புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைமுடியின் ஆரோக்கியம்
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
தலைமுடியின் ஆரோக்கியம் அறிந்து கொள்ள வாங்க
எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்" என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் .அந்த தலைக்கு மட்டுமல்ல நம்தோற்றத்திற்கே அழகுதருவது சிகை அலங்காரம்.அதற்கு முடி வேணும்ல , அது கொட்டி போனா என்ன செய்றது
அதற்கான முடிவைப் பற்றி பார்ப்போம்
இளநரை :
முடிக்குத் தேவையான சத்துக் குறைபாடே இளநரைக்கு காரணம் .
ஆப்பிள் , ஆரஞ்சு , வெள்ளரிக்காய் ,முள்ளங்கி ,கோதுமை
ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இளநரை
கொஞ்சம் கொஞ்சமாக மாறும்.
கறிவேப்பிலைச் சாறுடன் பால் சேர்த்து தலைக்கு தடவி
குளித்து வந்தால் முடி நரைக்காது
தலை முடி கருமையாக கரிசலாங் கண்ணியைப்பறித்து
அரைத்து அடையாகத் தட்டி காய வைத்து ,எண்ணெயில்
ஊற வைத்து தலைக்குத் தேய்த்து வர முடி கருமையாகவளரும்.
தேங்காய் எண்ணெயில் சோற்றுக் கற்றாலையின் சோற்றைக்
காய்ச்சி தலைக்குத் தேய்க்க முடி மிக கருமையாக வளரும்
கரிசாலையின் சாறு ஒரு தேக்கரண்டி நெய்யில் குழைத்து
தொடர்ந்து மூன்று மாதங்கள் உண்டுவர இளநரை குணமாகும்
தலைமுடி வளர
தேங்காய் பாலெடுத்து தலையில் தேய்த்து குளித்து வர, முடி
கருமையாக நீண்டு வளரும்
பிஞ்சு ஊமத்தங்காயை உமிழ் நீர் விட்டு மைபோல் அரைத்து
தலையில் சொட்டை உள்ள இடத்தில் தடவி வர சொட்டை
நீங்கி முடி வளரத் தொடங்கும்.
வெந்தயத்தை நன்கு ஊற வைத்து அரைத்து தலை முழுவதும்
தடவி,சிறிது நேரம் ஊறிய பின் குளித்துவர முடி நன்றாக வளரும் முடி கொட்டுவதும் நிற்கும்
கறிவேப்பிலையை விழுதாக அரைத்து எலுமிச்சங்காயளவு
எடுத்து 250 மில்லி தேங்காயெண்ணெயில் காய்ச்சி வடித்து
தினசரி தலைமுடிக்குத் தடவி வர முடி செழித்து வளரும்
வெந்தயத்தை 200 கிராம் எடுத்து இரண்டு நாள் ஊற வைத்தால் முளை வந்திருக்கும் . பிறக் காய வைத்து பொடியாக்கி 1500 லிட்டர் ( ஒன்றரை லிட்டர்) தேங்காய்
எண்ணெயில் போட்டு வைக்கவும். இதை வடிகட்டாமல் அந்த எண்ணெயை தினமும் தலைக்குதடவி வர முடி கறுப்பாக வளரும்.
கண்டங்கத்திரி பழத்தை அரைத்து சாறு எடுத்து நரை முடி
மீது பூசி வர நரைமுடி கறுப்பாகி விடும்.
தலைமுடி உதிர்ந்தால் மீண்டும்வளர
எலுமிச்சம் பழவிதைகளுடன் சிறிது மிளகையும் சேர்த்து நீர்விட்டுஅரைத்து வழுக்கையில் தேய்த்து வர சில நாட்களில்முடி துளிர்த்து வளரும்
நிலாவரை, மரிக்கொழுந்து இரண்டையும் சம அளவில் அரைத்துத் தலையில் தடவிவர செம்பட்டை முடி கறுப்பாகும்
தலைமுடி நரைப்பதைத் தடுக்க :
வெள்ளை நிறத்தில் பூக்கும் கரிசலாங்கண்ணிச் சாறு 500 மில்லி, பசுவின் பால் 500 மில்லி, நல்லெண்ணெய் 500மில்லி , மூன்றையும் மெழுகு பதத்தில் காய்ச்சி வடிகட்டி தினசரி தலைக்குத் தடவி தலை சீவி வந்தால்நரை முடிகறுக்கும் .முடியும் நரைக்காது.
புருவத்தில் முடி உதிராமல் இருக்க :
தினசரி கொஞ்சம் வெண்ணையைச் சாப்பிட வேண்டும் .
பசும்பாலும் அருந்த வேண்டும் . புருவமுடி உதிராதிருக்கும்.
முடிவளர்ச்சியை விரும்புகிறவர்கள் சோப்பு ,ஷாம்பு ஆகியவற்றை உபயோகிக்கக் கூடாது. சீயக்காய் தேய்த்து குளிக்கவும்.
உப்பு நீரில் தலை குளித்தலைத் தவிர்க்க வேண்டும் .உப்பு
நீரில் நெல்லிக்காய்களை மூன்று மணி நேரம் ஊறப்போட்டு
அந்நீரால் தலைக்குளித்தால் பாதிப்பு இராது
டிப்ஸ் உபயம் : நோய்களைவெல்லுங்கள் புத்தகம்
எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்" என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் .அந்த தலைக்கு மட்டுமல்ல நம்தோற்றத்திற்கே அழகுதருவது சிகை அலங்காரம்.அதற்கு முடி வேணும்ல , அது கொட்டி போனா என்ன செய்றது
அதற்கான முடிவைப் பற்றி பார்ப்போம்
இளநரை :
முடிக்குத் தேவையான சத்துக் குறைபாடே இளநரைக்கு காரணம் .
ஆப்பிள் , ஆரஞ்சு , வெள்ளரிக்காய் ,முள்ளங்கி ,கோதுமை
ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இளநரை
கொஞ்சம் கொஞ்சமாக மாறும்.
கறிவேப்பிலைச் சாறுடன் பால் சேர்த்து தலைக்கு தடவி
குளித்து வந்தால் முடி நரைக்காது
தலை முடி கருமையாக கரிசலாங் கண்ணியைப்பறித்து
அரைத்து அடையாகத் தட்டி காய வைத்து ,எண்ணெயில்
ஊற வைத்து தலைக்குத் தேய்த்து வர முடி கருமையாகவளரும்.
தேங்காய் எண்ணெயில் சோற்றுக் கற்றாலையின் சோற்றைக்
காய்ச்சி தலைக்குத் தேய்க்க முடி மிக கருமையாக வளரும்
கரிசாலையின் சாறு ஒரு தேக்கரண்டி நெய்யில் குழைத்து
தொடர்ந்து மூன்று மாதங்கள் உண்டுவர இளநரை குணமாகும்
தலைமுடி வளர
தேங்காய் பாலெடுத்து தலையில் தேய்த்து குளித்து வர, முடி
கருமையாக நீண்டு வளரும்
பிஞ்சு ஊமத்தங்காயை உமிழ் நீர் விட்டு மைபோல் அரைத்து
தலையில் சொட்டை உள்ள இடத்தில் தடவி வர சொட்டை
நீங்கி முடி வளரத் தொடங்கும்.
வெந்தயத்தை நன்கு ஊற வைத்து அரைத்து தலை முழுவதும்
தடவி,சிறிது நேரம் ஊறிய பின் குளித்துவர முடி நன்றாக வளரும் முடி கொட்டுவதும் நிற்கும்
கறிவேப்பிலையை விழுதாக அரைத்து எலுமிச்சங்காயளவு
எடுத்து 250 மில்லி தேங்காயெண்ணெயில் காய்ச்சி வடித்து
தினசரி தலைமுடிக்குத் தடவி வர முடி செழித்து வளரும்
வெந்தயத்தை 200 கிராம் எடுத்து இரண்டு நாள் ஊற வைத்தால் முளை வந்திருக்கும் . பிறக் காய வைத்து பொடியாக்கி 1500 லிட்டர் ( ஒன்றரை லிட்டர்) தேங்காய்
எண்ணெயில் போட்டு வைக்கவும். இதை வடிகட்டாமல் அந்த எண்ணெயை தினமும் தலைக்குதடவி வர முடி கறுப்பாக வளரும்.
கண்டங்கத்திரி பழத்தை அரைத்து சாறு எடுத்து நரை முடி
மீது பூசி வர நரைமுடி கறுப்பாகி விடும்.
தலைமுடி உதிர்ந்தால் மீண்டும்வளர
எலுமிச்சம் பழவிதைகளுடன் சிறிது மிளகையும் சேர்த்து நீர்விட்டுஅரைத்து வழுக்கையில் தேய்த்து வர சில நாட்களில்முடி துளிர்த்து வளரும்
நிலாவரை, மரிக்கொழுந்து இரண்டையும் சம அளவில் அரைத்துத் தலையில் தடவிவர செம்பட்டை முடி கறுப்பாகும்
தலைமுடி நரைப்பதைத் தடுக்க :
வெள்ளை நிறத்தில் பூக்கும் கரிசலாங்கண்ணிச் சாறு 500 மில்லி, பசுவின் பால் 500 மில்லி, நல்லெண்ணெய் 500மில்லி , மூன்றையும் மெழுகு பதத்தில் காய்ச்சி வடிகட்டி தினசரி தலைக்குத் தடவி தலை சீவி வந்தால்நரை முடிகறுக்கும் .முடியும் நரைக்காது.
புருவத்தில் முடி உதிராமல் இருக்க :
தினசரி கொஞ்சம் வெண்ணையைச் சாப்பிட வேண்டும் .
பசும்பாலும் அருந்த வேண்டும் . புருவமுடி உதிராதிருக்கும்.
முடிவளர்ச்சியை விரும்புகிறவர்கள் சோப்பு ,ஷாம்பு ஆகியவற்றை உபயோகிக்கக் கூடாது. சீயக்காய் தேய்த்து குளிக்கவும்.
உப்பு நீரில் தலை குளித்தலைத் தவிர்க்க வேண்டும் .உப்பு
நீரில் நெல்லிக்காய்களை மூன்று மணி நேரம் ஊறப்போட்டு
அந்நீரால் தலைக்குளித்தால் பாதிப்பு இராது
டிப்ஸ் உபயம் : நோய்களைவெல்லுங்கள் புத்தகம்
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|