதன் மீது படகுகளை கட்டி சேதப்படுத்துகின்றனர். எனவே, "பாய்ஸ்'களை காப்பாற்றும் வகையில், மீனவர்களுக்கு அந்தந்த பிராந்திய மொழி மூலம், மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் வருகின்றன.



dinamalar



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

சுனாமி தாக்குதலை அறியும் ஒரு முன்னோடித் திட்டம்: சர்வதேச அளவில் இந்தியா சாதனை! 154550 சுனாமி தாக்குதலை அறியும் ஒரு முன்னோடித் திட்டம்: சர்வதேச அளவில் இந்தியா சாதனை! 154550 சுனாமி தாக்குதலை அறியும் ஒரு முன்னோடித் திட்டம்: சர்வதேச அளவில் இந்தியா சாதனை! 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக