புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Poll_c10கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Poll_m10கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Poll_c10 
5 Posts - 63%
heezulia
கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Poll_c10கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Poll_m10கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Poll_c10கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Poll_m10கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன்-மனைவி நகைச்சுவைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Nov 18, 2011 1:34 pm




கணவன்மார்கள் - பாவப்பட்ட ஜென்மங்கள்






கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Husband
கணவனின் நிலை ஒரு ஸ்பிலிட் ஏ.சி.-யைப் போன்றது.
அவுட்டோர் யூனிட்டில் எவ்வளவு சத்தம் வந்தாலும் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
ஆனால் இன்டோரில் எந்த சத்தமும் வராதபடிக்கு அது வடிவமைக்கப்பட்டுள்ளது....
_______________________________________________________________________
கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Husband+go
"கணவன் என்பவன் குடும்பத் தலைவன்;
ஆனால் மனைவி என்பவள் அவனது கழுத்து.
அவள் எப்படி தனது கழுத்தை திருப்புகிறாளோ அப்படி அவன் செல்ல வேண்டும்"
_______________________________________________________________________
கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Wife
நரகத்தில் சென்ற ஒரு கணவன் அங்கிருந்த ஒரு பேயிடம், "உங்களுடைய
செல் போனை ஒரு நிமிடம் கொடுத்தால் நான் எனது மனைவியிடம் பேசி விடுவேன்"
என்றான். அதற்கு அந்தப் பேயும் தனது செல் போனை கொடுத்தது. கணவன் தனது
மனைவியிடம்
பேசி முடித்து விட்டு, "பேசியதற்கு எவ்வளவு சார்ஜ் தர வேண்டும்" என்று
பேயிடம் கேட்டான். அதற்கு அந்தப் பேய், "ஒன்றும் தர வேண்டியதில்லை. நரகம்
டூ நரகம் பிரீ" என்றது!

_______________________________________________________________________
கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Wife+fight
கணவன் : கண்ணே.. உனக்கு மனைவி என்பதன் அர்த்தம் தெரியுமா?
மாணவி என்பவள் எந்த மேட்டரும் இல்லாமல் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பவள்.
மனைவி : கண்ணாளா.. மனைவி என்பதற்கு அது பொருள் அல்ல. மனைவி என்பவள் ஒரு முட்டாளுடன் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவள்.
_______________________________________________________________________
கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Husband+paper
மனைவி : நான் ஒரு நியூஸ் பேப்பராக மாற விரும்புகிறேன். நாள் முழுவதும் உங்கள் கையில் தவழ்ந்து கொண்டே இருக்கலாம் பாருங்கள்..
கணவன் : நானும் அப்படியே விரும்புகிறேன். தினமும் ஒரு புதிய நியூஸ் பேப்பர் கிடைக்கும் இல்லையா?
_______________________________________________________________________
கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Husband+sleeping
மருத்துவர் : உங்கள் கணவருக்கு அமைதியும் நல்ல ஓய்வும் தேவை. நான் சில தூக்க மாத்திரைகளை எழுதி தருகிறேன்.
மனைவி : நான் அந்த மாத்திரைகளை எப்பொழுது அவருக்கு தர வேண்டும்?
மருத்துவர் : அந்த மாத்திரைகள் உங்களுக்கு......!

http://sattaparvai.blogspot.com/2010/12/blog-post_25.html

கணவன்-மனைவி நகைச்சுவைகள்  230655 கணவன்-மனைவி நகைச்சுவைகள்  230655 கணவன்-மனைவி நகைச்சுவைகள்  230655 கணவன்-மனைவி நகைச்சுவைகள்  230655 கணவன்-மனைவி நகைச்சுவைகள்  230655 கணவன்-மனைவி நகைச்சுவைகள்  230655 கணவன்-மனைவி நகைச்சுவைகள்  230655



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Nov 18, 2011 1:47 pm

நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Nov 18, 2011 1:52 pm

சூப்பருங்க



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 18, 2011 3:17 pm

நல்ல மனைவி என்பவள் முட்டாளுடன் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவள்

சூப்பர் சூப்பர் கணவன்-மனைவி நகைச்சுவைகள்  224747944 கணவன்-மனைவி நகைச்சுவைகள்  224747944



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Nov 18, 2011 3:26 pm

நல்ல மனைவி என்பவள் முட்டாளுடன் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவள்

இது மட்டும் பிடிக்குமே கணவன்-மனைவி நகைச்சுவைகள்  678642

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Fri Nov 18, 2011 3:48 pm

அருமை சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கணவன்-மனைவி நகைச்சுவைகள்  Jjji
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Dec 21, 2011 2:23 pm


மனைவி: “உங்கள் முன்னால் வடிகட்டின முட்டாள் நின்னுட்டு இருந்தால் கூட, அவங்களை ‘அறிவாளி’ன்னு நம்பிடறீங்க. அதான் உங்களோட பெரிய பலவீனம்”.

கணவன்: அடடே! சரியா சொல்லிட்டியே! இப்பவும் கூட அதுதானே நடந்துட்டு இருக்குது.
***************************
ஜோதிடர்: கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க..

கணவன்: இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே?
***************************
ஒரு கணவனும் மனைவியும் வெளியே சென்று வீடு திரும்பினர். அப்போது தான் அவர்கள் இருவரிடமும் கதவை திறக்க திறவுகோல் இல்லை என அறிந்தனர்.
” அண்ணலும் ‘நோ கீ’னார்… அவளும் ‘நோ கீ’னார்”
***************************
ம்னைவி: “என்னங்க, தீபாவளி அதுவுமா நான் உங்களுக்காக செய்துவச்சிருந்த பலகாரத்தை எல்லாம் திருடன் எவனோ புகுந்து சாப்பிட்டுக்கிட்டிருக்கான்?”

கணவன்: “பேசாம தூங்கு, காலையில அவன் செத்து கிடப்பான், விடிந்ததும் பார்த்துக்கலாம்..”
***************************
மனைவி: எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்ன? என் அழகான் முகமா!!! அன்பான மனமா!!! பணிவான குணமா!!

கணவன்: ”உன்னோட இந்த காமெடிதான்”
***************************
மனைவி: “ஏங்க? உங்க புத்தகத்திலே ஆண்களுக்கென்று ஒரு பகுதி கூட கிடையாதா?”

கணவன்: “ஏன் இல்லை? சமையல் குறிப்புன்னு ஒரு பகுதி இருக்கே!”
***************************
மாலா: ஏண்டி கீதா நீ ஏன் துவைக்கிற… வாஷிங் மெஷின் எங்க?

கீதா: அது ஆபீஸ் போயி்ருக்குடி
***************************
கணவன்: என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே

மனைவி: கட்டிக்க போறது நாந்தனே

கணவன்: துவைக்கிறவனுக்குதானே கஷ்டம் தெரியும்..!
***************************
மனைவி: உண்மையை சொல்லுங்க நேத்து ராத்திரி கனவுல யார் வந்தா….?

கணவன்: நீதான் வந்த..

மனைவி: பொய் சொல்லாதிங்க நீங்க தூக்கத்தில நல்லா சிரிச்சு சந்தோசமா பேசிகிட்டு இருந்த்தீங்களே..?
***************************
மனைவி: இந்த காக்கா கத்தறதைப் பார்த்தா வரப்போறது உங்க அம்மாதான் போல தெரியுது?

கணவன்: எப்படி சொல்றே?

மனைவி: எவ்வளவு விரட்டினாலும் போகாம கத்திகிட்டே இருக்கே, அதவச்சுதான்……..
***************************
மனைவி: நம்ம பையன் இன்னைக்கு ஊர்ல பெரிய புள்ளி. இதுக்கு நீங்கதான் காரணம்..!

கணவன் : ரொம்ப தேங்ஸ்.

மனைவி: சரியா படிக்கலைன்னா உன் அப்பன் மாதிரி உதவாக்கரையாயிடுவன்னு அப்பப்போ சொல்வேன். பையன் புத்திசாலி. புரிஞ்சுக்கிடடு படிச்சான். பெரிய ஆளாயிட்டான்.
***************************
கணவன்: கல்யாணம் ஆன புதுசுல எனக்கு சாப்பாடு நிறைய வச்சுட்டு நீ கொஞ்சமா சாப்பிடுவ, இப்பல்லாம் உனக்கு அன்பு கொறஞ்சுடுச்சு.

மனைவி: நீங்க இப்பல்லாம் நல்லா சமைக்க ஆரம்பிச்சிட்டீங்களே.
***************************
கணவன்: பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?

மனைவி: நான் என்ன பண்றது, அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே..!
***************************
கீதா: என்னடி சொல்ற? உங்க வீட்டுல மிக்சி, கிரைண்டர், குக்கர், வாஷிங்மிஷின் எல்லாம் ஒரே நேரத்துல ரிப்பேரா போச்சா?

மாலா: அட! என் வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லன்னு சொல்ல வந்தேன்.

http://sureshnamashivayam.blogspot.com/2011/12/jokes_21.html

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 21, 2011 2:26 pm

எப்பபாரு மனைவியை நோஸ் கட் பண்றமாதிரியே காமெடிகள் உடுட்டுக்கட்டை அடி வ



ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Dec 21, 2011 2:33 pm

ரேவதி wrote:எப்பபாரு மனைவியை நோஸ் கட் பண்றமாதிரியே காமெடிகள் உடுட்டுக்கட்டை அடி வ
[குஓட்டே


மனைவி: “ஏங்க? உங்க புத்தகத்திலே ஆண்களுக்கென்று ஒரு பகுதி கூட கிடையாதா?”

கணவன்: “ஏன் இல்லை? சமையல் குறிப்புன்னு ஒரு பகுதி இருக்கே!”
***************************
மாலா: ஏண்டி கீதா நீ ஏன் துவைக்கிற… வாஷிங் மெஷின் எங்க?

கீதா: அது ஆபீஸ் போயி்ருக்குடி
***************************
கணவன்: என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே

மனைவி: கட்டிக்க போறது நாந்தனே

கணவன்: துவைக்கிறவனுக்குதானே கஷ்டம் தெரியும்..!
***************************
மனைவி: உண்மையை சொல்லுங்க நேத்து ராத்திரி கனவுல யார் வந்தா….?

கணவன்: நீதான் வந்த..

மனைவி: பொய் சொல்லாதிங்க நீங்க தூக்கத்தில நல்லா சிரிச்சு சந்தோசமா பேசிகிட்டு இருந்த்தீங்களே..?
***************************
மனைவி: இந்த காக்கா கத்தறதைப் பார்த்தா வரப்போறது உங்க அம்மாதான் போல தெரியுது?

கணவன்: எப்படி சொல்றே?

மனைவி: எவ்வளவு விரட்டினாலும் போகாம கத்திகிட்டே இருக்கே, அதவச்சுதான்……..
***************************
மனைவி: நம்ம பையன் இன்னைக்கு ஊர்ல பெரிய புள்ளி. இதுக்கு நீங்கதான் காரணம்..!

கணவன் : ரொம்ப தேங்ஸ்.

மனைவி: சரியா படிக்கலைன்னா உன் அப்பன் மாதிரி உதவாக்கரையாயிடுவன்னு அப்பப்போ சொல்வேன். பையன் புத்திசாலி. புரிஞ்சுக்கிடடு படிச்சான். பெரிய ஆளாயிட்டான்.
***************************
கணவன்: கல்யாணம் ஆன புதுசுல எனக்கு சாப்பாடு நிறைய வச்சுட்டு நீ கொஞ்சமா சாப்பிடுவ, இப்பல்லாம் உனக்கு அன்பு கொறஞ்சுடுச்சு.

மனைவி: நீங்க இப்பல்லாம் நல்லா சமைக்க ஆரம்பிச்சிட்டீங்களே.
***************************
கணவன்: பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?

மனைவி: நான் என்ன பண்றது, அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே..!
***************************
கீதா: என்னடி சொல்ற? உங்க வீட்டுல மிக்சி, கிரைண்டர், குக்கர், வாஷிங்மிஷின் எல்லாம் ஒரே நேரத்துல ரிப்பேரா போச்சா?

மாலா: அட! என் வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லன்னு சொல்ல வந்தேன்.

http://sureshnamashivayam.blogspot.com/2011/12/jokes_21.html
எண்:7


சரியா படிக்கணும் உடுட்டுக்கட்டை அடி வ



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 21, 2011 2:34 pm

ஜேன் செல்வகுமார் wrote:


சரியா படிக்கணும் உடுட்டுக்கட்டை அடி வ

இப்போதான் சந்தோஷமா இருக்கு



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக