புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Print | E-mail
ஞாயிற்றுக்கிழமை, 20, நவம்பர் 2011 (17:28 IST)
நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை: தடம் புரண்ட தாய் உட்பட 3 பேர் கைது
நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ஆண்டான்குளத்தில் கடந்த 18.11.2011 அன்று பச்சிளங்குழந்தையின் உடல் மிதந்தது. தகவலறிந்த சிவகிரி இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திற்குச்சென்று குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
போலீசாரின் விசாரணையில் வாசுதேவநல்லூர் அருகில் உள்ள டி.ராமநாதபுரம் மாடசாமி கோவில் தெருவைச் சார்ந்த ஆறுமுக ராஜா அவரது மனைவி பரமேஸ்வரி மகள் ஆனந்தி ஆகியோர் குழந்தையைக் குளத்தில் வீசிக் கொலை செய்தது தெரிய வந்தது.
தவறான உறவின் காரணமாகப் பிறந்ததால் கொன்று விட்டோம் என விசாரணையில் அவர்கள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனார்கள் போலீசார்.
ஆறுமுகராஜா தம்பதியரின் இளையமகள் ஆனந்தி. வீட்டிலிருந்தபடியே பீடி சுற்றுபவர். கூலித்தொழிலாளிகளான ஆறுமுகராஜாவும் பரமேஸ்வரியும் காலையில் வேலைக்குச் சென்றால் இரவு சாயும் போது தான் வீடு திரும்புவார்கள்.
எனவே தனிமையில் பீடி சற்றிக் கொண்டிருந்த ஆனந்தியின் மனம் அலைபாய்ந்தது. அவளது தனிமைச் சூழலைப் பயன் படுத்திக் கொண்ட பக்கத்து விட்டு நபர் ஒருவர் ஆனந்தியோடு பழக்கத்தை ஏற்படுத்தினார். சூழ்நிலையோ தனிமை. பருவத்தின் எல்லைக் கோட்டில், ஆனந்தியும் வாலிபரும்.
மணக்க மணக்க தன்முன்னே படைக்கப்பட்ட பிரியாணியை எத்தனை நாட்கள் தான் பசியோடு பார்த்துக கொண்டிருப்பார்கள் ஒன்றாக கலந்து விட்டனர். விளைவு ஆனந்தியின் வயிற்றில் கரு உருவானது. பெண்ணின் கர்ப்பத்தையும், பழுத்த வெள்ளரிக் காயையும் பூண் போட்டு எத்தனை நாள்தான் மறைக்க முடியும்.
தன் உடலில் கரு வளர்வது வெளியே தெரியாமலிருக்க நைட்டி அணிந்து மறைத்தாள் ஆனந்தி. நிறைமாதத்தில் அவளது வேஷம் கலைய விபரம் தெரிந்த பெற்றோர்கள் மானம் போகுமே என தலையிலடித்துக் கொண்டார்கள். கடந்த 17ந் தேதி சிவகிரி தனியார் மருந்துவ மனையில் ஆனந்திக்கு பெண் குழந்தை பிறந்தது.
உடனடியாகக குழந்தையோடு ஆனந்தியையும் அழைத்துக் கெண்டு ஆறுமுகராஜாவும் பரமேஸ்வரியும் தளவாய்புரம் வழியாக ஆட்டோவில் ஊருக்குத் திரும்பினர்.
வழியில் தளவாய்புரம் அருகிலுளள்ள ஆண்டார்குளத்து கரையில் ஆட்டோவை நிறுத்தும்படி கூறினர். பிறகு பிறந்து 3 மணி நேரமான பிஞ்சு குழந்தையை மனிதாபிமானமில்லாமல் குளத்தில் வீசி விட்டு ஊருக்குச் சென்று விட்டனர்.
அடுத்த நாள் குழந்தையின் உடல் மிதந்தது. ஒட்டு மொத்த நெறிதவறிய உறவை வெளிப்படுத்தி விட்டது.
பிறந்த அந்தப் பச்சைமண் செய்த பாவம் தான் என்ன? வீசி எறிவதற்கு அந்த உயிர் என்ன டீ குடிக்கும் பேப்பர் கப்பா என்று பதை பதைப்பில் புலம்புகிறார்கள் கிராமத்து மக்கள்.
கருணை இல்லாத மூவரின் கரங்களில் காப்பு மாட்டியது காவல்துறை.
நக்கீரன்
ஞாயிற்றுக்கிழமை, 20, நவம்பர் 2011 (17:28 IST)
நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை: தடம் புரண்ட தாய் உட்பட 3 பேர் கைது
நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ஆண்டான்குளத்தில் கடந்த 18.11.2011 அன்று பச்சிளங்குழந்தையின் உடல் மிதந்தது. தகவலறிந்த சிவகிரி இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திற்குச்சென்று குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
போலீசாரின் விசாரணையில் வாசுதேவநல்லூர் அருகில் உள்ள டி.ராமநாதபுரம் மாடசாமி கோவில் தெருவைச் சார்ந்த ஆறுமுக ராஜா அவரது மனைவி பரமேஸ்வரி மகள் ஆனந்தி ஆகியோர் குழந்தையைக் குளத்தில் வீசிக் கொலை செய்தது தெரிய வந்தது.
தவறான உறவின் காரணமாகப் பிறந்ததால் கொன்று விட்டோம் என விசாரணையில் அவர்கள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனார்கள் போலீசார்.
ஆறுமுகராஜா தம்பதியரின் இளையமகள் ஆனந்தி. வீட்டிலிருந்தபடியே பீடி சுற்றுபவர். கூலித்தொழிலாளிகளான ஆறுமுகராஜாவும் பரமேஸ்வரியும் காலையில் வேலைக்குச் சென்றால் இரவு சாயும் போது தான் வீடு திரும்புவார்கள்.
எனவே தனிமையில் பீடி சற்றிக் கொண்டிருந்த ஆனந்தியின் மனம் அலைபாய்ந்தது. அவளது தனிமைச் சூழலைப் பயன் படுத்திக் கொண்ட பக்கத்து விட்டு நபர் ஒருவர் ஆனந்தியோடு பழக்கத்தை ஏற்படுத்தினார். சூழ்நிலையோ தனிமை. பருவத்தின் எல்லைக் கோட்டில், ஆனந்தியும் வாலிபரும்.
மணக்க மணக்க தன்முன்னே படைக்கப்பட்ட பிரியாணியை எத்தனை நாட்கள் தான் பசியோடு பார்த்துக கொண்டிருப்பார்கள் ஒன்றாக கலந்து விட்டனர். விளைவு ஆனந்தியின் வயிற்றில் கரு உருவானது. பெண்ணின் கர்ப்பத்தையும், பழுத்த வெள்ளரிக் காயையும் பூண் போட்டு எத்தனை நாள்தான் மறைக்க முடியும்.
தன் உடலில் கரு வளர்வது வெளியே தெரியாமலிருக்க நைட்டி அணிந்து மறைத்தாள் ஆனந்தி. நிறைமாதத்தில் அவளது வேஷம் கலைய விபரம் தெரிந்த பெற்றோர்கள் மானம் போகுமே என தலையிலடித்துக் கொண்டார்கள். கடந்த 17ந் தேதி சிவகிரி தனியார் மருந்துவ மனையில் ஆனந்திக்கு பெண் குழந்தை பிறந்தது.
உடனடியாகக குழந்தையோடு ஆனந்தியையும் அழைத்துக் கெண்டு ஆறுமுகராஜாவும் பரமேஸ்வரியும் தளவாய்புரம் வழியாக ஆட்டோவில் ஊருக்குத் திரும்பினர்.
வழியில் தளவாய்புரம் அருகிலுளள்ள ஆண்டார்குளத்து கரையில் ஆட்டோவை நிறுத்தும்படி கூறினர். பிறகு பிறந்து 3 மணி நேரமான பிஞ்சு குழந்தையை மனிதாபிமானமில்லாமல் குளத்தில் வீசி விட்டு ஊருக்குச் சென்று விட்டனர்.
அடுத்த நாள் குழந்தையின் உடல் மிதந்தது. ஒட்டு மொத்த நெறிதவறிய உறவை வெளிப்படுத்தி விட்டது.
பிறந்த அந்தப் பச்சைமண் செய்த பாவம் தான் என்ன? வீசி எறிவதற்கு அந்த உயிர் என்ன டீ குடிக்கும் பேப்பர் கப்பா என்று பதை பதைப்பில் புலம்புகிறார்கள் கிராமத்து மக்கள்.
கருணை இல்லாத மூவரின் கரங்களில் காப்பு மாட்டியது காவல்துறை.
நக்கீரன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|