புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
32 Posts - 82%
heezulia
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
5 Posts - 13%
viyasan
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
209 Posts - 41%
heezulia
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
21 Posts - 4%
prajai
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
7 Posts - 1%
mruthun
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon 21 Nov 2011 - 1:40

Print | E-mail
ஞாயிற்றுக்கிழமை, 20, நவம்பர் 2011 (17:28 IST)


நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை: தடம் புரண்ட தாய் உட்பட 3 பேர் கைது



நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ஆண்டான்குளத்தில் கடந்த 18.11.2011 அன்று பச்சிளங்குழந்தையின் உடல் மிதந்தது. தகவலறிந்த சிவகிரி இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திற்குச்சென்று குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.


போலீசாரின் விசாரணையில் வாசுதேவநல்லூர் அருகில் உள்ள டி.ராமநாதபுரம் மாடசாமி கோவில் தெருவைச் சார்ந்த ஆறுமுக ராஜா அவரது மனைவி பரமேஸ்வரி மகள் ஆனந்தி ஆகியோர் குழந்தையைக் குளத்தில் வீசிக் கொலை செய்தது தெரிய வந்தது.


தவறான உறவின் காரணமாகப் பிறந்ததால் கொன்று விட்டோம் என விசாரணையில் அவர்கள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனார்கள் போலீசார்.


ஆறுமுகராஜா தம்பதியரின் இளையமகள் ஆனந்தி. வீட்டிலிருந்தபடியே பீடி சுற்றுபவர். கூலித்தொழிலாளிகளான ஆறுமுகராஜாவும் பரமேஸ்வரியும் காலையில் வேலைக்குச் சென்றால் இரவு சாயும் போது தான் வீடு திரும்புவார்கள்.


எனவே தனிமையில் பீடி சற்றிக் கொண்டிருந்த ஆனந்தியின் மனம் அலைபாய்ந்தது. அவளது தனிமைச் சூழலைப் பயன் படுத்திக் கொண்ட பக்கத்து விட்டு நபர் ஒருவர் ஆனந்தியோடு பழக்கத்தை ஏற்படுத்தினார். சூழ்நிலையோ தனிமை. பருவத்தின் எல்லைக் கோட்டில், ஆனந்தியும் வாலிபரும்.


மணக்க மணக்க தன்முன்னே படைக்கப்பட்ட பிரியாணியை எத்தனை நாட்கள் தான் பசியோடு பார்த்துக கொண்டிருப்பார்கள் ஒன்றாக கலந்து விட்டனர். விளைவு ஆனந்தியின் வயிற்றில் கரு உருவானது. பெண்ணின் கர்ப்பத்தையும், பழுத்த வெள்ளரிக் காயையும் பூண் போட்டு எத்தனை நாள்தான் மறைக்க முடியும்.


தன் உடலில் கரு வளர்வது வெளியே தெரியாமலிருக்க நைட்டி அணிந்து மறைத்தாள் ஆனந்தி. நிறைமாதத்தில் அவளது வேஷம் கலைய விபரம் தெரிந்த பெற்றோர்கள் மானம் போகுமே என தலையிலடித்துக் கொண்டார்கள். கடந்த 17ந் தேதி சிவகிரி தனியார் மருந்துவ மனையில் ஆனந்திக்கு பெண் குழந்தை பிறந்தது.


உடனடியாகக குழந்தையோடு ஆனந்தியையும் அழைத்துக் கெண்டு ஆறுமுகராஜாவும் பரமேஸ்வரியும் தளவாய்புரம் வழியாக ஆட்டோவில் ஊருக்குத் திரும்பினர்.


வழியில் தளவாய்புரம் அருகிலுளள்ள ஆண்டார்குளத்து கரையில் ஆட்டோவை நிறுத்தும்படி கூறினர். பிறகு பிறந்து 3 மணி நேரமான பிஞ்சு குழந்தையை மனிதாபிமானமில்லாமல் குளத்தில் வீசி விட்டு ஊருக்குச் சென்று விட்டனர்.


அடுத்த நாள் குழந்தையின் உடல் மிதந்தது. ஒட்டு மொத்த நெறிதவறிய உறவை வெளிப்படுத்தி விட்டது.


பிறந்த அந்தப் பச்சைமண் செய்த பாவம் தான் என்ன? வீசி எறிவதற்கு அந்த உயிர் என்ன டீ குடிக்கும் பேப்பர் கப்பா என்று பதை பதைப்பில் புலம்புகிறார்கள் கிராமத்து மக்கள்.


கருணை இல்லாத மூவரின் கரங்களில் காப்பு மாட்டியது காவல்துறை.

நக்கீரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக