புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆமை , முயல் ஓட்ட பந்தயம் ....
Page 1 of 1 •
- SHIVAKUMARஇளையநிலா
- பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010
எல்லாம் நன்மைக்கே
ஒரு முயல் இருந்தது. அதற்குத் எப்போதும் தூக்கமே வருவதில்லை. இதனால்
மிகவும் அவதி பட்டுக்கொண்டிருந்தது. "இது ஏதோ வியாதி. முதலில் டாக்டரிடம்
போய்க் காட்டுங்கள்:" என்று திருமதி முயல் சொல்லியது. டாக்டர் கரடியிடம்
சென்று, தன் வியாதியைப் பற்றி முயல் சொல்லியது.
" பைத்தியக்காரா! தூக்கம் வராவிட்டால் என்ன? அதற்காகக் கவலைப்படுவார்களா?
மருந்து சாப்பிடுவார்களா? தூக்கத்தை வெற்றி கொள்ள முடியவில்லையே என்று
உலகில் பலர் ஏங்குகிறார்கள். இது வியாதியுமில்லை, ஒண்ணுமில்லை. அப்படியே
வியாதி என்று நினைத்தால் 'எல்லாம் நனமைக்கே' என்று சும்மா இருந்துவிடு"
என்று கரடியார் கூறினார்.
சில
நாட்கள் கழித்து காட்டில் ஒரு விளையாட்டுப் போட்டி நடந்தது..”ஓட்டப்
பந்தயத்தில் என்னை ஜெயிக்க முடியாது" என்று முயல் சவால் விட்டது. பழைய பஞ்ச
தந்திரக் கதையைப் படித்திருந்த ஆமை, "எங்கிட்டே உன் சவால் எல்லாம்
நடக்காது" என்றது. " அப்ப்டியானால் பந்தயம் வைத்துப் பார்த்து விடுவோம்"
என்றது முயல்.
பந்தயம் ஆரம்பமானது. முயல் சிட்டாய், 'ஜெட்' போல் பறந்தது. வெகு தூரம்
சென்று திரும்பிப் பார்த்தது. ஆமை வருகிற அடையாளமே இல்லை. 'சரி, சற்று
நேரம் மரத்தடியில் தூங்கலாம்' என்று படுத்தது. தூக்கம் வந்தால்தானே,
டாக்டர் கரடியை சபித்தது முயல். . சரி, தூக்கம்தான்
வரவில்லையே, மீதி தூரத்தையும் ஓடி விடலாம்' என்று ஓடியது. பந்தயத்தில்
ஆமையை வென்றது. அன்றிரவு டிவி.யில் 'முதல் பரிசு பெற்ற முயல்' என்று
முயலின் படத்தைக் காட்டினார்கள். அதைப் பார்த்தபோதுதான் 'தூக்கம் வராத
வியாதியும் ஒரு நன்மைக்கே என்று முயல் உணர்ந்தது.
நீதி: ஆகவே எல்லா வியாதிகளையும் ஆண்டவன் நமது நன்மைக்காத்தான் தருகிறார்.
ஒரு முயல் இருந்தது. அதற்குத் எப்போதும் தூக்கமே வருவதில்லை. இதனால்
மிகவும் அவதி பட்டுக்கொண்டிருந்தது. "இது ஏதோ வியாதி. முதலில் டாக்டரிடம்
போய்க் காட்டுங்கள்:" என்று திருமதி முயல் சொல்லியது. டாக்டர் கரடியிடம்
சென்று, தன் வியாதியைப் பற்றி முயல் சொல்லியது.
" பைத்தியக்காரா! தூக்கம் வராவிட்டால் என்ன? அதற்காகக் கவலைப்படுவார்களா?
மருந்து சாப்பிடுவார்களா? தூக்கத்தை வெற்றி கொள்ள முடியவில்லையே என்று
உலகில் பலர் ஏங்குகிறார்கள். இது வியாதியுமில்லை, ஒண்ணுமில்லை. அப்படியே
வியாதி என்று நினைத்தால் 'எல்லாம் நனமைக்கே' என்று சும்மா இருந்துவிடு"
என்று கரடியார் கூறினார்.
சில
நாட்கள் கழித்து காட்டில் ஒரு விளையாட்டுப் போட்டி நடந்தது..”ஓட்டப்
பந்தயத்தில் என்னை ஜெயிக்க முடியாது" என்று முயல் சவால் விட்டது. பழைய பஞ்ச
தந்திரக் கதையைப் படித்திருந்த ஆமை, "எங்கிட்டே உன் சவால் எல்லாம்
நடக்காது" என்றது. " அப்ப்டியானால் பந்தயம் வைத்துப் பார்த்து விடுவோம்"
என்றது முயல்.
பந்தயம் ஆரம்பமானது. முயல் சிட்டாய், 'ஜெட்' போல் பறந்தது. வெகு தூரம்
சென்று திரும்பிப் பார்த்தது. ஆமை வருகிற அடையாளமே இல்லை. 'சரி, சற்று
நேரம் மரத்தடியில் தூங்கலாம்' என்று படுத்தது. தூக்கம் வந்தால்தானே,
டாக்டர் கரடியை சபித்தது முயல். . சரி, தூக்கம்தான்
வரவில்லையே, மீதி தூரத்தையும் ஓடி விடலாம்' என்று ஓடியது. பந்தயத்தில்
ஆமையை வென்றது. அன்றிரவு டிவி.யில் 'முதல் பரிசு பெற்ற முயல்' என்று
முயலின் படத்தைக் காட்டினார்கள். அதைப் பார்த்தபோதுதான் 'தூக்கம் வராத
வியாதியும் ஒரு நன்மைக்கே என்று முயல் உணர்ந்தது.
நீதி: ஆகவே எல்லா வியாதிகளையும் ஆண்டவன் நமது நன்மைக்காத்தான் தருகிறார்.
அப்படி முதல் முறையா சிவா குமார் ஒரு பதிவு போட்டுயிருக்கார் ..
தொடருங்கள் ... முதல் பதிவு ஆகவே உங்களுக்கு நான் மதிப்பீடு தருகின்றேன் ...
தொடருங்கள் ... முதல் பதிவு ஆகவே உங்களுக்கு நான் மதிப்பீடு தருகின்றேன் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- SHIVAKUMARஇளையநிலா
- பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010
நன்றி நண்பர்களே ......
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
பழைய மின்னஞ்சலில் இருந்து எடுத்தது. கொடுத்த அந்த நல்ல உள்ளத்திற்கு நன்றி.
ஆமையும், முயலும்
ஒரு வகுப்பறை. ஆமை, முயல் இவைகளுக்கு இடையே நடந்த ஓட்டப்பந்தயக் கதையை மாணவர்களுக்குச் சொன்னார் ஆசிரியர்.
பிறகு, “இந்தக் கதையிலிருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள்?” என்று மாணவர்களைக் கேட்டார். ஆச்சரியம்! எத்தனைவிதமான பதில்கள்! அத்தனையும் விதவிதமான பார்வைகளின் வெளிப்பாடுகள்.
போயும் போயும், ஒரு ஆமையுடன் ஓடுவதற்கு முயல் சம்மதிக்கலாமா? அதுவே அது செய்த முதல் தப்பு.
முயலுக்கு கொஞ்சம் ஆணவம் சார். ஆணவம் இருந்தால் எப்படி சார் ஜெயிக்க முடியும்?
முயற்சி என்று இறங்கிவிட்டால், கடைசி வரைக்கும் ஒரு கை பார்த்துடணும் சார்.
எப்பவுமே, அடுத்தவனை லேசா நினைக்கக்கூடாது சார்.
ஸ்லோவா இருந்தாலும், ஸ்டெடியா இருந்து சார் ஆமை. அதனால் தான் அது ஜெயிச்சது.
எதிராளியைப் பார்த்து பயப்படக்கூடாது சார். பயப்பட்டா ஜெயிக்க முடியாது.
ஒரு காரியத்தில் இறங்கிட்டா, சின்ஸியரா முயற்சி செய்தாலே போதும். முடிவு நல்லதாகவே இருக்கும்.
வேலைக்குப் போனப்பறம் வீட்டு ஞாபகமாகவே இருந்தால வேலை விளங்காது சார்
“நம்ம மோதுறது வேகத்துக்குப் பேர்போன முயலோட” அப்படின்னு தெரிஞ்சும் பந்தயத்துக்கு ஒத்துக்கிச்சே ஆமை, அதோட தன்னம்பிக்கைதான் அதை ஜெயிக்க வைச்சது.
முயல் தன்னைத் தாண்டி வேகமா முன்னால் போறதப் பார்த்த பிறகும், மனசு தளராம, போட்டியிலிருந்து விலகாம, தொடர்ந்து ஓடிச்சு பாருங்க ஆமை, அதுதான் சார், அது ஜெயிக்கிறதுக்குக் காரணம்.
ஆனைக்கும் அடி சறுக்கும்கிற மாதிரி முயலுக்கும் தோல்வி கிட்டும். ஆனா அந்தத் தோல்வியிலிருந்து முயல் ஏதாவது பாடம் கத்துக்கிட்டு இருந்தா, அதுக்கப்புறம் அது தோற்காது.
ஆமைக்கு இருந்தது தன்னம்பிக்கை. ஜெயிச்சது. முயலுக்கு இருந்தது அலட்சியம் தோத்துது.
திறமையிருந்த பிரயோஜனமில்ல சார். இருக்கிற திறமையை வீணாக்கக்கூடாது.
இத்தூனூண்டு திறமை இருந்தா கூட போதும். முழுசா வெளியே கொண்டு வந்தம்னா நிச்சயமா ஜெயிக்கலாம்
அதிர்ஷ்டமும் கொஞ்சம் இருக்கணும் சா.
வெற்றி தோல்விங்கிறது வாழ்க்கைல சகஜம் சார். எதையும் ஸ்போர்ட்டிவா எடுத்துக்கணும்.
அடுத்தவனுடைய வீக்னஸ்கூட, சில சமயம் நமக்கு ஒரு பலம் ஆயிடும் சார்.
ஆமை ஜெயித்ததுங்கிறது ஃப்ளூக்தான். ஆனா அது கடைசி வரை ஓடி வின்னிங் போஸ்ட்டைத் தாண்டுச்சே. அது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
இந்த மாதிரி எல்லாக் கதையிலயும் ஏதோ ஒரு பாடம் இருக்கு சார். நாமாதன் அதைக் கத்துக்கிறதே இல்லை.
இப்படி இன்னும் பல மாணவர்கள், தங்கள் மனதில், அந்தக் கதை ஏற்படுத்திய பாதிப்புகளை சொற்களால் சுவைபடச் சொன்னார்கள்.
ஆசிரியருக்கு மிகவும் மகிழ்ச்சி.
“சபாஷ் பிள்ளைகளா சபாஷ். கதையை மிகவும் நன்றாகக் கவனித்திருக்கிறீகள். இப்போது, சுருக்கமாக, வெற்றிக்கு தோல்விக்குமான காரணங்களைத் தொகுத்துச் சொல்கிறேன். கவனியுங்கள்.”
ஆமையின் வெற்றிக்குக் காரணம்
1. தன்னம்பிக்கை 2. கடும் உழைப்பு 3. லட்சியத்தில் கண். 4. பாதியில் விலகாமை 5. மனம் தளராமை, 5. போட்டியை எதிர்கொள்ளும் துணிவு.
முயலின் தோல்விக்கு காரணம்
1. தலைக்கனம். 2. அலட்சியம். 3. அளவு மீறிய ஓய்வு. 4. எதிராளியைக் குறைத்து மதிப்பிடுதல். 5. சகதியை வீணாக்குதல், 6. குறிக்கோளை மறத்தல்.
இது வகுப்பறைப் பாடமல்ல. வாழ்க்கைப் பாடம். என்ன பாடம்?
ஆமையும் முயலும் .
அப்படி முயன்றால் ஆமையும் வெல்லும்.
ஆமையும், முயலும்
ஒரு வகுப்பறை. ஆமை, முயல் இவைகளுக்கு இடையே நடந்த ஓட்டப்பந்தயக் கதையை மாணவர்களுக்குச் சொன்னார் ஆசிரியர்.
பிறகு, “இந்தக் கதையிலிருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள்?” என்று மாணவர்களைக் கேட்டார். ஆச்சரியம்! எத்தனைவிதமான பதில்கள்! அத்தனையும் விதவிதமான பார்வைகளின் வெளிப்பாடுகள்.
போயும் போயும், ஒரு ஆமையுடன் ஓடுவதற்கு முயல் சம்மதிக்கலாமா? அதுவே அது செய்த முதல் தப்பு.
முயலுக்கு கொஞ்சம் ஆணவம் சார். ஆணவம் இருந்தால் எப்படி சார் ஜெயிக்க முடியும்?
முயற்சி என்று இறங்கிவிட்டால், கடைசி வரைக்கும் ஒரு கை பார்த்துடணும் சார்.
எப்பவுமே, அடுத்தவனை லேசா நினைக்கக்கூடாது சார்.
ஸ்லோவா இருந்தாலும், ஸ்டெடியா இருந்து சார் ஆமை. அதனால் தான் அது ஜெயிச்சது.
எதிராளியைப் பார்த்து பயப்படக்கூடாது சார். பயப்பட்டா ஜெயிக்க முடியாது.
ஒரு காரியத்தில் இறங்கிட்டா, சின்ஸியரா முயற்சி செய்தாலே போதும். முடிவு நல்லதாகவே இருக்கும்.
வேலைக்குப் போனப்பறம் வீட்டு ஞாபகமாகவே இருந்தால வேலை விளங்காது சார்
“நம்ம மோதுறது வேகத்துக்குப் பேர்போன முயலோட” அப்படின்னு தெரிஞ்சும் பந்தயத்துக்கு ஒத்துக்கிச்சே ஆமை, அதோட தன்னம்பிக்கைதான் அதை ஜெயிக்க வைச்சது.
முயல் தன்னைத் தாண்டி வேகமா முன்னால் போறதப் பார்த்த பிறகும், மனசு தளராம, போட்டியிலிருந்து விலகாம, தொடர்ந்து ஓடிச்சு பாருங்க ஆமை, அதுதான் சார், அது ஜெயிக்கிறதுக்குக் காரணம்.
ஆனைக்கும் அடி சறுக்கும்கிற மாதிரி முயலுக்கும் தோல்வி கிட்டும். ஆனா அந்தத் தோல்வியிலிருந்து முயல் ஏதாவது பாடம் கத்துக்கிட்டு இருந்தா, அதுக்கப்புறம் அது தோற்காது.
ஆமைக்கு இருந்தது தன்னம்பிக்கை. ஜெயிச்சது. முயலுக்கு இருந்தது அலட்சியம் தோத்துது.
திறமையிருந்த பிரயோஜனமில்ல சார். இருக்கிற திறமையை வீணாக்கக்கூடாது.
இத்தூனூண்டு திறமை இருந்தா கூட போதும். முழுசா வெளியே கொண்டு வந்தம்னா நிச்சயமா ஜெயிக்கலாம்
அதிர்ஷ்டமும் கொஞ்சம் இருக்கணும் சா.
வெற்றி தோல்விங்கிறது வாழ்க்கைல சகஜம் சார். எதையும் ஸ்போர்ட்டிவா எடுத்துக்கணும்.
அடுத்தவனுடைய வீக்னஸ்கூட, சில சமயம் நமக்கு ஒரு பலம் ஆயிடும் சார்.
ஆமை ஜெயித்ததுங்கிறது ஃப்ளூக்தான். ஆனா அது கடைசி வரை ஓடி வின்னிங் போஸ்ட்டைத் தாண்டுச்சே. அது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
இந்த மாதிரி எல்லாக் கதையிலயும் ஏதோ ஒரு பாடம் இருக்கு சார். நாமாதன் அதைக் கத்துக்கிறதே இல்லை.
இப்படி இன்னும் பல மாணவர்கள், தங்கள் மனதில், அந்தக் கதை ஏற்படுத்திய பாதிப்புகளை சொற்களால் சுவைபடச் சொன்னார்கள்.
ஆசிரியருக்கு மிகவும் மகிழ்ச்சி.
“சபாஷ் பிள்ளைகளா சபாஷ். கதையை மிகவும் நன்றாகக் கவனித்திருக்கிறீகள். இப்போது, சுருக்கமாக, வெற்றிக்கு தோல்விக்குமான காரணங்களைத் தொகுத்துச் சொல்கிறேன். கவனியுங்கள்.”
ஆமையின் வெற்றிக்குக் காரணம்
1. தன்னம்பிக்கை 2. கடும் உழைப்பு 3. லட்சியத்தில் கண். 4. பாதியில் விலகாமை 5. மனம் தளராமை, 5. போட்டியை எதிர்கொள்ளும் துணிவு.
முயலின் தோல்விக்கு காரணம்
1. தலைக்கனம். 2. அலட்சியம். 3. அளவு மீறிய ஓய்வு. 4. எதிராளியைக் குறைத்து மதிப்பிடுதல். 5. சகதியை வீணாக்குதல், 6. குறிக்கோளை மறத்தல்.
இது வகுப்பறைப் பாடமல்ல. வாழ்க்கைப் பாடம். என்ன பாடம்?
ஆமையும் முயலும் .
அப்படி முயன்றால் ஆமையும் வெல்லும்.
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
அருமையான பகிர்வுக்கு நன்றி.....
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|