புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_c10பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_m10பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_c10பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_m10பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_c10பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_m10பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_c10பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_m10பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_c10 
1 Post - 3%
Guna.D
பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_c10பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_m10பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_c10பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_m10பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_c10பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_m10பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_c10பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_m10பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_c10 
17 Posts - 4%
prajai
பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_c10பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_m10பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_c10பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_m10பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_c10பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_m10பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_c10 
9 Posts - 2%
Jenila
பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_c10பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_m10பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_c10 
4 Posts - 1%
jairam
பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_c10பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_m10பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_c10பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_m10பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_c10பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_m10பெண்ணடிமை என்றபெரும் கேடு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணடிமை என்றபெரும் கேடு


   
   

Page 1 of 2 1, 2  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Nov 05, 2011 10:16 pm

பெண்ணடிமை - பெண்ணுரிமை

பொம்மையாய்ப் பெண்டிர் பொறுமை இழந்தனர்
தம்மையே தாழ்த்திடும் தன்னலத் தைஎதிர்த்தே
உண்மைதான், ஆண்களிடம் உண்டான வோர்ஏதம்
பெண்ணடிமை என்றபெரும் கேடு


கேடுகள், வன்கொடுமை, கொல்லுதல், என்றுபல
பாடுகள் பட்டனர்நம் பெண்டிரும் பல்லாண்டாய்
நாடுகள் எங்கிலுமே நாம்காண்ப தேயிதுவாம்
ஏடுகள் சொல்கிறதே யின்று


இன்றுஇவ் இல்லலோ இப்படியே இல்லையிங்கு
என்றும் தொடருமோ ஏதமாம் இக்கொடுமை?
வென்று வருகிறார்நம் வேல்விழியர் பெண்ணுரிமை
நன்றெனச் செப்புவோம் நாம்


நாமென்றால் ஆண்களும் பெண்களும் தானிங்கே
யாமொன்றும் தாயின்றி வந்ததில்லை, ஓமென்ற
ஒர்சொல்லில் உள்ளதுகாண் ஓம்சக்தி, ஆகநம்
ஈர்சொல்லும் ஒன்றேயா மிங்கு

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 05, 2011 11:08 pm

கேடுகள், வன்கொடுமை, கொல்லுதல், என்றுபல
பாடுகள் பட்டனர்நம் பெண்டிரும் பல்லாண்டாய்
நாடுகள் எங்கிலுமே நாம்காண்ப தேயிதுவாம்
ஏடுகள் சொல்கிறதே யின்று

இன்றுஇவ் இல்லலோ இப்படியே இல்லையிங்கு
என்றும் தொடருமோ ஏதமாம் இக்கொடுமை?
வென்று வருகிறார்நம் வேல்விழியர் பெண்ணுரிமை
நன்றெனச் செப்புவோம் நாம்

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெண்ணடிமை என்றபெரும் கேடு Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 06, 2011 12:03 pm

பெண்ணடிமை பெண்ணுரிமை பற்றிய கவிதை அருமை அண்ணா! உங்களுக்கு என் அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகள்.



பெண்ணடிமை என்றபெரும் கேடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Nov 06, 2011 12:51 pm

இத்தகைய நற்கவியை இங்குநான் கண்டதில்
மெத்த மகிழ்ச்சி எனக்கு

ஐயா அருமையான கவி பெண்ணுரிமைக்கும் பெண்ணடிமைக்கும் நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Nov 08, 2011 10:01 am

இளமாறன் wrote:
கேடுகள், வன்கொடுமை, கொல்லுதல், என்றுபல
பாடுகள் பட்டனர்நம் பெண்டிரும் பல்லாண்டாய்
நாடுகள் எங்கிலுமே நாம்காண்ப தேயிதுவாம்
ஏடுகள் சொல்கிறதே யின்று

இன்றுஇவ் இல்லலோ இப்படியே இல்லையிங்கு
என்றும் தொடருமோ ஏதமாம் இக்கொடுமை?
வென்று வருகிறார்நம் வேல்விழியர் பெண்ணுரிமை
நன்றெனச் செப்புவோம் நாம்

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்றி இளமாறன் அவர்களே மகிழ்ச்சி :வணக்கம்:

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 08, 2011 10:21 am

பெண்ணடிமை என்றபெரும் கேடு 224747944



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பெண்ணடிமை என்றபெரும் கேடு 1357389பெண்ணடிமை என்றபெரும் கேடு 59010615பெண்ணடிமை என்றபெரும் கேடு Images3ijfபெண்ணடிமை என்றபெரும் கேடு Images4px
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Nov 09, 2011 2:01 pm

சிவா wrote:பெண்ணடிமை பெண்ணுரிமை பற்றிய கவிதை அருமை அண்ணா! உங்களுக்கு என் அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகள்.
மிகவும் நன்றி சிவா அவர்களே மகிழ்ச்சி :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Nov 10, 2011 10:46 am

பிஜிராமன் wrote:இத்தகைய நற்கவியை இங்குநான் கண்டதில்
மெத்த மகிழ்ச்சி எனக்கு

ஐயா அருமையான கவி பெண்ணுரிமைக்கும் பெண்ணடிமைக்கும் நன்றிகள்

மிகவும் நன்றி இராமன் அவர்களே :வணக்கம்: மகிழ்ச்சி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Nov 10, 2011 1:48 pm

பெண் என்னும் எழுத்தை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக ஆண் என்னும் எழுத்தைப் பொறுத்தி கவிதையை படித்துப் பாருங்கள், நாங்கள் அதாவது ஆண்கள் படும் பாடு தெரியும்.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Nov 10, 2011 1:54 pm

5 நாள் கழித்து பார்க்கிறேன்.

நாமென்றால் ஆண்களும் பெண்களும் தானிங்கே
யாமொன்றும் தாயின்றி வந்ததில்லை, ஓமென்ற
ஒர்சொல்லில் உள்ளதுகாண் ஓம்சக்தி, ஆகநம்
ஈர்சொல்லும் ஒன்றேயா மிங்கு

நன்று அய்யா !



பெண்ணடிமை என்றபெரும் கேடு Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக