புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
84 Posts - 45%
ayyasamy ram
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
74 Posts - 39%
T.N.Balasubramanian
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
2 Posts - 1%
prajai
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
2 Posts - 1%
சிவா
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
440 Posts - 47%
heezulia
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
30 Posts - 3%
prajai
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_m10நவராத்திரிக்காக கவிதைகள் சில Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவராத்திரிக்காக கவிதைகள் சில


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Oct 19, 2012 6:17 pm


நவராத்திரி பாடல் 1

வீரத்தின் தேவி!, வெற்றியின் ஊற்றே!
வேண்டுவ தீந்துவிடு
சாரமும் கெட்டுத் தளர்ந்தவர் கண்டு
சக்தியை ஊற்றிக் கொடு
தூரத்தில் தோன்றுமச் சூரியச் சூழையில்
சொல்லொணாச் சக்தி வைத்தாய்
பாரத்தைக் கொண்டு பற்றினோம் கையைப்
பணிந்தனம் சக்திகொடு

ஆற்றுக்குவேகம் அனலுக்குதீய்ப்பு
அடித்திடும் புயற் துடிப்பு
சீற்றத்துக் காழி செழிப்பதில் பூக்கள்
சிறப்பென நீ படைத்தாய்
வீற்றிருக்குமுன் வெள்ளிமலைபோல்
வீறுடன் நாம் நிமிர
போற்றுகின்றோமெம் புன்மையழித்துப்
பூமியில் மாற்றிவிடு

சேற்றுக்குள் பூத்தால் செந்தாமரைப்பூ
சீ யென்று தள்ளுவதோ
காற்றெனும் மூச்சு காயத்தினோடு
கோபத்தைக் கொண்டிடவோ
மாற்றுக்கு ஏதும் மாறுதலின்றியே
மாவுல கோடிடுமோ
நூற்றுக்கு ஒன்றாய் நாம்வாழல்விட்டு
நிலைதனில் கெடுவதுவோ

கொட்டலாம் மேகம் குமுறலாம் ஆழி
கூரைகள் பிய்த்தெறிந்தே
பட்டதைச் சூறை பாதி முறித்தே
பலமென்று காட்டிடலாம்
வெட்டலாம் மின்னல் வீழலாம் தாரை
வெள்ளமாய் நீர் கொட்டலாம்
விட்டெலாம் நீங்கும் வேகங்கள் வாழ்வில்
வந்திடத் தேறுவமோ


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Oct 19, 2012 8:33 pm

பதமான பைந்தமிழ் பாத்து
பலகாலம் பறந்தாச்சு
பண்ணான பதமெடுத்து
பக்குமாய் பண்ணமைத்து
பாங்குடன் பண் பாடிய
பண்பான பாவலருக்கு
பணிவுடன் பாராட்டு
பாடல்கள் பரவட்டும்
பாரதி பன்மடங்கு அருளட்டும்


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Oct 19, 2012 9:39 pm

சதாசிவம் wrote:பதமான பைந்தமிழ் பாத்து
பலகாலம் பறந்தாச்சு
பண்ணான பதமெடுத்து
பக்குமாய் பண்ணமைத்து
பாங்குடன் பண் பாடிய
பண்பான பாவலருக்கு
பணிவுடன் பாராட்டு
பாடல்கள் பரவட்டும்
பாரதி பன்மடங்கு அருளட்டும்

நன்றிகள் பல!! என் உள்ளத்திலிருந்து !!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Oct 19, 2012 9:43 pm

2 வது கவிதை

கருணை காட்டு

அடிமனதிலெழும் கவலை
. அதையறிவ துனதுநிலை
. ஆற்றிவிடு சக்திதேவி
துடித் துளமும் துயருறவும்
. தொலைவிலிருந் தெமையறிவ
. திலைஎனவும் மறுப்பதா நீ
விடிவுகொள இவரெமது
. விளைவிலெழும் புதல்வரென
. விரும்பி எமக்கன்பை யருளி
முடிவையெடு இருகரமும்
. முகை மலரென் றிணையவுனை
. மனமுவந்து கேட்டோம் தேவி

தினம் நடந்த திங்கள்முகம்
. தனையிழந்து குறுகுதென
. தமிழ் சுவைத்து வாழ்ந்த இனமும்
தனமிழந்து தரமழிந்து
. தமிழ் குலைந்து தமையிழந்து
. தவிக்கும்வகை காண்பாய் சக்தி
மனமழிந்து வாழ்விழந்து
. மதிபிழன்று மானிடத்தின்
. மகிமைதனும் இழந்தே தேவி
கனமிழந்து வாடுமெமைக்
. காப்பதற்கு வேண்டுமுடன்
. கருணை கொண்டு காண்பாய் சக்தி


நகையிழந்த சிறுவர்முகம்
. முகையழிந்த மலர்க்கொடியும்
. சிகையிழந்த பெண்ணின் வடிவாய்
புகையிழந்த தீயுமொரு
. புனலிழந்த பொய்கையென
. வகையிழந்த வாழ்வில் இணைந்தோம்
பகையெழுந்த பூமிதனில்
. பழியெழுந்த விதமெதுவோ
. குகையொழித்த இருளும்போலே
மிகையழிய மேதினியில்
. அகமகிழ இருப்பதென்ன
. தொகையழியு முன்னர் காப்பாய்

**************************

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Oct 19, 2012 10:02 pm

நவராத்திரி பாடல் 3

தா வென்றேன்

அகிலின் புகையாய் வாசம் திகழும்
- அருமை பூவின்எழிலாய் வாழ
- அருளைத் தாவென்றேன்
துகிலும் சோரத் தாங்கும் கைகள்
- துவளும்நெஞ்சைத் தேற்றும் எண்ணம்
- தேவை கொடுவென்றேன்
மகிமை கொண்டாய் பாலை மண்ணில்
- மருளக் காணும் மானாய் ஆனோம்
- மாற்றம் செய்யென்றேன்
தகித்தே மனதில் தானென் றெண்ணம்
- தலையும் தூக்கா தென்னைக் காப்பாய்
- தமிழைக் கொடுஎன்றேன்

வளையும் கொடிகள் வாழ்வில் காணா
- வலிமை தன்னைத் தாராய் ஒளியே
- வந்தே சேரென்றேன்
துளையும் கொண்டோர் மூங்கில் குழலாய்
- துயரில் ஆடிக் கீதம் பாடித்
- தொழுதே அழுதிட்டேன்
அளையும் மனதின் அகம்பாவந்தான்
- அணியென் றென்னை அருகா துள்ளம்
- அழுக்கைக் களையென்றேன்
விளையும் பொழுதும் வீணென்றாகி
- வெயிலை போலும் வினைகள் சுடுமே
- வேண்டா மதுவென்றேன்

தழையும் கொடியும் ஆடும் உலகில்
- தலையும் மமதை கொண்டே ஆடும்
- தன்மை கொல்லென்றேன்
மழையும் வருமுன் கருமே கம்போல்
- மதியை வந்தே மூடும் இருளாம்
- மோகம் நீக்கென்றேன்
இழையும் உனது அருளால் தூறும்
- இனிமைத் துளிகள் வந்தே உள்ளம்
- எங்கும் பொலியென்றேன்
முளையில் பயிரும் மரமும் வேண்டி
- முகிலை இரக்கும் நிலையில் ஞான
- முதலே தாவென்றேன்

பிழியும் சோகம் விட்டேன் உள்ளப்
- பிறள்வை நீக்கிப் பின்னும் வாழப்
- பெரிதும் உதவென்றேன்
பழியும்தீரப் பகையுபோகப்0
- பணியும் மனதில் பலமும்தந்து
- பண்பை ஊட்டென்றேன்
அழியும் தீமை போகும் மிருளென்
- றாடும்காற்றில் அகலின்சுடராய்
- அன்பைக் கொடுவென்றேன்
இழியும் வண்ணம் இன்றிக் கால்கள்
- இறைமைகொண்டோர் தேசம்ஒன்றில்
- இருக்கும் நிலைகேட்டேன்

************************


நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Oct 22, 2012 9:50 am

மிகவும் நன்று. தங்கள் கவிதைகள் பாரதியின் கவிதைகளை போன்று உள்ளன. பாராட்டுக்கள்.






Uploaded with ImageShack.us
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Nov 14, 2012 4:48 pm

நாகசுந்தரம் wrote:மிகவும் நன்று. தங்கள் கவிதைகள் பாரதியின் கவிதைகளை போன்று உள்ளன. பாராட்டுக்கள்.


மிக்க நன்றிகள்!!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Nov 14, 2012 9:49 pm

நகையிழந்த சிறுவர்முகம்
. முகையழிந்த மலர்க்கொடியும்
. சிகையிழந்த பெண்ணின் வடிவாய்
புகையிழந்த தீயுமொரு
. புனலிழந்த பொய்கையென
. வகையிழந்த வாழ்வில் இணைந்தோம்
பகையெழுந்த பூமிதனில்


உங்கள் கவிதை உணர்வை சாடிய விதம் அருமை

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 15, 2012 3:05 am

பூவன் wrote:நகையிழந்த சிறுவர்முகம்
. முகையழிந்த மலர்க்கொடியும்
. சிகையிழந்த பெண்ணின் வடிவாய்
புகையிழந்த தீயுமொரு
. புனலிழந்த பொய்கையென
. வகையிழந்த வாழ்வில் இணைந்தோம்
பகையெழுந்த பூமிதனில்


உங்கள் கவிதை உணர்வை சாடிய விதம் அருமை

மிக்க நன்றிகள் பூவன்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக