புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
3 Posts - 6%
heezulia
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த விளைவில் இதுவானது....


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Dec 05, 2011 5:56 pm

எந்த விளைவில் இதுவானது.... Yu
அதிர்கின்ற அனியாயங்கள்
ஆங்காங்கே நடந்தேறுகிறதே
மதிப்பற்று உயிரொன்று
சாக்கடைச் சருகுபோல்
சதியானதா?? விதியானதா??

மானத்தின் விளைவிதுவோ
காமத்தின் விளைவிதுவோ
வறுமையின் விளைவிதுவோ
வருந்தாத மனங்களின்
வறிய செயலிதுவோ..

உன் உடலும் உள்ளமும்
ஏந்தி நின்ற சுகத்தினால்
விழைந்த இந்த சிசுவின்
பாவம் எதுவென்று பாதியில்
வீசியெறிந்தாய் பெண்ணே

சமூகத்தின் பயமுனை
சல்லாபம் செய்தபோது
சிந்திக்கச் செய்யவில்லை
உருவம்பெற்ற குழந்தையினை
உருவியெறிந்ததேனோ

தாயென்று தரணி போற்றும்
உன்னதமுன் நாமத்திற்கு
பங்கமாய் உன்வாரிசை
பாசமற்றுப் பாதையிலேன்
வீசிவிட்டுப் பழிசுமந்தாய்

மிருகம் தன்கன்றுச் சாவில்
தனைமாய்த்துக் குழிதோண்டி
அடக்கம்செய்து அடங்கிவிடுகிறதே
ஆறறிவு மிருகம் உன்னால்
உலகத்துத்தாய்களே தலைகுனிகிறது

சாதாரணமாய் சிசுமரணமின்று
நிவர்த்திக்கப்படாத வாலிபமும்
நிர்க்கதியாகும் பெண்ணியமும்
சிந்திக்கப்படும் சரித்திரமானால்
சமனிலையிங்கு சாத்தியமாகும்




நேசமுடன் ஹாசிம்
எந்த விளைவில் இதுவானது.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Dec 05, 2011 6:05 pm

அண்ணா. இந்த படத்தின் தாக்கமாக இக்கவிதையை எழுதுனீர்களா.மிகவும் வேதனையான வரிகள் அண்ணா,உண்மையும் கூட.இத்தகு பெண்கள் இன்னமும் உள்ளனர் அண்ணா. எப்படிதான் மனசு வரும் இத்தகு செயலை செய்ய.
எந்த விளைவில் இதுவானது.... 440806
நிதர்சனமான உண்மை வரிகளை கோர்த்து எழுதிய கவி அருமை அண்ணா. எந்த விளைவில் இதுவானது.... 440806




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Mon Dec 05, 2011 6:12 pm

வேதனை வரிகள் அண்ணா.. இன்னமும் நடக்கும் கொடுமை..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Dec 06, 2011 12:08 am

மானத்தின் விழைவிதுவோ
காமத்தின் விழைவிதுவோ
வறுமையின் விழைவிதுவோ
வருந்தாத மனங்களின்
வறிய செயலிதுவோ..

உன் உடலும் உள்ளமும்
ஏந்தி நின்ற சுகத்தினால்
விழைந்த இந்த சிசுவின்
பாவம் எதுவென்று பாதியில்
வீசியெறிந்தாய் பெண்ணே


படிக்கும் போதே மனம் கலங்குகிறது ஹாசிம்...





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எந்த விளைவில் இதுவானது.... Ila
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Dec 06, 2011 9:33 am

உமா wrote:அண்ணா. இந்த படத்தின் தாக்கமாக இக்கவிதையை எழுதுனீர்களா.மிகவும் வேதனையான வரிகள் அண்ணா,உண்மையும் கூட.இத்தகு பெண்கள் இன்னமும் உள்ளனர் அண்ணா. எப்படிதான் மனசு வரும் இத்தகு செயலை செய்ய.
எந்த விளைவில் இதுவானது.... 440806
நிதர்சனமான உண்மை வரிகளை கோர்த்து எழுதிய கவி அருமை அண்ணா. எந்த விளைவில் இதுவானது.... 440806

படத்தின் தாக்கம்தான் இக்கவிதை ஆனாலும் மனம் கலங்கித்தான் போனது நன்றி பனினூட்டத்திற்கு



நேசமுடன் ஹாசிம்
எந்த விளைவில் இதுவானது.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Dec 06, 2011 9:37 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:வேதனை வரிகள் அண்ணா.. இன்னமும் நடக்கும் கொடுமை..
நன்றி சகோ



நேசமுடன் ஹாசிம்
எந்த விளைவில் இதுவானது.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 06, 2011 9:40 am

ஒவ்வொரு வரியும் படிக்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது..அதிலும் அந்த படம் எந்த விளைவில் இதுவானது.... 440806
சிறப்பான கவிதை அண்ணா



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Dec 06, 2011 9:52 am

உன் உடலும் உள்ளமும்
ஏந்தி நின்ற சுகத்தினால்
விழைந்த இந்த சிசுவின்
பாவம் எதுவென்று பாதியில்
வீசியெறிந்தாய் பெண்ணே

சமூகத்தின் பயமுனை
சல்லாபம் செய்தபோது
சிந்திக்கச் செய்யவில்லை
உருவம்பெற்ற குழந்தையினை
உருவியெறிந்ததேனோ

தாயென்று தரணி போற்றும்
உன்னதமுன் நாமத்திற்கு
பங்கமாய் உன்வாரிசை
பாசமற்றுப் பாதையிலேன்
வீசிவிட்டுப் பழிசுமந்தாய்
இப்படிப்பட்ட செயல்களை செய்பவர்கள் பெண்கள் உருவில் இருக்கும் பேய்கள்,பிசாசுகள்,ராட்சசிகள்........................................



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எந்த விளைவில் இதுவானது.... Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 06, 2011 9:53 am

கவிதை அருமை. ஆனால் இந்த படம் உண்மையான படமா? இல்லை கிராபிக்ஸ்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Dec 07, 2011 5:31 pm

ஹிஷாலீ wrote:கவிதை அருமை. ஆனால் இந்த படம் உண்மையான படமா? இல்லை கிராபிக்ஸ்

நன்றி உண்மையானதாகத்தான் தெரிகிறது உண்மையென்று உறுதியாகச் சொல்ல என்னால் முடியாது தோழா நானும் இணையத்தில்தான் கண்டேன் உருகிவிட்டேன் உங்களைப்போல்



நேசமுடன் ஹாசிம்
எந்த விளைவில் இதுவானது.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக