புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:43 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:31 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:48 am
» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Today at 11:12 am
» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 11:10 am
» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 11:07 am
» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 11:05 am
» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 11:04 am
» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 11:03 am
» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 11:01 am
» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 10:57 am
» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 10:54 am
» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 10:52 am
» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 10:49 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:19 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» கருத்துப்படம் 27/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm
» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm
» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:31 am
» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm
by heezulia Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:43 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:31 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:48 am
» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Today at 11:12 am
» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 11:10 am
» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 11:07 am
» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 11:05 am
» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 11:04 am
» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 11:03 am
» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 11:01 am
» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 10:57 am
» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 10:54 am
» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 10:52 am
» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 10:49 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:19 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» கருத்துப்படம் 27/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm
» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm
» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:31 am
» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Abiraj_26 | ||||
சுகவனேஷ் | ||||
mini | ||||
vista | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
First topic message reminder :
திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ?
செல்போனில் அறிமுகமான வாலிபரிடம் தனக்கு 22 வயது என்று கூறி காதல் வளர்த்தார் 35 வயது பெண். ஆனால் அவர் தனது 16 வயது மகனுடன் நேரில் வந்து நின்றதால், அயய்யோ என்று பயந்து திருமணத்துக்கு மறுக்கவே, அந்த பெண் அவரை அடித்து உதைத்துள்ளார். இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த சூளக்கலைச் சேர்ந்தவர் விஜயராகவன் (27). அவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். கடந்த ஆண்டு ஒரு பத்திரிக்கையில் 'மணமகள் தேவை' என்று விளம்பரம் கொடுத்தார்.
இந்த விளம்பரம் வெளியான ஒரு வாரத்துக்கு பிறகு, பெண் ஒருவர் விஜயராகவனை செல்போனில் அழைத்து பேசினார். அப்போது அந்த பெண் தனக்கு 22வயது என்று கூறியுள்ளார். அதன்பிறகு 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி பழக்கம் அதிகமானது.
தொடர்ந்து பேசி வந்ததில் அந்த பெண்ணின் பெயர் ஜெயா என்பதும், இந்தி ஆசிரியையாக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. ஜெயாவை காதலிக்க ஆரம்பித்த விஜயராகவன், அவரை நேரில் பார்க்க ஆசைப்படுவதாக பலமுறை கூறினார். ஆனால் தனக்கு பள்ளியில் அதிக பணிகள் இருப்பதாக கூறி நேரில் சந்திப்பதை ஜெயா தவிர்த்து வந்தார்.
கடந்த 3 நாட்களுக்கு முன் இரவு நீண்டநேரம் செல்போனில் பேசிய 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் இதற்கு விஜயராகவனின் பெற்றோர் சம்மதிக்கவில்லை.
எனவே தாராபுரத்தில் உள்ள கோவில் ஒன்றில் 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 14ம் தேதி காலையில் தாராபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் சந்திக்க திட்டமிட்டனர். செல்போனில் மட்டுமே பேசி வந்த காதலியை நேரில் பார்க்கும் மகிழ்ச்சியில் விஜயராகவன் கோவில் அருகே காத்திருந்தார்.
அப்போது ஆள்நடமாட்டம் குறைந்த அந்த பகுதிக்கு 16 வயது சிறுவன் உடன் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்தார். விஜயராகவனிடம் தன்னை செல்போனில் பேசிய காதலி ஜெயா என்றும் தன்னுடன் வந்திருப்பது தன் மகன் அருண் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த விஜயராகவன் தன்னிடம் 22 வயது பெண் என்றும், திருமணமாகவில்லை என்றும் கூறி ஏமாற்றியது குறித்து கேட்டார். மேலும் ஜெயாவை திருமணம் செய்து கொள்ளவும் மறுத்தார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அதில் ஆத்திரமடைந்த ஜெயா தனது மகன் அருண் மற்றும் சிலருடன் சேர்ந்து விஜயராகவனை அடித்து உதைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். படுகாயமடைந்த விஜயராகவனை அப்பகுதியினர் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையி்ல் சேர்த்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த தாராபுரம் போலீசார், ஜெயாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அருண் உட்பட சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
யார் இந்த ஜெயா?
கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் பாபு என்பவரை திருமணம் செய்த ஜெயா மும்பையி்ல் குடியேறியுள்ளார். 7 ஆண்டுகளுக்கு பிறகு பாபு இறந்துவிட்டதால் மகன் அருண் உடன் தாராபுரத்துக்கு வந்து தங்கினார்.
ஏற்கனவே ஜெயா மீது வீடு புகுந்து திருடியது உட்பட 2 திருட்டு வழக்குகள் உள்ளது என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
செய்தி பகிர்வு - http://www.gnanamuthu.com/
திருமணம் செய்ய மறுத்த காதலனை தன் மகனை வைத்து அடித்து உதைத்த பெண் ?
செல்போனில் அறிமுகமான வாலிபரிடம் தனக்கு 22 வயது என்று கூறி காதல் வளர்த்தார் 35 வயது பெண். ஆனால் அவர் தனது 16 வயது மகனுடன் நேரில் வந்து நின்றதால், அயய்யோ என்று பயந்து திருமணத்துக்கு மறுக்கவே, அந்த பெண் அவரை அடித்து உதைத்துள்ளார். இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த சூளக்கலைச் சேர்ந்தவர் விஜயராகவன் (27). அவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். கடந்த ஆண்டு ஒரு பத்திரிக்கையில் 'மணமகள் தேவை' என்று விளம்பரம் கொடுத்தார்.
இந்த விளம்பரம் வெளியான ஒரு வாரத்துக்கு பிறகு, பெண் ஒருவர் விஜயராகவனை செல்போனில் அழைத்து பேசினார். அப்போது அந்த பெண் தனக்கு 22வயது என்று கூறியுள்ளார். அதன்பிறகு 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி பழக்கம் அதிகமானது.
தொடர்ந்து பேசி வந்ததில் அந்த பெண்ணின் பெயர் ஜெயா என்பதும், இந்தி ஆசிரியையாக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. ஜெயாவை காதலிக்க ஆரம்பித்த விஜயராகவன், அவரை நேரில் பார்க்க ஆசைப்படுவதாக பலமுறை கூறினார். ஆனால் தனக்கு பள்ளியில் அதிக பணிகள் இருப்பதாக கூறி நேரில் சந்திப்பதை ஜெயா தவிர்த்து வந்தார்.
கடந்த 3 நாட்களுக்கு முன் இரவு நீண்டநேரம் செல்போனில் பேசிய 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் இதற்கு விஜயராகவனின் பெற்றோர் சம்மதிக்கவில்லை.
எனவே தாராபுரத்தில் உள்ள கோவில் ஒன்றில் 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 14ம் தேதி காலையில் தாராபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் சந்திக்க திட்டமிட்டனர். செல்போனில் மட்டுமே பேசி வந்த காதலியை நேரில் பார்க்கும் மகிழ்ச்சியில் விஜயராகவன் கோவில் அருகே காத்திருந்தார்.
அப்போது ஆள்நடமாட்டம் குறைந்த அந்த பகுதிக்கு 16 வயது சிறுவன் உடன் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்தார். விஜயராகவனிடம் தன்னை செல்போனில் பேசிய காதலி ஜெயா என்றும் தன்னுடன் வந்திருப்பது தன் மகன் அருண் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த விஜயராகவன் தன்னிடம் 22 வயது பெண் என்றும், திருமணமாகவில்லை என்றும் கூறி ஏமாற்றியது குறித்து கேட்டார். மேலும் ஜெயாவை திருமணம் செய்து கொள்ளவும் மறுத்தார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அதில் ஆத்திரமடைந்த ஜெயா தனது மகன் அருண் மற்றும் சிலருடன் சேர்ந்து விஜயராகவனை அடித்து உதைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். படுகாயமடைந்த விஜயராகவனை அப்பகுதியினர் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையி்ல் சேர்த்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த தாராபுரம் போலீசார், ஜெயாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அருண் உட்பட சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
யார் இந்த ஜெயா?
கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் பாபு என்பவரை திருமணம் செய்த ஜெயா மும்பையி்ல் குடியேறியுள்ளார். 7 ஆண்டுகளுக்கு பிறகு பாபு இறந்துவிட்டதால் மகன் அருண் உடன் தாராபுரத்துக்கு வந்து தங்கினார்.
ஏற்கனவே ஜெயா மீது வீடு புகுந்து திருடியது உட்பட 2 திருட்டு வழக்குகள் உள்ளது என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
செய்தி பகிர்வு - http://www.gnanamuthu.com/
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இந்த விஜயாராகவனுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.
ஒரு பொண்ண நேருல பாக்காம கல்யாணம் பன்ற அளவுக்கு இந்த மனுசன் போயிருக்காருன்னா, என்னத்த சொல்ல, புத்தி கித்தி இருக்கா? இத பாத்த பிறகாவது இது பொன்ற ஜந்துக்கள் திருந்துவாங்காலா?
என்ன கொடும சார் இது.
ஒரு பொண்ண நேருல பாக்காம கல்யாணம் பன்ற அளவுக்கு இந்த மனுசன் போயிருக்காருன்னா, என்னத்த சொல்ல, புத்தி கித்தி இருக்கா? இத பாத்த பிறகாவது இது பொன்ற ஜந்துக்கள் திருந்துவாங்காலா?
என்ன கொடும சார் இது.
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
அவர் காதல் கோட்டை படத்துல வர ஹீரோயின் மாதிரி நெனசாரோ என்னவோமாணிக்கம் நடேசன் wrote:இந்த விஜயாராகவனுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.
ஒரு பொண்ண நேருல பாக்காம கல்யாணம் பன்ற அளவுக்கு இந்த மனுசன் போயிருக்காருன்னா, என்னத்த சொல்ல, புத்தி கித்தி இருக்கா? இத பாத்த பிறகாவது இது பொன்ற ஜந்துக்கள் திருந்துவாங்காலா?
என்ன கொடும சார் இது.
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Page 2 of 2 • 1, 2
Similar topics
» காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம்
» இளைஞர்களை அறையில் அடைத்து அடித்து உதைத்த பெண் கைது
» கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண் அடித்து கொலை; கணவர் தற்கொலை
» கணவரை விட்டுவிட்டு, காதலனை நம்பி போனதற்கு தண்டனை: கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தற்கொலை
» நிச்சயித்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு
» இளைஞர்களை அறையில் அடைத்து அடித்து உதைத்த பெண் கைது
» கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண் அடித்து கொலை; கணவர் தற்கொலை
» கணவரை விட்டுவிட்டு, காதலனை நம்பி போனதற்கு தண்டனை: கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தற்கொலை
» நிச்சயித்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|