புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm
by dhilipdsp Today at 3:12 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிராமங்களில் தண்ணீரை பாதுகாக்க வழி கூறுகிறார் இவர்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெட்ரோலை விட, தண்ணீர் மிக அரிதான பொருளாக மாறி வருகிறது. தற்போது எண்ணெய் வளத்தை அபகரிப்பதற்காக சண்டை நடப்பது போல், விரைவில் தண்ணீருக்காக சண்டையிடக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. நகர்ப்புறமயமாக்கல், பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால், எதிர்காலத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு உருவாகலாம் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த பேராபத்தை நன்கு உணர்ந்தவர் தான், அனுபம் மிஸ்ரா. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர், தண்ணீர் பாதுகாப்பு, தண்ணீர் சேகரிப்பு போன்ற விஷயங்களுக்கு, முக்கியத்துவம் அளித்து, அதற்கான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். கல்வியை அடிப்படை உரிமையாக்கி, சட்டம் இயற்றியது போல், தண்ணீரையும் அடிப்படை உரிமையாக்க வேண்டுமென, இவர் வலியுறுத்தி வருகிறார்.கிராமப்புறங்களில் பின்பற்றப்படும் குடிநீர் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தினால், எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்கலாம் எனக் கூறி வரும் மிஸ்ரா, இதற்காக தீவிரமாக உழைத்து வருகிறார். இது தொடர்பாக அவர் ஆய்வு செய்து, தன்னார்வ அமைப்பு ஒன்றிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். கிணறு, குட்டை, ஏரி போன்றவற்றில் தண்ணீரை பாதுகாத்து வைப்பது எப்படி என்ற வழிமுறைகளையும் இவர் வலியுறுத்தி வருகிறார்.
நவீன தண்ணீர் மேலாண்மைத் திட்டத்தையும், இந்தியாவின் பழமையான தண்ணீர் சேகரிப்புத் திட்டத்தையும் ஒருங்கிணைக்கும் பாலமாக மிஸ்ரா செயல்பட்டு வருகிறார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கிராமப் பகுதிகளுக்குச் சென்று, தண்ணீர் பாதுகாப்புக்கான புதிய வழிமுறைகள் குறித்து, தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். தண்ணீர் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில், இவரது சேவையைப் பாராட்டி, ஜமன்லால் பஜாஜ் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பின்பற்றப்படும் வழிமுறைகளைக் கொண்டே, தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்கலாம் என்பது தான், இவரது கண்டுபிடிப்பின் முக்கிய அம்சம்.
தண்ணீர் பாதுகாப்பு தொடர்பாக இரண்டு புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார். காந்தி அமைதி இயக்கத்தைச் சேர்ந்த இவர், அந்த இயக்கத்தின் சார்பில் "காந்தி மார்க்' என்ற பெயரில் இதழ் ஒன்றையும் நடத்தி வருகிறார். தண்ணீர் பிரச்னைக்காக, அமைதியான முறையில் நிரந்தரத் தீர்வுகளை கண்டுபிடித்ததன் மூலம், இத்துறையில் இவர் புரட்சி செய்துள்ளார் என்று கூட கூறலாம்.
இந்த பேராபத்தை நன்கு உணர்ந்தவர் தான், அனுபம் மிஸ்ரா. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர், தண்ணீர் பாதுகாப்பு, தண்ணீர் சேகரிப்பு போன்ற விஷயங்களுக்கு, முக்கியத்துவம் அளித்து, அதற்கான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். கல்வியை அடிப்படை உரிமையாக்கி, சட்டம் இயற்றியது போல், தண்ணீரையும் அடிப்படை உரிமையாக்க வேண்டுமென, இவர் வலியுறுத்தி வருகிறார்.கிராமப்புறங்களில் பின்பற்றப்படும் குடிநீர் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தினால், எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்கலாம் எனக் கூறி வரும் மிஸ்ரா, இதற்காக தீவிரமாக உழைத்து வருகிறார். இது தொடர்பாக அவர் ஆய்வு செய்து, தன்னார்வ அமைப்பு ஒன்றிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். கிணறு, குட்டை, ஏரி போன்றவற்றில் தண்ணீரை பாதுகாத்து வைப்பது எப்படி என்ற வழிமுறைகளையும் இவர் வலியுறுத்தி வருகிறார்.
நவீன தண்ணீர் மேலாண்மைத் திட்டத்தையும், இந்தியாவின் பழமையான தண்ணீர் சேகரிப்புத் திட்டத்தையும் ஒருங்கிணைக்கும் பாலமாக மிஸ்ரா செயல்பட்டு வருகிறார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கிராமப் பகுதிகளுக்குச் சென்று, தண்ணீர் பாதுகாப்புக்கான புதிய வழிமுறைகள் குறித்து, தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். தண்ணீர் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில், இவரது சேவையைப் பாராட்டி, ஜமன்லால் பஜாஜ் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பின்பற்றப்படும் வழிமுறைகளைக் கொண்டே, தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்கலாம் என்பது தான், இவரது கண்டுபிடிப்பின் முக்கிய அம்சம்.
தண்ணீர் பாதுகாப்பு தொடர்பாக இரண்டு புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார். காந்தி அமைதி இயக்கத்தைச் சேர்ந்த இவர், அந்த இயக்கத்தின் சார்பில் "காந்தி மார்க்' என்ற பெயரில் இதழ் ஒன்றையும் நடத்தி வருகிறார். தண்ணீர் பிரச்னைக்காக, அமைதியான முறையில் நிரந்தரத் தீர்வுகளை கண்டுபிடித்ததன் மூலம், இத்துறையில் இவர் புரட்சி செய்துள்ளார் என்று கூட கூறலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அனுபம் மிஸ்ரா வின் சேவை நாட்டுக்கு தேவை
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நல்ல முயற்சி
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
» விபசாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும். காங்கிரஸ் பெண் எம்.பி. கூறுகிறார்
» 1,428 கிராமங்களில், '3ஜி' : பி.எஸ்.என்.எல்., மும்முரம்
» 16,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி
» "விவேகானந்தர்களாக இருங்கள்": அறிவுரை கூறுகிறார் ராமதாஸ்!
» கரிகாலனும் இறுதிப் போரின்போது கொல்லப்பட்டதாகக் கூறுகிறார் கருணா!
» 1,428 கிராமங்களில், '3ஜி' : பி.எஸ்.என்.எல்., மும்முரம்
» 16,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி
» "விவேகானந்தர்களாக இருங்கள்": அறிவுரை கூறுகிறார் ராமதாஸ்!
» கரிகாலனும் இறுதிப் போரின்போது கொல்லப்பட்டதாகக் கூறுகிறார் கருணா!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|