புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை கடற்படையில் சீன இராணுவ வீரர்கள்
Page 1 of 1 •
இலங்கை கடற்படையில் சீன இராணுவ வீரர்கள்: விடுதலையான தமிழக மீனவர்கள் தெரிவிப்பு
நாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கையில் எங்களை துப்பாக்கி முனையில் கடத்தி சென்ற இலங்கை கடற்படை கப்பலில் சில சீனா இராணுவ வீரர்களும் இருந்தனர். இவ்வாறு அண்மையில் விடுதலை செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இராமேசுவரத்தில் இருந்து செப்டம்பர் 16-ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 21 பேரையும், 5 படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்து அனுராதபுரம் சிறையில் அடைத்தனர். இவர்களை மீட்கக் கோரி, இராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.
இதனையடுத்து, மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் மீனவர்கள் 21 பேரையும் இலங்கை அரசு செப்டம்பர் 24 ம் திகதி விடுதலை செய்தது.
இந்த மீனவர்களை மீட்டுவர மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல் படை கப்பல் சர்வதேச கடல் எல்லைக்கு விரைந்தது. அங்கு கப்பலில் காத்திருந்த இலங்கைக் கடற்படை அதிகாரியிடமிருந்து மீனவர்களைப் பெற்று கொண்டு வெள்ளிக்கிழமை மாலை மண்டபம் கரைக்கு வந்தனர்.
கரைக்கு வந்த 21 மீனவர்கள் கூறுகையில்,
நாங்க மீன் பிடிப்பதற்காக இந்திய கடல் பகுதியில் வலை விரித்துக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எங்களை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். இலங்கை கடற்படை கப்பலில் சில சீனா இராணுவ வீரர்களும் இருந்தனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இலங்கை கடற்படையில் வரும் சீன இராணுவ வீரர்கள் குறித்து அப்பகுதியில் உள்ள நாட்டு படகு மீனவர்கள் சிலர் கூறுகையில்,
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இலங்கை கடற்படையின் சிறிய படகு ஒன்று இராமேசுவரத்திற்கு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த எங்களை நோக்கி வேகமாக வந்தது.
அதில் மூன்று சீன வீரர்கள் இருந்தனர்.துப்பாக்கியை நீட்டியபடி எங்களை விரட்டினார்கள். அப்போது அங்கு ரோந்து வந்த இந்திய கடற்படை படகு இலங்கை படகை விரட்டிச் சென்றது.
சிறிது நேரத்திற்குள்ளாகவே இந்திய கடற்படை படகு மீது துப்பாக்கி சூடு நடத்தியபடியே அப்பகுதியிலிருந்து இலங்கை படகு மறைந்து விட்டது. இந்திய கடற்படை படகு வெறுங்கையுடன் திரும்பி விட்டது.
இந்த சம்பவம் பற்றி நாங்கள் வெளிப்படையாக பேசினால் புலனாய்வு துறை எங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்பதால் இது போன்ற சம்பவங்களை பற்றி பேசுவதற்கே பயமாக இருக்கிறது என்று கூறிய மீனவர்கள்,
இந்திய கடல் பகுதியில் அத்து மீறி நுழையும் இலங்கை கடற்படை மற்றும் சீன இராணுவ வீரர்களை கட்டுப்படுத்த வேண்டுமெனவும், மீன்பிடித் தொழிலை நிம்மதியாக செய்வதற்கு மத்திய மாநில அரசுகள் துணை புரிய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.
நாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கையில் எங்களை துப்பாக்கி முனையில் கடத்தி சென்ற இலங்கை கடற்படை கப்பலில் சில சீனா இராணுவ வீரர்களும் இருந்தனர். இவ்வாறு அண்மையில் விடுதலை செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இராமேசுவரத்தில் இருந்து செப்டம்பர் 16-ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 21 பேரையும், 5 படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்து அனுராதபுரம் சிறையில் அடைத்தனர். இவர்களை மீட்கக் கோரி, இராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.
இதனையடுத்து, மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் மீனவர்கள் 21 பேரையும் இலங்கை அரசு செப்டம்பர் 24 ம் திகதி விடுதலை செய்தது.
இந்த மீனவர்களை மீட்டுவர மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல் படை கப்பல் சர்வதேச கடல் எல்லைக்கு விரைந்தது. அங்கு கப்பலில் காத்திருந்த இலங்கைக் கடற்படை அதிகாரியிடமிருந்து மீனவர்களைப் பெற்று கொண்டு வெள்ளிக்கிழமை மாலை மண்டபம் கரைக்கு வந்தனர்.
கரைக்கு வந்த 21 மீனவர்கள் கூறுகையில்,
நாங்க மீன் பிடிப்பதற்காக இந்திய கடல் பகுதியில் வலை விரித்துக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எங்களை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். இலங்கை கடற்படை கப்பலில் சில சீனா இராணுவ வீரர்களும் இருந்தனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இலங்கை கடற்படையில் வரும் சீன இராணுவ வீரர்கள் குறித்து அப்பகுதியில் உள்ள நாட்டு படகு மீனவர்கள் சிலர் கூறுகையில்,
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இலங்கை கடற்படையின் சிறிய படகு ஒன்று இராமேசுவரத்திற்கு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த எங்களை நோக்கி வேகமாக வந்தது.
அதில் மூன்று சீன வீரர்கள் இருந்தனர்.துப்பாக்கியை நீட்டியபடி எங்களை விரட்டினார்கள். அப்போது அங்கு ரோந்து வந்த இந்திய கடற்படை படகு இலங்கை படகை விரட்டிச் சென்றது.
சிறிது நேரத்திற்குள்ளாகவே இந்திய கடற்படை படகு மீது துப்பாக்கி சூடு நடத்தியபடியே அப்பகுதியிலிருந்து இலங்கை படகு மறைந்து விட்டது. இந்திய கடற்படை படகு வெறுங்கையுடன் திரும்பி விட்டது.
இந்த சம்பவம் பற்றி நாங்கள் வெளிப்படையாக பேசினால் புலனாய்வு துறை எங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்பதால் இது போன்ற சம்பவங்களை பற்றி பேசுவதற்கே பயமாக இருக்கிறது என்று கூறிய மீனவர்கள்,
இந்திய கடல் பகுதியில் அத்து மீறி நுழையும் இலங்கை கடற்படை மற்றும் சீன இராணுவ வீரர்களை கட்டுப்படுத்த வேண்டுமெனவும், மீன்பிடித் தொழிலை நிம்மதியாக செய்வதற்கு மத்திய மாநில அரசுகள் துணை புரிய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
இவிங்க பிளானே புரியலையே
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
யார்யாருக்கெல்லாம் ஆப்போ தெரியலையே
- Sponsored content
Similar topics
» இலங்கை கடற்படையில் சீன வீரர்கள்? உஷாரான உளவு பிரிவுகள் விசாரணை
» ஹெரோயின் கடத்தும் பிரித்தானிய இராணுவ வீரர்கள்?
» இராணுவ வீரர்கள் சமூக வலையத்தளங்கள் உபயோகிக்க சீனாவில் தடை
» அன்சாரி தீவிரவாதியான கதை!
» ‘வாக்கு மூலம்’: இலங்கை இராணுவ அராஜகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம் – காணொளி இணைப்பு!!
» ஹெரோயின் கடத்தும் பிரித்தானிய இராணுவ வீரர்கள்?
» இராணுவ வீரர்கள் சமூக வலையத்தளங்கள் உபயோகிக்க சீனாவில் தடை
» அன்சாரி தீவிரவாதியான கதை!
» ‘வாக்கு மூலம்’: இலங்கை இராணுவ அராஜகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம் – காணொளி இணைப்பு!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|