புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தம்பதி சமேதரா கிளம்புங்க!
Page 1 of 1 •
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
கார்த்திகை மாத திங்கள் கிழமைகள், சிவ வழிபாட்டுக்கு உகந்தவை.
இந்நாட்களில், குடும்ப சகிதமாக கோவிலுக்குச் சென்றால், அந்தக்
குடும்பம் பிரியாமல் இருக்கும் என்பது ஐதீகம். குறிப்பாக, கார்த்திகை
திங்களன்று, கணவனும், மனைவியும் இணைந்து கோவிலுக்குச் சென்று வருவது,
காலமெல்லாம் அவர்கள் கருத்து வேறுபாடின்றி இணைந்திருக்க வகை செய்யும்.
நவக்கிரகங்களில்
சந்திரனை, "மனோகாரகன்' என்பர்; இவர், மனதில் எழும் எண்ணங்களுக்கு அதிபதி.
பவுர்ணமியன்று இயற்கையாகவே மனதில் எழுச்சி இருக்கும். கடல் அலைகள் கூட,
அன்று வழக்கத்தை விட <அதிக உயரத்துக்கு எழுவதைக் காணலாம்.
சந்திரனுக்குரிய
கிழமை திங்கள். பிறைநிலவை சிவபெருமான் அழகாக அணிந்துள்ளார். சந்திரனுக்கு,
"சோமன்' என்ற பெயருண்டு. அதனால், சோமனை சூடிய சிவன், "சோமசுந்தரர்'
எனப்படுகிறார். திங்களை முடியில் சூடியவர் என்பதாலும், சிவ வழிபாட்டில்
திங்கட் கிழமைக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
சந்திரனுக்கு, தட்சன்
என்பவர், தன் மகள்களை திருமணம் செய்து கொடுத்தார். ஆனால், அவர்களில்
ரோகிணி, கார்த்திகை என்ற மனைவியரிடம் மட்டுமே அதிக அன்பு காட்டினான்
சந்திரன். இதனால், வருத்தமடைந்த மற்ற பெண்கள் தந்தையிடம் புகார் கூறினர்.
தன் மருமகனுக்கு புத்தி சொல்லி பார்த்தான் தட்சன். சந்திரன் அதை
பொருட்படுத்தாததால், "நீ அழகாக இருக்கிறாய் என்ற கர்வத்தால் தானே இப்படி
செய்கிறாய். உன் அழகு அழிந்து போகட்டும்...' என சாபமிட்டான். அதுவரையில்,
சந்திரன், 30 நாட்களும் வானில் மின்னினானாம். சாபம் காரணமாக சந்திரன்
ஒளியிழந்தான். இரவு வேளையில், உலகமும் இருள் மயமானது.
தன் சாபம் நீங்க
சந்திரன், திங்கட் கிழமைகளில் சிவ வழிபாடு செய்தான். இதனால் மகிழ்ந்த
சிவன், சந்திரனுக்கு மீண்டும் ஒளியைக் கொடுத்தார். அதன் பிறகும்,
சந்திரனின் செருக்கு அடங்கவில்லை. ஒரு சமயம், குள்ள வடிவமும், யானை முகமும்
கொண்ட விநாயகரை அவன் கேலி செய்தான். இதனால், விநாயகரின் சாபத்துக்கு
ஆளாகி, ஒளியிழந்தான். மீண்டும் சிவ வழிபாடு செய்த அவன், அவருக்கு, 108
சங்குகளில் தீர்த்தம் எடுத்து அபிஷேகம் செய்தான். அவன் முன் தோன்றிய சிவன்,
"ஒருவர் செய்யும் தவறை ஒருமுறை மன்னிக்கலாம்; மறுபடியும் மன்னிக்க இயலாது.
இருப்பினும், என்னை அபிஷேகித்து வழிபட்டதால், ஒரு பட்சம் வளர்ந்தும், ஒரு
பட்சம் தேய்ந்தும் போவாயாக. இதில், ஒருநாள் முழுமையாக மறைந்தும், ஒருநாள்
முழுமையாக ஒளிரவும் செய்வாய்...' என்றார்.
அவரது தலையில் ஒளிவீசும் பாக்கியத்தை தந்தருள வேண்டும் என அவன் வேண்டிக் கொள்ளவே, அந்த வரத்தையும் நல்கினார்.
மனைவியரிடம்
சரியாக நடந்து கொள்ளாததால், சந்திரனுக்கு சாபம் வந்தது. இப்போதும்
ஒற்றுமையில்லாத பல தம்பதியினர் உள்ளனர். அவர்களும் சிவபெருமானின்
சாபத்திற்கு ஆளாகலாம். இவர்கள் மனம் ஒருமித்து, ஒற்றுமையாக வாழ கார்த்திகை
சோமவார விரதம் அனுஷ்டிக்கலாம். இந்நாளில், பகலில் பழம், பால் மட்டும்
சாப்பிட்டு, சிவாலயத்துக்கு சென்று வர வேண்டும். இரவில் எளிய உணவு
சாப்பிடலாம். இந்நாளில், தம்பதி சமேதரா சிவன் கோவிலுக்குச் சென்று சுவாமி,
அம்பாளை வணங்கி வந்தால், சிவசக்தியின் ஆசியால் காலம் முழுவதும் ஒற்றுமையாக
வாழலாம்.
ஜோதிடத்தில் சந்திரனை, "மாத்ருகாரகன்' என்பர். அதாவது, இவர்
தாய் ஸ்தானத்தைக் குறிப்பவர். தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலோ,
அவருடன் மனஸ்தாபம் இருந்தாலோ இந்த விரதம் நிவர்த்தியைத் தரும். சந்திரதசை
மற்றும் சந்திரபுத்தி நடப்பில் உள்ளவர்களும் இந்த விரதத்தை மேற்கொண்டால்
நன்மை உண்டாகும்.
கார்த்திகை சோமவாரத்தன்று அருவிகளில் நீராடுவது
உடலுக்கும், மனதுக்கும் நன்மை தரும். புண்ணிய அருவிகளான குற்றாலம்,
பாபநாசம் அகத்தியர் அருவிகளுக்கு தம்பதி சமேதரா நீராடி, குற்றாலநாதர் -
குழல்வாய்மொழி அம்பிகை, பாபநாசநாதர் - உலகாம்பிகையை வணங்கி வந்தால்,
காலமெல்லாம் களித்திருக்கலாம்.
***
தி. செல்லப்பா
இந்நாட்களில், குடும்ப சகிதமாக கோவிலுக்குச் சென்றால், அந்தக்
குடும்பம் பிரியாமல் இருக்கும் என்பது ஐதீகம். குறிப்பாக, கார்த்திகை
திங்களன்று, கணவனும், மனைவியும் இணைந்து கோவிலுக்குச் சென்று வருவது,
காலமெல்லாம் அவர்கள் கருத்து வேறுபாடின்றி இணைந்திருக்க வகை செய்யும்.
நவக்கிரகங்களில்
சந்திரனை, "மனோகாரகன்' என்பர்; இவர், மனதில் எழும் எண்ணங்களுக்கு அதிபதி.
பவுர்ணமியன்று இயற்கையாகவே மனதில் எழுச்சி இருக்கும். கடல் அலைகள் கூட,
அன்று வழக்கத்தை விட <அதிக உயரத்துக்கு எழுவதைக் காணலாம்.
சந்திரனுக்குரிய
கிழமை திங்கள். பிறைநிலவை சிவபெருமான் அழகாக அணிந்துள்ளார். சந்திரனுக்கு,
"சோமன்' என்ற பெயருண்டு. அதனால், சோமனை சூடிய சிவன், "சோமசுந்தரர்'
எனப்படுகிறார். திங்களை முடியில் சூடியவர் என்பதாலும், சிவ வழிபாட்டில்
திங்கட் கிழமைக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
சந்திரனுக்கு, தட்சன்
என்பவர், தன் மகள்களை திருமணம் செய்து கொடுத்தார். ஆனால், அவர்களில்
ரோகிணி, கார்த்திகை என்ற மனைவியரிடம் மட்டுமே அதிக அன்பு காட்டினான்
சந்திரன். இதனால், வருத்தமடைந்த மற்ற பெண்கள் தந்தையிடம் புகார் கூறினர்.
தன் மருமகனுக்கு புத்தி சொல்லி பார்த்தான் தட்சன். சந்திரன் அதை
பொருட்படுத்தாததால், "நீ அழகாக இருக்கிறாய் என்ற கர்வத்தால் தானே இப்படி
செய்கிறாய். உன் அழகு அழிந்து போகட்டும்...' என சாபமிட்டான். அதுவரையில்,
சந்திரன், 30 நாட்களும் வானில் மின்னினானாம். சாபம் காரணமாக சந்திரன்
ஒளியிழந்தான். இரவு வேளையில், உலகமும் இருள் மயமானது.
தன் சாபம் நீங்க
சந்திரன், திங்கட் கிழமைகளில் சிவ வழிபாடு செய்தான். இதனால் மகிழ்ந்த
சிவன், சந்திரனுக்கு மீண்டும் ஒளியைக் கொடுத்தார். அதன் பிறகும்,
சந்திரனின் செருக்கு அடங்கவில்லை. ஒரு சமயம், குள்ள வடிவமும், யானை முகமும்
கொண்ட விநாயகரை அவன் கேலி செய்தான். இதனால், விநாயகரின் சாபத்துக்கு
ஆளாகி, ஒளியிழந்தான். மீண்டும் சிவ வழிபாடு செய்த அவன், அவருக்கு, 108
சங்குகளில் தீர்த்தம் எடுத்து அபிஷேகம் செய்தான். அவன் முன் தோன்றிய சிவன்,
"ஒருவர் செய்யும் தவறை ஒருமுறை மன்னிக்கலாம்; மறுபடியும் மன்னிக்க இயலாது.
இருப்பினும், என்னை அபிஷேகித்து வழிபட்டதால், ஒரு பட்சம் வளர்ந்தும், ஒரு
பட்சம் தேய்ந்தும் போவாயாக. இதில், ஒருநாள் முழுமையாக மறைந்தும், ஒருநாள்
முழுமையாக ஒளிரவும் செய்வாய்...' என்றார்.
அவரது தலையில் ஒளிவீசும் பாக்கியத்தை தந்தருள வேண்டும் என அவன் வேண்டிக் கொள்ளவே, அந்த வரத்தையும் நல்கினார்.
மனைவியரிடம்
சரியாக நடந்து கொள்ளாததால், சந்திரனுக்கு சாபம் வந்தது. இப்போதும்
ஒற்றுமையில்லாத பல தம்பதியினர் உள்ளனர். அவர்களும் சிவபெருமானின்
சாபத்திற்கு ஆளாகலாம். இவர்கள் மனம் ஒருமித்து, ஒற்றுமையாக வாழ கார்த்திகை
சோமவார விரதம் அனுஷ்டிக்கலாம். இந்நாளில், பகலில் பழம், பால் மட்டும்
சாப்பிட்டு, சிவாலயத்துக்கு சென்று வர வேண்டும். இரவில் எளிய உணவு
சாப்பிடலாம். இந்நாளில், தம்பதி சமேதரா சிவன் கோவிலுக்குச் சென்று சுவாமி,
அம்பாளை வணங்கி வந்தால், சிவசக்தியின் ஆசியால் காலம் முழுவதும் ஒற்றுமையாக
வாழலாம்.
ஜோதிடத்தில் சந்திரனை, "மாத்ருகாரகன்' என்பர். அதாவது, இவர்
தாய் ஸ்தானத்தைக் குறிப்பவர். தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலோ,
அவருடன் மனஸ்தாபம் இருந்தாலோ இந்த விரதம் நிவர்த்தியைத் தரும். சந்திரதசை
மற்றும் சந்திரபுத்தி நடப்பில் உள்ளவர்களும் இந்த விரதத்தை மேற்கொண்டால்
நன்மை உண்டாகும்.
கார்த்திகை சோமவாரத்தன்று அருவிகளில் நீராடுவது
உடலுக்கும், மனதுக்கும் நன்மை தரும். புண்ணிய அருவிகளான குற்றாலம்,
பாபநாசம் அகத்தியர் அருவிகளுக்கு தம்பதி சமேதரா நீராடி, குற்றாலநாதர் -
குழல்வாய்மொழி அம்பிகை, பாபநாசநாதர் - உலகாம்பிகையை வணங்கி வந்தால்,
காலமெல்லாம் களித்திருக்கலாம்.
***
தி. செல்லப்பா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|