புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_m10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10 
56 Posts - 43%
heezulia
பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_m10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_m10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_m10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_m10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10 
3 Posts - 2%
jairam
பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_m10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10 
2 Posts - 2%
Poomagi
பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_m10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10 
1 Post - 1%
சிவா
பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_m10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10 
1 Post - 1%
Manimegala
பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_m10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_m10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_m10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10 
139 Posts - 37%
mohamed nizamudeen
பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_m10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10 
16 Posts - 4%
prajai
பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_m10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_m10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10 
7 Posts - 2%
Jenila
பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_m10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10 
4 Posts - 1%
jairam
பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_m10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_m10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10 
3 Posts - 1%
Rutu
பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_m10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_m10பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமியை அச்சுறுத்தும் ஆபத்து


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 23, 2011 1:23 am

பூமியை அச்சுறுத்தும் ஆபத்து

எம். சடகோபன்


இந்தியாவில் இப்போது நீர், நிலம், காற்று மாசடைதல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கீழ் இயங்கும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவர அறிக்கையிலிருந்து இதை அறியலாம்.

அகில இந்திய அளவில் அதிகம் மாசடைந்த மாவட்டங்கள் பட்டியலில் அங்களேஸ்வர் (குஜராத்), வாபி (குஜராத்), காசியாபாத் (உத்தரப் பிரதேசம்), சந்திராபூர் (மகாராஷ்டிரம்), கோர்பா (சத்தீஸ்கர்), பிவாடி (ராஜஸ்தான்), அங்குல் டால்ச்சர் (ஒரிசா), வேலூர் (தமிழ்நாடு), சிங்குரிலி (உத்தரப்பிரதேசம்), லூதியானா (பஞ்சாப்) ஆகியவை முதல் 10 இடங்களில் உள்ளன.

தமிழக அளவில் அதிகம் மாசடைந்த மாவட்டங்கள் பட்டியலில் வேலூர் (தோல் ஆலை), கடலூர் (ரசாயன ஆலை), மணலி (பெட்ரோ கெமிக்கல் ஆலை), கோவை (ஜவுளி, என்ஜினியரிங்), திருப்பூர் (சாய ஆலை), மேட்டூர் (ரசாயன ஆலை), ஈரோடு (ஜவுளி, தோல் ஆலை) ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் தொழில் நகரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை அடுத்துள்ள மணலி காற்று அதிகம் மாசடைந்துள்ள பட்டியலில் வந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் காற்று மிகக் கடினமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நீர் கடினமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வு கூறுகிறது.

திருப்பூரில் நீர், நிலம், காற்று ஆகிய மூன்றுமே மிகக் கடினமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. சாய ஆலைகளை அதிகம் உள்ளடக்கியது திருப்பூர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகம் ரசாயன ஆலைகளைக் கொண்டுள்ள மேட்டூரும் பட்டியலில் இருந்து தப்பவில்லை.

நிலத்தை வளப்படுத்தும் நீரின் அளவு குறைந்துகொண்டே போவதால், நிலம் முழுவதும் பாலைவனம் ஆகிவிடுமோ என்ற அச்சம் உண்டாகிறது.

புதிது புதிதாய்த் தோன்றும் பெரிய தொழிற்சாலைகள், அவற்றிலிருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுகள், வனங்கள் அழிக்கப்படுதல், அபரிமிதமாக நகர் மயமாதல் ஆகியவையே இதற்குக் காரணம் எனலாம்.

நீர் மாசுபடுதலில், குறிப்பாக கடற்கரையோரப் பகுதிகளில், இறால் பண்ணைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. விளை நிலங்கள் இறால் பண்ணைகளாக மாற்றப்படுவதுடன் இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீரில் உள்ள உப்பு மற்றும் ரசாயனப் பொருட்களால், மற்ற விளைநிலங்களும் தரிசாகின்றன.

அருகிலுள்ள கிணறுகளும், குளங்களும், உப்பு நீராகி விடுகின்றன. கடல்நீர் நிலத்தில் புகுந்து, நிலத்தடி நீர் உப்பு நீராகிறது.

அடுத்து, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் ஆறுபோல் பெருகி கடலை அடைகின்றன. இக் கழிவுகள் விளைநிலங்களைப் பாழடித்து விடுகின்றன. இக் கழிவுகள் கலக்கும் நீரை, கால்நடைகள் அருந்துவதால் இறந்து போகின்றன.

மேலும், இப் பகுதியில் உள்ள மக்கள், தோல் மற்றும் மூச்சிறைப்பு நோய் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

பெரும்பாலான தொழிற்சாலைகள் ஆற்றங்கரைகளில்தான் அமைக்கப்படுகின்றன. அந்த ஆறுகளில், இன்று தொழிற்சாலைக் கழிவுகளும், மனிதக் கழிவுகளுமே உள்ளன.

நாட்டில் தொழிற்சாலைகள் எங்கும் பெருகி, தீய புகையைக் கக்கிய வண்ணம் உள்ளன. அவற்றால் நச்சுக் காற்று பரவி மனிதனை அழிக்கின்றது. தோல் பதனிடும் தொழிற்சாலை, சாயத் தொழிற்சாலை போன்றவற்றிலிருந்து வெளியாகும் கழிவுநீரால், அப் பகுதி கிராமங்களும், விளைநிலங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன. மேலும், தொழிற்சாலைக் கழிவுகள் கலக்கும் நீரைப் பருகுவதால் மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு முதலியவற்றால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இந்த மாசு சுமார் 25 சதவீதம் வாகனங்களில் இருந்தும், 30 சதவீதம் புழுதியில் இருந்தும், 20 சதவீதம் தொழிற்சாலைகளில் இருந்தும் வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

கடந்த 15 ஆண்டுகளாக பூமியின் வெப்பம் பெருமளவுக்கு அதிகரித்துள்ளது. இது பூமியின் சாதாரண வெப்ப அளவின் விகிதத்தைப் பெருமளவுக்கு மீறியிருப்பதாக புள்ளிவிவரங்கள் மூலம் அறிய முடிகிறது.

நீராவி, கரியமில வாயு, ஓசோன், மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்றவற்றின் அளவு அதிகரித்திருப்பதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

காடுகளை அழிப்பது, எரிபொருட்களின் வெப்பம், ஒழுங்கற்ற மழை, கோடையில் அதிக வெப்பம், பனிக்காலத்தில் கடும் பனி ஆகியவையே இந்த பூமியின் வெப்ப நிலை மாற்றத்துக்கு காரணம்.

இப்போதைய வெப்ப அளவு இதுவரை இல்லாத அளவுக்கு வேகமாக அதிகரிப்பதாக அமெரிக்காவின் நாசா கவலை தெரிவித்துள்ளது. மலேரியா, டெங்கு காய்ச்சல் போன்ற பல நோய்கள் இந்த வெப்ப ஏற்றத்தினால் வெகு வேகமாகப் பரவுகின்றன.

நான்கு லட்சம் ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு பூமியில் கரியமில வாயு (கார்பன்-டை ஆக்ûஸடு) அதிகரித்திருப்பதாகவும் இதற்கு முக்கியக் காரணம் தொழிற்சாலைகள்தான் எனவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த கரியமில வாயு, பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள வளையத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தலாம் என்றும், அப்படி நிகழும் பட்சத்தில் துருவப் பனி வேகமாய் உருகி பூமியை மூடி விடும் என்றும் இன்னொரு ஆராய்ச்சி அச்சுறுத்துகிறது.

மொத்தத்தில் நீர், நிலம், காற்று என அனைத்தும் மாசடைந்து வரும் செய்தி நம்மிடையே கண்ணீரை வரவழைக்கிறது.

இதை முற்றிலும் ஒழிப்பது என்பது இயலாத காரியம். இருப்பினும், மேலும், மாசடையாமல் தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் முடிந்த அளவு செய்யலாமே..!

தினமணி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Nov 23, 2011 8:57 am

கேட்கவே வருத்தமாக உள்ளது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பூமியை அச்சுறுத்தும் ஆபத்து 1357389பூமியை அச்சுறுத்தும் ஆபத்து 59010615பூமியை அச்சுறுத்தும் ஆபத்து Images3ijfபூமியை அச்சுறுத்தும் ஆபத்து Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக