புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வரிக் கவிதைகள்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Nov 22, 2011 12:00 pm

First topic message reminder :


அன்பு உறவுகளே...

மேலே உள்ள தலைப்பை படித்தவுடன் ஒரு வரிக்கவிதைகளை நான் பதிந்திருப்பேன் என்று நினைத்திருப்பீர்கள்... இல்லை... இங்கு நான் தலைப்புகளை மட்டும் தருகிறேன், ஈகரை கவிஞர்கள் இந்த தலைப்புகளில் உங்களுக்கு பிடித்த தலைப்புகளை தேர்வு செய்து அந்த தலைப்பிற்கு ஒரு வரியில் கவிதை வடியுங்கள்..(இரண்டு வரிகளாகினும் பரவாயில்லை)

தலைப்புகள்:
1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்
2. தோழியும் துரோகியும்
3. உயிரின் வலி
4. கவி தேடும் கவி
5. இல்லாள்
6. அன்னை மடி
7. எது புரட்சி
8. கடவுள் என்று கடவுளானார்?
9. மனதின் மணம்
10. ஒரு மனைவி காதலியாகிறாள்.

குதூகலம் ...கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்... குதூகலம்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Hஒரு வரிக் கவிதைகள் - Page 3 Aஒரு வரிக் கவிதைகள் - Page 3 Sஒரு வரிக் கவிதைகள் - Page 3 Aஒரு வரிக் கவிதைகள் - Page 3 N

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 2:00 pm

கவி தேடும் கவி

பசியில் தாயை தேடும் குழந்தை!


அருமையான, ஒரு வரிக் கவிதைகள் ரேவதி, இந்த வாய்பை ஏற்படுதி கொடுத்த ரன் அண்ணாவிற்கு என் நன்றிகள்......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 2:02 pm

உமா அக்கா, பிஜி, பாட்டி அனைவரின் கவிதையும்


நன்றிகள் ரேவதி ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 22, 2011 2:03 pm

பிஜிராமன் wrote:தலைப்புகள்:
1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்

விலைவாசி ஏற்றம் கொடுத்திடும் தாக்கம்

2. தோழியும் துரோகியும்

தோளை தட்டிக் கொடுப்பவள் தோழி; தட்டி விட்டபின் ஏறி அமர்பவள் துரோகி

3. உயிரின் வலி

உரிமைகள் மறுக்கப் படும் போது

4. கவி தேடும் கவி

கவிதைகளின் கருவறை கவிஞன், குழந்தை தினந்தினம் பிறக்கும்

5. இல்லாள்

இல் என்ற சொல்லை இல்லாமல் ஆக்குபவள்

6. அன்னை மடி

சுகத்தை மட்டும் கொடுப்பது, துக்கத்திலும் இன்பத்திலும்

7. எது புரட்சி

சிரித்துக் கொண்டே சாதிப்பது

8. கடவுள் என்று கடவுளானார்?

அன்னையைப் படைத்த பின்

10. ஒரு மனைவி காதலியாகிறாள்.

கவிதையுடன் இசைக் கலந்த உணர்வு
அருமை அருமை நீங்களே அனைத்தும் சொல்லிட்டீங்க ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 2:04 pm

பிஜிராமன் wrote:
கவி தேடும் கவி

பசியில் தாயை தேடும் குழந்தை!


அருமையான, ஒரு வரிக் கவிதைகள் ரேவதி, இந்த வாய்பை ஏற்படுதி கொடுத்த ரன் அண்ணாவிற்கு என் நன்றிகள்......
ஒரு வரிக் கவிதைகள் - Page 3 359383 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 359383 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 154550



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 2:07 pm

அருமை அருமை நீங்களே அனைத்தும் சொல்லிட்டீங்க ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944


மிக்க நன்றிகள் பானு பாட்டி...... புன்னகை ஒரு வரிக் கவிதைகள் - Page 3 678642



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 22, 2011 2:08 pm

எனக்கு மிகவும் பிடித்தது.

ராமனின் இந்த வரிகள்.
7. எது புரட்சி
சிரித்துக் கொண்டே சாதிப்பது


ரேவதியின் இந்த வரிகளே.
2. தோழியும் துரோகியும்
வெற்றியை கொண்டாடுபவள் தோழி!
வெற்றியை நோக்கி பயணம் செய்ய வைப்பவள் துரோகி!

மீண்டும் மீண்டும் இதை படித்து உங்களை என்ன சொல்வது என்று தெரியாமல் திகைக்கிறேன். ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944
இருவருமே மிகவும் திறமையுடயவர்களே.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 2:13 pm

மீண்டும் மீண்டும் இதை படித்து உங்களை என்ன சொல்வது என்று தெரியாமல் திகைக்கிறேன்.
இருவருமே மிகவும் திறமையுடயவர்களே.


இந்த வார்த்தைகளை விட வேறு எதைக் கொண்டும் எங்களைப் பாராட்டி விட முடியாது அக்கா, மிக்க நன்றிகள்...மனம் நெகிழ்ந்தது...... ஒரு வரிக் கவிதைகள் - Page 3 678642



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 2:17 pm

உமா wrote:

மீண்டும் மீண்டும் இதை படித்து உங்களை என்ன சொல்வது என்று தெரியாமல் திகைக்கிறேன். ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 224747944
இருவருமே மிகவும் திறமையுடயவர்களே.
நன்றிகள் ஒரு வரிக் கவிதைகள் - Page 3 806360 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 806360 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 806360 ஒரு வரிக் கவிதைகள் - Page 3 806360



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 2:32 pm

ஒரு வரிக் கவிதைகள் - Page 3 677196



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Nov 22, 2011 3:15 pm

அப்ப்பப்பா ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனை எத்தனை சிந்தனை பொறிகள்...!!!! சூப்பருங்க
இதில் ஒரு சிறிய உளவியல் விந்தை என்னவெனில் இந்த பதிவை பகிரும் முன்னர் எனக்கோ அல்லது மறுமொழி கவிகள் இட்ட உமா, ரேவதி, பாட்டி, பி.ஜி.ஆர் என்று யாருக்குமே இதற்கான வரிகள் இத்தனை நேரத்தில் இத்தனை கருவோடு இப்படி அழகாய் வரப்போகிறது என்று தெரியாது... உள்ளிருக்கும் கட்டுற்ற திறமைகளை கட்டவிழ்க்கும் வடிகாலின் வழி கொட்டி நிறைத்து விடுகிறது உங்கள் மனம்... இத்தனை பொழுதும் அந்த சிந்தனை எங்கிருந்தது..? முன்பே பொதிந்திருந்ததா? அல்லது தற்செயலாய் வெளிவந்ததா? இதில் யோசிப்பதற்கான நேரம் வேறு மிகவும் குறைவாகவே இருந்தது...சரி போர் அடிப்பதை இத்துடன் நிறுத்திகொள்கிறேன், ஒவ்வொருவர் திறமையும் மதிக்கத்தக்க அளபிற்கரிய பொக்கிஷங்கள்... அனைவருக்கும் அன்பு நிறைந்த மனம் நெகிழ்ந்த பாராட்டுகள்...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



ஒரு வரிக் கவிதைகள் - Page 3 Hஒரு வரிக் கவிதைகள் - Page 3 Aஒரு வரிக் கவிதைகள் - Page 3 Sஒரு வரிக் கவிதைகள் - Page 3 Aஒரு வரிக் கவிதைகள் - Page 3 N
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக