புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_c10பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_m10பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_c10பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_m10பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_c10பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_m10பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_c10 
3 Posts - 5%
prajai
பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_c10பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_m10பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_c10 
2 Posts - 4%
Baarushree
பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_c10பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_m10பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_c10பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_m10பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_c10 
2 Posts - 4%
Rutu
பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_c10பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_m10பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_c10 
1 Post - 2%
சிவா
பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_c10பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_m10பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_c10 
1 Post - 2%
viyasan
பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_c10பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_m10பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_c10பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_m10பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_c10பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_m10பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_c10பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_m10பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_c10 
2 Posts - 13%
Rutu
பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_c10பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_m10பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்! Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Nov 14, 2011 6:29 pm


பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்!






இப்பொழுதெல்லாம், பருவ வயதுப் பெண்கள் `பாய்ஃபிரண்ட்’ உடன் சுற்றித்
திரிவதை இயல்பாக பார்க்க முடிகிறது. ஆண் நண்பர்களை தங்கள் அழகுக்கு கிடைத்த
அங்கீகாரமாக அனேக பெண்கள் நினைக்கிறார்கள். பாய் ஃபிரண்ட் இல்லையென்று
வருத்தப்படும் பெண்களும் உண்டு. பாய்ஃபிரண்டுகளுடன் இருப்பதே `ஜாலி` என்ற
நினைப்பும் பெண்களிடம் இருக்கிறது.இளம்பெண்கள் இப்படி நினைத்துக்
கொண்டிருக்க, பெற்றோருக்குள் எப்போதுமே பிள்ளைகள் மீது உரிமையுள்ள பொறுமல்
இருந்து கொண்டுதான் இருக்கிறது. `ஆண் பெண் நட்பால் கலாசாரமே சீரழிந்து
வருகிறது` என்ற எண்ணமும் சமூகத்தினரிடையே உள்ளது. அது உன்மையும் கூட.




உண்மையில் பாய்ஃபிரண்ட் நட்பு, பருவப் பெண்களுக்கு பாதுகாப்பானதா?பள்ளி –
கல்லூரிகளில் ஆண், பெண் இருவரும் சேர்ந்து படிக்கிறார்கள். இது குழந்தைப்
பருவத்திலேயே இயல்பாக பழகும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. ஆணும் பெண்ணும்
சமூகத்தில் சமமாக, ஒன்றாக இருப்பது நல்லதுதான் என்றாலும், இப்படி
இருக்கும்போது ஏற்படும் புரிதலும், தெளிவும் இல்லாத பழக்கம்தான் இன்றைய
சீரழிவு நிலைக்கு முக்கிய காரணம்.பருவ வயது ஆரம்பிக்கும் டீன்ஏஜ்
பருவத்தில்தான் எதிர்பாலினர் மீது கூடுதல் ஈர்ப்பு தொடங்குகிறது. அப்போது
பள்ளி செல்லுதல், டியூசன் செல்லுதல் போன்ற நேரங்களில் ஆண்களை சந்திக்கும்
வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கிறது. இயல்பாக பழகியும்
விடுகிறார்கள்.குழந்தைப் பருவத்தில் இருந்து பள்ளிப் பருவத்துக்குள்
கிடைக்கும் ஆண் நண்பர்களாவது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறார்கள்.



கல்லூரிப் பருவத்தில்தான் இந்த ஆண் பெண் நட்பு வட்டாரம் இன்னும்
அதிகமாகிறது. கூடவே பிரச்சினையும் ஆரம்பமாகிறது.கல்லூரிக்குள் நுழையும்போது
சுதந்திரம் அதிகமாகிறது. பெற்றோரின் நேரடி கண்காணிப்பில் இருந்து விலகி
வெளியூர்களில் தங்கி படிக்கும் சூழல் அனேகம் பேருக்கு ஏற்படுகிறது.
இப்போதெல்லாம் பெண்கள்கூட அருகில் இருக்கும் நகரங்களுக்கு சென்று
தங்கியிருந்து படிக்கிறார்கள். இந்த சுதந்திரமான சூழல் ஆண்-பெண் நட்புக்கு
இன்னும் சாதகமாகி விடுகிறது.




வயதுக்கே உரிய ஈர்ப்பும் சேர்ந்து கொள்ள, அவர்கள் சங்கோஜம் இன்றி சகஜமாகவே
பழகுகிறார்கள்.நட்பு என்கிற ரீதியில் கல்லூரிக்குள் கூட்டமாக அமர்ந்து
அரட்டையடிப்பதில் கிடைக்கிறது புதுப்புது நண்பர்களின் பழக்கம். இது
மட்டுமல்லாமல் கல்லூரியை விட்டு பெண்கள் வரும் வழியிலும், அவர்கள் அடிக்கடி
செல்லும் இடங்களிலும் சந்திக்க நேரும், நட்பாய் பழகநேரும் ஆண்களுடனும்
பழக்கம் ஏற்படுகிறது.இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் நண்பர்களுடன் பழகும்
வாய்ப்பு கல்லூரிக்குள்ளும், கல்லூரிக்கு வெளியிலும் இயல்பாகவே பெண்களுக்கு
கிடைக்கிறது.




சில காலத்துக்கு பிறகு இந்த ஆண் நண்பர்கள் வட்டத்தில் யாராவது ஒருவன்
தனக்கு மிகவும் பிடித்தமானவனாக இருக்க, அவன் அவளுக்கு `பெஸ்ட் பிரண்டாக`
மாறி விடுகிறான்.`நல்ல வேலையில் இருக்கிறான், நன்றாக படிக்கிறான், என்னை
நேசிக்கிறான், எனக்காக காத்திருக்கிறான், பரிசு வாங்கி தருகிறான், நல்ல
நேரத்தில் உதவினான்’ என்று அவர்களுக்கு சாதகமான ஏதோ ஒரு காரணத்தைச்
சொல்லிக் கொண்டு நேசத்தை வளர்க்கிறார்கள். இந்த நட்பு எல்லை மீறி
ஏமாறும்போதுதான் பெண்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது.கல்லூரி வட்டத்தை
தாண்டி வெளியில் ஏற்படும் பழக்கம்தான் நிறைய பேரின் வாழ்க்கையை
சிதைக்கிறது. அவர்கள் யார்? எவர்? என்ற விவரங்கள் முழுமையாகத் தெரியாது.
அவர்கள் சொல்லும் விவரங்கள் உண்மையானதா? என்பதும் தெரியாது. இருந்தாலும்
நம்பி விடுகிறார்கள் பெண்கள். பழகும் விதம், தோற்றம், படோடோபம் பார்த்தும்
ஏமாந்து விடுகிறார்கள்.நம்பிக்கை ஏற்பட்ட பிறகு அருகில் உள்ள கோவில்,
பார்க், ஓட்டல் என்று சுற்றத் தொடங்குகிறார்கள். பிறகு கல்லூரிக்கு மட்டம்
போட்டுவிட்டு பக்கத்தில் உள்ள பிரபலமான இடங்களுக்கு டூர் செல்லும் அளவுக்கு
பழக்கம் முன்னேறுகிறது.




இதற்கிடையே நம்பிக்கை என்ற பெயரில் தொடுதல், ஸ்பரிசம், முத்தங்களும்
தொடர்கிறது. கடைசியில் எல்லை மீறி உறவுகளும் நிகழ்ந்து விடுகிறது. அதற்குப்
பிறகு தனது ஆசை நிறைவேறிவிட்ட லட்சியத்தில்(!) `பாய்ஃபிரண்ட்’ வேறு
கேள்பிரண்டை தேடிச் செல்கிறான். அப்போதுதான் `நாம் ஏமாந்துவிட்டோம்’ என்ற
எண்ணமே பெண்களுக்கு வருகிறது. இவ்வளவு நாள் பெற்றோருக்குத் தெரியாமல்
சுற்றிவிட்டு ஏமாந்த பிறகு பெற்றோரிடம் பிரச்சினையை கொண்டு சென்றால்
என்னாகும்?




அது அடுத்தகட்ட விபரீதம் என்பதை புரிந்து கொண்டு எல்லா விஷயங்களையும்
தங்களுக்குள்ளேயே குழிதோண்டி புதைத்து விடுகிறார்கள் பல பெண்கள்.எவ்விதமான
பிரச்சினைகளும் இல்லாமல் திருமணம் வரை பாய்ஃபிரண்ட் வைத்திருப்பவர்களுக்கு
பிரச்சினை வேறொரு கோணத்தில் வருகிறது. இவர்களுக்கு சிக்கல் ஏற்படுவதே
திருமணத்துக்குப் பிறகு தான். இவர்களை மணந்து கொள்ளும் ஆண்கள்,
திருமணத்துக்கு முந்தைய தங்கள் மனைவியின் ஆண் நட்பு வட்டம் பற்றி இயல்பாக
பேசி தெரிந்து கொள்கிறார்கள்.




பெண்களின் ஆண் நட்பை அப்படியே ஏற்றுக் கொள்ளும் கணவர்கள் எவருமில்லை. மனைவி
இயல்பாகவே தன் பாய்ஃபிரண்டை கணவனிடம் அறிமுகப்படுத்தினாலும், அவர்களுடன்
பழகநேர்ந்த தருணங்களை நினைவுபடுத்தினாலும் கணவருக்கு உள்ளுர சந்தேகம்
வலுத்துக் கொண்டே போகிறது. இதற்குப்பிறகு கணவன்-மனைவிக்குள் ஏதாவது
பிரச்சினை ஏற்பட்டால், முதலில் கணவன் ஆரம்பிப்பது பாய்ஃபிரண்ட் பற்றிய
பேச்சைத்தான். அடிக்கடி நடக்கும் இதுபோன்ற பிரச்சினை நேரங்களில் எல்லாம்
கூசாமல் மனைவி மீது சந்தேகஅம்பை வீசி விடுகிறான் கணவன்.




இதனால் ஏராளமான பெண்களின் வாழ்க்கை பாழாகி இருக்கிறது. இப்படிப்பட்ட
சந்தேகப் பிரச்சினைகளால் தகராறு ஏற்பட்டு விவாகரத்துக்குச் செல்பவர்கள்தான்
ஏராளம்.குடும்ப வாழ்க்கையில் தம்பதிகளுக்குள் ஏற்படும் பலவீனங்களைப்
புரிந்து கொண்டு `ப்ளாக் மெயில்’ செய்யும் பாய்ஃபிரண்டுகளும் இருக்கவே
செய்கிறார்கள். பணத்தை வாரி இறைத்து பெண்களை வளைக்கும் பாய்பிரண்டுகளும்
பெருகி வருகிறார்கள்.




வெறும் பொழுதுபோக்கிற்காக பழகும் பாய்பிரண்டுகளும் அனேகம். நல்ல நட்புடன்
இருப்பவர்கள் கொஞ்சமே கொஞ்சப்பேர் தான்.எனவே ஆண்-பெண் நட்பு என்பது
நிச்சயம் எல்லைக்குட்பட்டது என்பதை பெண்கள் நினைவில் வைக்க வேண்டும். அந்த
எல்லையைத் தாண்டினால் அளவுக்கு மீறிய பிரச்சினைகளையும், தொல்லைகளையும்
சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.

http://www.enayamthahir.com/2011/11/boy-friend.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 14, 2011 6:54 pm

எனக்கு தெரிந்து நிறைய பெண்கள் "கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்" என்பதை போல கெட்ட பிறகு தான் அழுது புலம்புகிறார்கள்.

செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Postசெபஸ்டின் லீலாஆனந்தம் Mon Nov 14, 2011 8:01 pm

ராஜா wrote:எனக்கு தெரிந்து நிறைய பெண்கள் "கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்" என்பதை போல கெட்ட பிறகு தான் அழுது புலம்புகிறார்கள்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



செலீயா
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக