புதிய பதிவுகள்
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
63 Posts - 44%
ayyasamy ram
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
48 Posts - 34%
i6appar
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
63 Posts - 44%
ayyasamy ram
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
48 Posts - 34%
i6appar
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Nov 18, 2011 7:32 am

ஏய்.. புள்ளைய சீக்கிரம் கிளப்பி விடடி.. நேரம் ஆயிட்டு.. ராவுத்தர் கடையில முட்டாயி, சீனி சர்க்கரை எல்லாம் வாங்கிட்டுப் போகனும்.. என்று அவசரப்படுத்தினான் ஓடையன்.


இந்தாளு ஒரு கூறுகெட்டது.. கடைசி நேரத்துலதான் கெடந்து பறக்கும், புள்ள மொத மொதலா பள்ளிக்கொடம் போவப்போவுது.. கொஞ்சம் நல்லபடியா அனுப்ப வேணாம்.. நம்ம பொளப்புதான் நாயிப் பொளப்பவிட கேவலமாப் போச்சு. கண்ணு, நீனாலும் படிச்சு பெரிய ஆளா வரணும்.. முழுக்கால் ட்ரவுசர் போட்டுக்கிட்டு பெரிய பெரிய பொஸ்தக மெல்லாம் தூக்கிக்கிட்டுப் போவணும், செருப்புப் போட்டுத் தெருவுல நடக்கணும். செய்வியா கண்ணு.. என்றாள் செவனம்மா.


அப்பாவும் பிள்ளையுமாய் பள்ளிக்கூடம் கிளம்பினர். பள்ளிக்கூடம் நுழைந்தவுடன்.. ஏல அந்தாள கண்ணாடி போட்டுக்கிட்டு ஒக்காந்துருக்காருல அவருதான் பெரிய சாரு.. அவரப் பாத்ததும் வணக்கம் போடணும் என்றான்.


சார்.. வணக்கம் சார். வாப்பா ஓடையா.. என்ன இந்தப் பக்கம், இது யாரு ஓம்பையனா என்று சார் கேட்டவுடன்.. ஆமாம் சார் என் பயதான் ஒன்னாவதுல பேரு சேர்க்கணும்.. அதான் அழச்சிட்டு வந்தேன்.


அப்படியா.. நல்லது, டேய் தம்பி வலது கையால காத தொடு, சரி ஸ்பெசல் கலரு வாங்கி எல்லா சாருக்கும் கொடுத்துரு. இருபத்தஞ்சு ரூபா பீஸ் கட்டணும். பேரு எழுதின பிறகு, அந்த கேசவன் வாத்தியாரு க்ளாசுல ஒக்கார வச்சிடு. சரி பேரு என்ன சொல்லு.


பேர் சொன்னான்


தூக்கிவாரிப் போட்டது..! என்னய்யா நெனச்சுக்கிட்டு இருக்க.. பள்ளிக்கூடமுனா என்னனாலும் செய்யலாம் என்கிற திமிரா.. இதுமாதிரி பேர் வச்சா நாங்கெல்லாம் எப்படிக் கூப்புடறது.. இப்படியெல்லாம் சேர்க்கக் கூடாது.


இல்லைங்கய்யா.. பேரு வைக்கிறது எங்களோட சொதந்தரம். எங்களுக்குப் புடிச்ச பேர்தான் நாங்க வைக்கமுடியும். நீங்க சேர்க்கலைன்னா, நான் கோர்ட்டு, கேசுன்னு போக வேண்டி வரும். இல்லேன்னா எங்க பிரச்சினையைப் பேசுறதுக்கும் கட்சி, தலைவரு இருக்காங்க என்றான் ஓடையன்.


சரி கொஞ்ச நேரம் வெளில இரு என்று சொல்லிவிட்டு பிரெசிடெண்டுக்குப் போன் பண்ணி வரச் சொன்னார். அவரு சொன்னாத்தான் இவன் அடங்குவான்.. அந்தாளு வரட்டும்.


பிரெசிடெண்ட் வந்தவுடன், தலைமையாசிரியர் அவரிடம் தனியாகப் பேசினார். இப்படியெல்லாம் பேரு வெச்சா, வாத்தியாருங்க எப்படி அவனக் கூப்பிடுவாங்க.. சரி வாத்தியார விடுங்க.. நீங்களுந்தான் எப்படிக் கூப்புடுவிங்க. நான் எவ்வளவோ சொல்லியும் ஓடையன் பிடிவாதமா இருக்கான். கட்சி, கூட்டம் அது இதுன்னு போறாங்கள்ல, அந்த மெதப்புதான், என்றார் தலைமையாசிரியர்.


சரி.. சரி நான் ஓடையன் கிட்ட பேசுறேன் என்றார்.


என்னப்பா ஓடையா.. நாகரிகமான பேரெல்லாம் எவ்வளவோ இருக்கு.. ஒனக்குத் தெரியலன்னா நான் ஒரு நல்ல பேரா வைக்கிறேன். அத விட்டுட்டு.. ஏன் இப்படிப் பிடிவாதமா இருக்கே.. பேருல என்னப்பா இருக்கு என்றார் பிரெசிடெண்ட்.


பேருல என்ன இருக்கு.. அப்படின்னு இப்பச் சொல்றீங்க. பேருலதான் எல்லாம் இருக்கு.. அப்படின்னு எனக்கு உணர்த்தியதே ஒங்கப்பாதான். எங்காளுவ, பேருலனாலும் சாமி இருக்கட்டும்ன்னு கந்தசாமி, ரெங்கசாமின்னு பேரு வப்பாங்க.. ஆனா நீங்க எங்க பேருல உள்ள சாமிய எடுத்துட்டு கந்தன், ரெங்கன்னுதான் கூப்பிடுவிங்க


அவ்வளவு ஏன்.. எனக்கு ராஜதுரைன்னுதான் பேரு வச்சாங்க. ஒங்கப்பா பேரு ராஜதுரைன்னு இருந்ததால எனக்கு அந்தப் பேர வைக்கக்கூடாதுன்னு எங்கப்பாவ அடிச்சாங்க. ஊருக் கூட்டம் போட்டு எங்கப்பாவுக்கு அவதாரம் போட்டீங்க. ஓடக்கரை வயலில் கள எடுக்கும்போது நான் பொறந்ததுனால, எனக்கு ஓடையன்ங்கிற பேருதான் பொருத்தமா இருக்குமுன்னு வெச்சீங்க. இது எங்க அப்பா காலம் இல்ல.. எங்களோட காலம். நீங்க செஞ்ச ஒன்னுஒன்னுக்கும் பதில் சொல்லித்தான் ஆகனும், நான் சொன்ன பேர வச்சி எம் புள்ளையை நீங்க சேர்க்கலைன்னா.. இங்க பேரு சேர்க்க முடியாதுன்னு எழுதிக் கொடுங்க.. நான் எங்க பேசணுமோ அங்கே பேசிக்குறேன் என்றான் ஒடையன்


தலைமையாசிரியரும் பிரெசிடெண்ட்டும் விக்கித்து நின்றனர்.


தலைமையாசிரியர் தொண்டையைச் செருமிக்கொண்டு சொன்னார். சரி.. அந்த கேசவன் வாத்தியாரு க்ளாசுல போய் உக்கார வெச்சுட்டுப் போ என்றார்.


ஓடையன் பையன வகுப்புல விட்டுட்டு வரும்போது கேசவன் வாத்தியார் அட்டென்டன்ஸ் எடுக்க ஆரம்பித்தார்... ஓடையன் நின்னு நிதானமா ஒரு வெற்றி மெதப்போடு கேசவன் வாத்தியார் குரல காது கொடுத்துக் கேட்டார். கேசவன் வாத்தியார் அட்டென்டன்ஸ்ல உள்ள கடைசிப் பெயரைக் கூப்பிட்டார்.


"கும்பிடுறேன் சாமி"


உள்ளேன் அய்யா

http://www.thangampalani.com/2011/11/shares-with-you-my-favorite-short-story.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக