புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 8:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10 
96 Posts - 49%
heezulia
மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10 
7 Posts - 4%
prajai
மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10 
2 Posts - 1%
Barushree
மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10 
2 Posts - 1%
cordiac
மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10 
223 Posts - 52%
heezulia
மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10 
17 Posts - 4%
prajai
மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10 
2 Posts - 0%
Barushree
மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Sep 26, 2009 9:43 pm

மஹாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து கொண்டிருந்ததை கிருஷ்ணர் கவனித்தார். அவனுடைய நேர்ப் பார்வையும், நிமிர்த்திய நெஞ்சும், வீர நடையும் கிருஷ்ணரை ஈர்த்தது. தன் உருவை மாற்றிக் கொண்டு அவனை அணுகி "வீரனே எங்கு வந்தாய்?" என்று கேட்டார். "நான் போரில் பங்கேற்க வந்தேன்!" என்றான் அவன். "உனக்கு என்னப்பா தகுதியிருக்கிறது" என்றார் கிருஷ்ணர். அவன் தன்னிடம் இருக்கும் வில்லையும் மூன்று அம்புகளையும் காட்டி, "இதில் ஒன்றால் பாண்டவர்களையும், மற்றொன்றால் கௌரவர்களையும், மூன்றாவதால் அந்தக் கிருஷ்ணனையும் கொல்லும் திறமை படைத்தவன் நான்" என்றான்.

"எப்படி உன்னை நம்புவது?" என்றார் கடவுள். அவன் அவரை மேலும் கீழும் பார்த்து விட்டு தூரத்தில் உள்ள மரத்தைக் காட்டி, அதில் இருக்கும் இலைகள் அனைத்தையும் ஒரே அம்பில் வீழ்த்திக் காட்டுவதாகக் கூறினான். விளையாடிப் பார்த்து விடுவது என்று முடிவு செய்த கிருஷ்ணர், "சரி செய் பார்க்கலாம்" என்றார். அவர் கடவுளல்லவா? அவனுக்குத் தெரியாமல் மரத்தின் ஐந்து இலைகளை முதலில் தன் காலடியின் கீழே மறைத்துக் கொண்டார்.


வீரன் நாண் ஏற்றி அம்பை எய்தான். அவன் சொன்னது போலவே மரத்தில் அனைத்து இலைகளும் ஒரே அம்பின் தாக்குதலில் கீழே விழுந்து விட்டன. அதோடில்லாமல் அம்பு திரும்பவும் வந்து ஐந்து முறை கிருஷ்ணரின் காலைத் துளைத்தது.


வீரன் கிருஷ்ணரைத் தெரிந்து கொண்டு வணங்கினான். கிருஷ்ணரும் அவனது திறமையைப் பாராட்டினார், "சரி, யாருக்காக போராடப் போவதாக உத்தேசம்?" என்று கிருஷ்ணர் கேட்டார். வீரன் "என் திறமைக்கு சவாலாக நான் எப்போதுமே தோற்கும் கட்சிக்கு ஆதரவாகவே போரிடுவேன்" என்றான். "இவன் போரிட்டால் இவன் பக்கம் உள்ள கட்சி ஜெயிக்க ஆரம்பிக்கும், உடனே இவன் எதிர் கட்சிக்குப் போய் விடுவான். பிறகு அது ஜெயிக்க ஆரம்பிக்கும். இது முடியவே முடியாதே. போருக்கு ஒரு முடிவு ஏற்படாமல் போய் விடுமே" என்று கிருஷ்ணர் யோசித்தார்.

"வீரனே எனக்கு ஒரு உதவி உன்னிடமிருந்து ஆக வேண்டியிருக்கிறது" என்று அவனிடம் சொன்னார். அவனும் செய்யக் காத்திருப்பதாகத் தலை வணங்கினான். 'இந்தப் போரின் முடிவைப் பாதிக்கும் சக்தியுள்ள ஒருவன் இருக்கிறான். அவன் தலை எனக்கு வேண்டும்" என்றார் கிருஷ்ணர். 'யார் அவன். சொல்லுங்கள். இப்போதே கொய்து வருகிறேன்" என்றான் வீரன்.


கிருஷ்ணர் "வீரனே, போரின் முடிவுக்காக உழைக்க எண்ணாமல் உன் திறமைக்குச் சவாலாகப் போரில் பங்கேற்க விழையும் நீதான் அந்த ஆள்" என்று அவன் தலையைக் கேட்டு விட்டார். அவனும் உடனே கொடுக்க ஒப்புக் கொண்டான். கிருஷ்ணர் அவன் பக்தியை மெச்சி, அவனுக்கு வரம் ஒன்று கொடுத்தார். அவன் "தான் இறந்தாலும் மஹாபாரதப் போரைத் தன் கண்ணால் பார்க்க வேண்டும்" என்று வரம் கேட்டான். வரத்தை அருளி விட்டு தலையை வாங்கிக் கொண்டார் கிருஷ்ணர்.


நீதி: எந்தப் பக்கமும் சாயாமல் மதில் மேல் பூனையாக சுயநல சிந்தனையுடன் இருப்பவர்கள் எவ்வளவு திறமையிருந்தாலும் காரியத்திற்கு உதவ மாட்டார்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக