புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
79 Posts - 45%
ayyasamy ram
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
55 Posts - 32%
i6appar
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
79 Posts - 45%
ayyasamy ram
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
55 Posts - 32%
i6appar
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_m10தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..!


   
   

Page 1 of 2 1, 2  Next

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sun Nov 20, 2011 1:51 pm

பத்திரப் பதிவு - அரசு வழிகாட்டி மதிப்புக்கான வரைவு திருத்தம்

தமிழ்நாட்டில் கடந்த 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு வழிகாட்டி மதிப்பு என்கிற கைடு லைன் வேல்யூ அதிகரிக்கப்படாமல் இருந்தது. புதிய அரசு, அதன் பல்வேறு திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை வரவே... இப்போது சுறுசுறுப்பாக மாநிலம் முழுக்க உள்ள ஒரு கோடி சர்வே எண்களுக்கான புதிய வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்கும் வேலையில் இறங்கி இருக்கிறது.

மனை மற்றும் வீட்டை பத்திரப் பதிவு செய்பவர்கள் அதன் அரசு வழிகாட்டி மதிப்பில் (8 சதவிகிதம் முத்திரைத் தாள் கட்டணம், ஒரு சதவிகிதம் பதிவுக் கட்டணம்) 9 சதவிகிதத்தை கட்டணமாக செலுத்த வேண்டும். பெரும்பாலும் சந்தை மதிப்புக்கும் அரசு வழிகாட்டி மதிப்பும் இடையே வித்தியாசம் இருக்கும்.

தற்போது சந்தை மதிப்பு மற்றும் அரசு வழிக்காட்டி மதிப்பு இணையாக இருக்கும்படி அரசு புதிய வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. பல இடங்களில் தற்போதுள்ள வழிகாட்டி மதிப்பை விட சுமார் 10 மடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது இப்போது ஒருவர் பத்திரப் பதிவுக்காக 20 ஆயிரம் ரூபாய் செலவிட்டால், இனி 2 லட்ச ரூபாய் செலவிட வேண்டி வரும்..!

இதற்கான வரைவு வழிகாட்டி மதிப்பு, புத்தகமாக தயாரிக்கப்பட்டு தமிழகம் முழுக்க பத்திரப் பதிவு அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படிருக்கிறது. மேலும், தமிழக அரசின் பதிவுத் துறை இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டிருக்கிறது. (இணைப்பு :
http://www.tnreginet.net:80/DraftGuideline2011/gvaluemainpage2011.asp )

இதில், சந்தை மதிப்பை விட அதிகமாக அரசு வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்றால், அதை குறைக்கச் சொல்லி அரசுக்கு மனு கொடுக்கலாம். சாலை, குடிநீர், தெரு விளக்கு, பஸ் வசதி போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத இடத்துக்கு அதிகமாக மதிப்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அரசு வழிகாட்டி மதிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வரைவு வழிகாட்டி மதிப்பு டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் இறுதி செய்யப்பட இருக்கிறது.

இந்த வழிகாட்டி மதிப்பை பார்த்து சரிதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது சொத்து வைத்திருக்கும் மற்றும் விரைவில் வாங்கப் போகும் அனைவரின் கடமையும் கூட..!

ஏன் சரிபார்க்க வேண்டும் என்பதற்கான விளக்கம் சிறிய உதாரணமாக தருகிறேன்.

ஒரு ஏரியாவுக்கு தவறுதலாக அரசு வழிகாட்டி மதிப்பு, மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டால் பாதிப்பு அந்த பகுதில் சொத்து வைத்திருக்கும் மற்றும் வாங்கப் போகிற இருவருக்கும்தான். எடுத்துக்காட்டாக ஒரு இடத்தின் அரசு வழிகாட்டி சதுர அடிக்கு 3,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உள்கட்டமைப்பு வசதி எதுவும் இல்லாத அந்த இடத்தின் மார்க்கெட் விலை 1000 ரூபாய்தான். இந்த ஒரிஜினல் மதிப்புபடி 1,000 ச.அடி மனையின் விலை 10 லட்ச ரூபாய். இதற்கு முத்திரை மற்றும் பதிவு கட்டணம் 9% என்பது 90,000 ரூபாய். ஆனால், அரசு வழிகாட்டி மதிப்பு 3000 ரூபாய் என்கிற போது, 1000 ச.அடி. மனைவின் மதிப்பு 30 லட்ச ரூபாயாகிவிடுகிறது. இதற்கான பத்திரப் பதிவு செலவு 4.5 லட்ச ரூபாயாக இருக்கும். அதவாவது, 10 லட்ச ரூபாய் இடத்துக்கு 4.5 லட்ச ரூபாய் பதிவு கட்டணம் என்றால் என்ன செய்வது?

இடத்தை விற்பவர் கணிசமாக விலையை குறைத்து கொடுத்தால் மட்டுமே வாங்குவார்கள். அப்படி நடக்கவில்லை என்றால், கடைசி வரைக்கும் சொத்து கைமாறுவது என்பதே இருக்காது. எனவே, அரசு வழிகாட்டி மதிப்பு இறுதி செய்யப்படுவதற்குள், அனைவரும் அவர்களின் சர்வே எண் அல்லது தெருவுக்கு என மதிப்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதை பார்த்து மறுப்பு தெரிவித்து சரிசெய்வதே செய்ய வேண்டிய காரியம்.

எனவே, மறந்தும் இருந்துவிடாதீர்கள். இருந்தும் மறந்துவிடாதீர்கள்..!

தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! 678642 vikatan

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 20, 2011 1:57 pm

ஒரு ஏரியாவுக்கு தவறுதலாக அரசு வழிகாட்டி மதிப்பு, மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டால் பாதிப்பு அந்த பகுதில் சொத்து வைத்திருக்கும் மற்றும் வாங்கப் போகிற இருவருக்கும்தான். எடுத்துக்காட்டாக ஒரு இடத்தின் அரசு வழிகாட்டி சதுர அடிக்கு 3,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உள்கட்டமைப்பு வசதி எதுவும் இல்லாத அந்த இடத்தின் மார்க்கெட் விலை 1000 ரூபாய்தான். இந்த ஒரிஜினல் மதிப்புபடி 1,000 ச.அடி மனையின் விலை 10 லட்ச ரூபாய். இதற்கு முத்திரை மற்றும் பதிவு கட்டணம் 9% என்பது 90,000 ரூபாய். ஆனால், அரசு வழிகாட்டி மதிப்பு 3000 ரூபாய் என்கிற போது, 1000 ச.அடி. மனைவின் மதிப்பு 30 லட்ச ரூபாயாகிவிடுகிறது. இதற்கான பத்திரப் பதிவு செலவு 4.5 லட்ச ரூபாயாக இருக்கும். அதவாவது, 10 லட்ச ரூபாய் இடத்துக்கு 4.5 லட்ச ரூபாய் பதிவு கட்டணம் என்றால் என்ன செய்வது?


பாவம் படிக்க தெரியாத மக்கள் என்ன செய்வார்கள் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Ila
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sun Nov 20, 2011 1:59 pm

இளமாறன் wrote:
ஒரு ஏரியாவுக்கு தவறுதலாக அரசு வழிகாட்டி மதிப்பு, மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டால் பாதிப்பு அந்த பகுதில் சொத்து வைத்திருக்கும் மற்றும் வாங்கப் போகிற இருவருக்கும்தான். எடுத்துக்காட்டாக ஒரு இடத்தின் அரசு வழிகாட்டி சதுர அடிக்கு 3,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உள்கட்டமைப்பு வசதி எதுவும் இல்லாத அந்த இடத்தின் மார்க்கெட் விலை 1000 ரூபாய்தான். இந்த ஒரிஜினல் மதிப்புபடி 1,000 ச.அடி மனையின் விலை 10 லட்ச ரூபாய். இதற்கு முத்திரை மற்றும் பதிவு கட்டணம் 9% என்பது 90,000 ரூபாய். ஆனால், அரசு வழிகாட்டி மதிப்பு 3000 ரூபாய் என்கிற போது, 1000 ச.அடி. மனைவின் மதிப்பு 30 லட்ச ரூபாயாகிவிடுகிறது. இதற்கான பத்திரப் பதிவு செலவு 4.5 லட்ச ரூபாயாக இருக்கும். அதவாவது, 10 லட்ச ரூபாய் இடத்துக்கு 4.5 லட்ச ரூபாய் பதிவு கட்டணம் என்றால் என்ன செய்வது?


பாவம் படிக்க தெரியாத மக்கள் என்ன செய்வார்கள் தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! 440806

அரசியல் ரவுடிகளுக்கு அடிமாட்டு விலைக்கு போகும் !!

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Nov 20, 2011 2:05 pm

இது ஏற்கனவே சொத்து வாங்கினவங்களுக்குமா, இல்ல இனி வாங்க போரவங்களுக்கா?




தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Uதமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Dதமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Aதமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Yதமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Aதமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Sதமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Uதமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Dதமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Hதமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! A
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sun Nov 20, 2011 2:12 pm

உதயசுதா wrote:இது ஏற்கனவே சொத்து வாங்கினவங்களுக்குமா, இல்ல இனி வாங்க போரவங்களுக்கா?

இருவருக்கும் .

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Nov 20, 2011 2:13 pm

நாள் தகவல்

ஆனால் எனக்கு சம்மந்தம் இல்லாத தகவல்

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sun Nov 20, 2011 2:16 pm

முஹைதீன் wrote:நாள் தகவல்

ஆனால் எனக்கு சம்மந்தம் இல்லாத தகவல்

தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! 440806 தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! 440806

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Nov 20, 2011 7:48 pm

நடக்கட்டும் நடக்கட்டும்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! 1357389தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! 59010615தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Images3ijfதமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! Images4px
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Nov 20, 2011 8:16 pm

நம்ம நாட்டு அரசாங்கம் மக்களுக்காக இயங்கவில்லை, அரசாங்கத்திற்காக தான் மக்கள் வாழ்கிறார்கள். பாவம் இவர்கள்

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Nov 21, 2011 9:11 am

அசுரன் wrote:நம்ம நாட்டு அரசாங்கம் மக்களுக்காக இயங்கவில்லை, அரசாங்கத்திற்காக தான் மக்கள் வாழ்கிறார்கள். பாவம் இவர்கள்

உண்மை நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக