புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை கடற்படையில் சீன இராணுவ வீரர்கள்
Page 1 of 1 •
இலங்கை கடற்படையில் சீன இராணுவ வீரர்கள்: விடுதலையான தமிழக மீனவர்கள் தெரிவிப்பு
நாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கையில் எங்களை துப்பாக்கி முனையில் கடத்தி சென்ற இலங்கை கடற்படை கப்பலில் சில சீனா இராணுவ வீரர்களும் இருந்தனர். இவ்வாறு அண்மையில் விடுதலை செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இராமேசுவரத்தில் இருந்து செப்டம்பர் 16-ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 21 பேரையும், 5 படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்து அனுராதபுரம் சிறையில் அடைத்தனர். இவர்களை மீட்கக் கோரி, இராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.
இதனையடுத்து, மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் மீனவர்கள் 21 பேரையும் இலங்கை அரசு செப்டம்பர் 24 ம் திகதி விடுதலை செய்தது.
இந்த மீனவர்களை மீட்டுவர மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல் படை கப்பல் சர்வதேச கடல் எல்லைக்கு விரைந்தது. அங்கு கப்பலில் காத்திருந்த இலங்கைக் கடற்படை அதிகாரியிடமிருந்து மீனவர்களைப் பெற்று கொண்டு வெள்ளிக்கிழமை மாலை மண்டபம் கரைக்கு வந்தனர்.
கரைக்கு வந்த 21 மீனவர்கள் கூறுகையில்,
நாங்க மீன் பிடிப்பதற்காக இந்திய கடல் பகுதியில் வலை விரித்துக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எங்களை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். இலங்கை கடற்படை கப்பலில் சில சீனா இராணுவ வீரர்களும் இருந்தனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இலங்கை கடற்படையில் வரும் சீன இராணுவ வீரர்கள் குறித்து அப்பகுதியில் உள்ள நாட்டு படகு மீனவர்கள் சிலர் கூறுகையில்,
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இலங்கை கடற்படையின் சிறிய படகு ஒன்று இராமேசுவரத்திற்கு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த எங்களை நோக்கி வேகமாக வந்தது.
அதில் மூன்று சீன வீரர்கள் இருந்தனர்.துப்பாக்கியை நீட்டியபடி எங்களை விரட்டினார்கள். அப்போது அங்கு ரோந்து வந்த இந்திய கடற்படை படகு இலங்கை படகை விரட்டிச் சென்றது.
சிறிது நேரத்திற்குள்ளாகவே இந்திய கடற்படை படகு மீது துப்பாக்கி சூடு நடத்தியபடியே அப்பகுதியிலிருந்து இலங்கை படகு மறைந்து விட்டது. இந்திய கடற்படை படகு வெறுங்கையுடன் திரும்பி விட்டது.
இந்த சம்பவம் பற்றி நாங்கள் வெளிப்படையாக பேசினால் புலனாய்வு துறை எங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்பதால் இது போன்ற சம்பவங்களை பற்றி பேசுவதற்கே பயமாக இருக்கிறது என்று கூறிய மீனவர்கள்,
இந்திய கடல் பகுதியில் அத்து மீறி நுழையும் இலங்கை கடற்படை மற்றும் சீன இராணுவ வீரர்களை கட்டுப்படுத்த வேண்டுமெனவும், மீன்பிடித் தொழிலை நிம்மதியாக செய்வதற்கு மத்திய மாநில அரசுகள் துணை புரிய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.
நாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கையில் எங்களை துப்பாக்கி முனையில் கடத்தி சென்ற இலங்கை கடற்படை கப்பலில் சில சீனா இராணுவ வீரர்களும் இருந்தனர். இவ்வாறு அண்மையில் விடுதலை செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இராமேசுவரத்தில் இருந்து செப்டம்பர் 16-ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 21 பேரையும், 5 படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்து அனுராதபுரம் சிறையில் அடைத்தனர். இவர்களை மீட்கக் கோரி, இராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.
இதனையடுத்து, மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் மீனவர்கள் 21 பேரையும் இலங்கை அரசு செப்டம்பர் 24 ம் திகதி விடுதலை செய்தது.
இந்த மீனவர்களை மீட்டுவர மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல் படை கப்பல் சர்வதேச கடல் எல்லைக்கு விரைந்தது. அங்கு கப்பலில் காத்திருந்த இலங்கைக் கடற்படை அதிகாரியிடமிருந்து மீனவர்களைப் பெற்று கொண்டு வெள்ளிக்கிழமை மாலை மண்டபம் கரைக்கு வந்தனர்.
கரைக்கு வந்த 21 மீனவர்கள் கூறுகையில்,
நாங்க மீன் பிடிப்பதற்காக இந்திய கடல் பகுதியில் வலை விரித்துக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எங்களை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். இலங்கை கடற்படை கப்பலில் சில சீனா இராணுவ வீரர்களும் இருந்தனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இலங்கை கடற்படையில் வரும் சீன இராணுவ வீரர்கள் குறித்து அப்பகுதியில் உள்ள நாட்டு படகு மீனவர்கள் சிலர் கூறுகையில்,
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இலங்கை கடற்படையின் சிறிய படகு ஒன்று இராமேசுவரத்திற்கு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த எங்களை நோக்கி வேகமாக வந்தது.
அதில் மூன்று சீன வீரர்கள் இருந்தனர்.துப்பாக்கியை நீட்டியபடி எங்களை விரட்டினார்கள். அப்போது அங்கு ரோந்து வந்த இந்திய கடற்படை படகு இலங்கை படகை விரட்டிச் சென்றது.
சிறிது நேரத்திற்குள்ளாகவே இந்திய கடற்படை படகு மீது துப்பாக்கி சூடு நடத்தியபடியே அப்பகுதியிலிருந்து இலங்கை படகு மறைந்து விட்டது. இந்திய கடற்படை படகு வெறுங்கையுடன் திரும்பி விட்டது.
இந்த சம்பவம் பற்றி நாங்கள் வெளிப்படையாக பேசினால் புலனாய்வு துறை எங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்பதால் இது போன்ற சம்பவங்களை பற்றி பேசுவதற்கே பயமாக இருக்கிறது என்று கூறிய மீனவர்கள்,
இந்திய கடல் பகுதியில் அத்து மீறி நுழையும் இலங்கை கடற்படை மற்றும் சீன இராணுவ வீரர்களை கட்டுப்படுத்த வேண்டுமெனவும், மீன்பிடித் தொழிலை நிம்மதியாக செய்வதற்கு மத்திய மாநில அரசுகள் துணை புரிய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
இவிங்க பிளானே புரியலையே
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
யார்யாருக்கெல்லாம் ஆப்போ தெரியலையே
- Sponsored content
Similar topics
» இலங்கை கடற்படையில் சீன வீரர்கள்? உஷாரான உளவு பிரிவுகள் விசாரணை
» ஹெரோயின் கடத்தும் பிரித்தானிய இராணுவ வீரர்கள்?
» இராணுவ வீரர்கள் சமூக வலையத்தளங்கள் உபயோகிக்க சீனாவில் தடை
» அன்சாரி தீவிரவாதியான கதை!
» ‘வாக்கு மூலம்’: இலங்கை இராணுவ அராஜகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம் – காணொளி இணைப்பு!!
» ஹெரோயின் கடத்தும் பிரித்தானிய இராணுவ வீரர்கள்?
» இராணுவ வீரர்கள் சமூக வலையத்தளங்கள் உபயோகிக்க சீனாவில் தடை
» அன்சாரி தீவிரவாதியான கதை!
» ‘வாக்கு மூலம்’: இலங்கை இராணுவ அராஜகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம் – காணொளி இணைப்பு!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|