புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமம் தனித்து ....! - Page 2 Poll_c10காமம் தனித்து ....! - Page 2 Poll_m10காமம் தனித்து ....! - Page 2 Poll_c10 
7 Posts - 58%
heezulia
காமம் தனித்து ....! - Page 2 Poll_c10காமம் தனித்து ....! - Page 2 Poll_m10காமம் தனித்து ....! - Page 2 Poll_c10 
3 Posts - 25%
mohamed nizamudeen
காமம் தனித்து ....! - Page 2 Poll_c10காமம் தனித்து ....! - Page 2 Poll_m10காமம் தனித்து ....! - Page 2 Poll_c10 
1 Post - 8%
வேல்முருகன் காசி
காமம் தனித்து ....! - Page 2 Poll_c10காமம் தனித்து ....! - Page 2 Poll_m10காமம் தனித்து ....! - Page 2 Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காமம் தனித்து ....! - Page 2 Poll_c10காமம் தனித்து ....! - Page 2 Poll_m10காமம் தனித்து ....! - Page 2 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
காமம் தனித்து ....! - Page 2 Poll_c10காமம் தனித்து ....! - Page 2 Poll_m10காமம் தனித்து ....! - Page 2 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
காமம் தனித்து ....! - Page 2 Poll_c10காமம் தனித்து ....! - Page 2 Poll_m10காமம் தனித்து ....! - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
காமம் தனித்து ....! - Page 2 Poll_c10காமம் தனித்து ....! - Page 2 Poll_m10காமம் தனித்து ....! - Page 2 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
காமம் தனித்து ....! - Page 2 Poll_c10காமம் தனித்து ....! - Page 2 Poll_m10காமம் தனித்து ....! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
காமம் தனித்து ....! - Page 2 Poll_c10காமம் தனித்து ....! - Page 2 Poll_m10காமம் தனித்து ....! - Page 2 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
காமம் தனித்து ....! - Page 2 Poll_c10காமம் தனித்து ....! - Page 2 Poll_m10காமம் தனித்து ....! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காமம் தனித்து ....! - Page 2 Poll_c10காமம் தனித்து ....! - Page 2 Poll_m10காமம் தனித்து ....! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காமம் தனித்து ....! - Page 2 Poll_c10காமம் தனித்து ....! - Page 2 Poll_m10காமம் தனித்து ....! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
mruthun
காமம் தனித்து ....! - Page 2 Poll_c10காமம் தனித்து ....! - Page 2 Poll_m10காமம் தனித்து ....! - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமம் தனித்து ....!


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Nov 14, 2011 10:07 am

First topic message reminder :

மார்பைப் பிசைந்து மடியில் கிடத்தி
மஞ்சம் கொள்வதல்ல காதல் ...
மனதைத் தொலைத்து மரணத்தை வெறுத்து
மானங் காப்பது காதல்.

இதழைக் கிழித்து இடையை ஒடித்து
இமையை மறப்பதல்ல காதல் ...
இடைவெளி விட்டு இமை மொழி தொட்டு
இதயம் பேசுவது காதல்.

முத்த சத்தத்தில் மூழ்கும் வெட்கத்தில்
முகரும் சுவாசமல்ல காதல் ...
மூச்சின் பரிமாற்றத்தில் முன்பின் தீண்டா
மூன்றடி தொலைவில் நிற்பதே காதல்.

அடிக்கடி அணைத்து அடைமழை நனைத்து
அடைக் காப்பதல்ல காதல் ...
அவரவர் அறிந்து ஆசையை இழந்து
அடக்கும் மனமே காதல்.

உடலைச் சுவைத்து உயிரை வளர்த்து
உறவைக் கலைப்பதல்ல காதல் ...
உணர்வை மதித்து உயர்வை வளர்த்து
உரசாமல் உயிரைத் தருவதே காதல்.

தலைமுதல் கால்வரை தாளம் போட்டு
தாகம் தணிப்பதல்ல காதல் ...
தனித்திருந்து தாய் தாள் பணிந்து தன்
தலைவிக்குத் தாலி கட்டுவதே காதல் .



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Nov 14, 2011 10:48 am

குரு wrote:முயன்றால் முடியாதது இல்லை தங்கையே.. பதியுங்கள்.. என் சிற்றறிவுக்கு எட்டிய படி அழகாக மாற்ற முடியுமா என்று முயல்கிறேன்.

( இது சவால் அல்ல.. தவறாக எண்ணாதீங்க..)

நான் யாரிடமும் சவால் விடவும் மாட்டேன். யார் எந்த அறிவுரை சொன்னாலும் அதை தப்பாக என்னவுமாட்டேன்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Nov 14, 2011 10:49 am

ஹிஷாலீ wrote:
உதயசுதா wrote:படிச்சு பார்த்துட்டேன் ஹிசாலி.என் கருத்தின்படி அதில் கொச்சை என்று சொல்லக்கூடிய அளவுக்கு எதுவும் இல்லை. இன்னிக்கு காதல் எப்படி இருக்கு,எப்படி இருக்கணும் என்றுதானே எழுதி இருக்கீங்க.

மிக்க நன்றி அக்கா இப்பதிவை எடுத்துவிட்டு இதிலே பதிவிடுகிறேன்.
தனியாக திரி துவக்கி பதிவுடுங்கள் ஷாலி...காரணம் பின்னாளில் கவிதைக்கும் பின்னூட்டதிற்கும் சமந்தம் இல்லாமல் தோன்றுமே அதனால்தான்



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Nov 14, 2011 10:50 am

ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:
உதயசுதா wrote:படிச்சு பார்த்துட்டேன் ஹிசாலி.என் கருத்தின்படி அதில் கொச்சை என்று சொல்லக்கூடிய அளவுக்கு எதுவும் இல்லை. இன்னிக்கு காதல் எப்படி இருக்கு,எப்படி இருக்கணும் என்றுதானே எழுதி இருக்கீங்க.

மிக்க நன்றி அக்கா இப்பதிவை எடுத்துவிட்டு இதிலே பதிவிடுகிறேன்.
தனியாக திரி துவக்கி பதிவுடுங்கள் ஷாலி...காரணம் பின்னாளில் கவிதைக்கும் பின்னூட்டதிற்கும் சமந்தம் இல்லாமல் தோன்றுமே அதனால்தான்

அய்யோ பதிவிட்டு விடேனே ரேவதி.

avatar
குரு
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011

Postகுரு Mon Nov 14, 2011 10:50 am

மிக நல்ல மனப்பான்மை. கீப் இட் அப்..!



இன்றைய சிந்தனை :

மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Nov 14, 2011 10:51 am

ஹிஷாலீ wrote:
ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:
உதயசுதா wrote:படிச்சு பார்த்துட்டேன் ஹிசாலி.என் கருத்தின்படி அதில் கொச்சை என்று சொல்லக்கூடிய அளவுக்கு எதுவும் இல்லை. இன்னிக்கு காதல் எப்படி இருக்கு,எப்படி இருக்கணும் என்றுதானே எழுதி இருக்கீங்க.

மிக்க நன்றி அக்கா இப்பதிவை எடுத்துவிட்டு இதிலே பதிவிடுகிறேன்.
தனியாக திரி துவக்கி பதிவுடுங்கள் ஷாலி...காரணம் பின்னாளில் கவிதைக்கும் பின்னூட்டதிற்கும் சமந்தம் இல்லாமல் தோன்றுமே அதனால்தான்

அய்யோ பதிவிட்டு விடேனே ரேவதி.
சரி விடுங்கள் காமம் தனித்து ....! - Page 2 224747944



avatar
குரு
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011

Postகுரு Mon Nov 14, 2011 10:53 am

உன்னதமான கவிதை.. இதில் திருத்தத்திற்கு அவசியமே இல்லை தங்கையே.. ( ஒரு சில எழுத்துப்பிழைகளைத் தவிர )

பாராட்டுகள் ஹிஷாலி..!
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் குரு



இன்றைய சிந்தனை :

மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Nov 14, 2011 10:59 am

என்ன என்று எனக்கு தெரியாவில்லா அண்ணா அதை தாங்களே சுட்டி காட்டுங்கள் அண்ணா.

avatar
குரு
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011

Postகுரு Mon Nov 14, 2011 11:05 am

ஹிஷாலீ wrote:மார்பைப் பிசைந்து மடியில் கிடத்தி
மஞ்சம் கொள்வதல்ல காதல் ...
மனதைத் தொலைத்து மரணத்தை வெறுத்து
மானங் காப்பது காதல்.

இதழைக் கிழித்து இடையை ஒடித்து
இமையை மறப்பதல்ல காதல் ...
இடைவெளி விட்டு இமை மொழி தொட்டு
இதயம் பேசுவது காதல்.

முத்த சத்தத்தில் மூழ்கும் வெட்கத்தில்
முகரும் சுவாசமல்ல காதல் ...
மூச்சின் பரிமாற்றத்தில் முன்பின் தீண்டா
மூன்றடி தொலைவில் நிற்பதே காதல்.

அடிக்கடி அணைத்து அடைமழை நனைத்து
அடைக் காப்பதல்ல காதல் ...
அவரவர் அறிந்து ஆசையை இழந்து
அடக்கும் மனமே காதல்.

உடலைச் சுவைத்து உயிரை வளர்த்து
உறவைக் கலைப்பதல்ல காதல் ...
உணர்வை மதித்து உயர்வை வளர்த்து
உரசாமல் உயிரைத் தருவதே காதல்.

தலைமுதல் கால்வரை தாளம் போட்டு
தாகம் தணிப்பதல்ல காதல் ...
தனித்திருந்து தாய் தாள் பணிந்து தன்
தலைவிக்குத் தாலி கட்டுவதே காதல் .

இப்போது பாருங்கள் தங்கையே..!



இன்றைய சிந்தனை :

மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
avatar
குரு
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011

Postகுரு Mon Nov 14, 2011 11:07 am

தலைப்பைக் கூட

காமம் தணித்து .. என்று மட்டுமே வைத்தால் சிறப்பாக இருக்கும் என்பது என் எளிய கருத்து.



இன்றைய சிந்தனை :

மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Nov 14, 2011 11:09 am

காதலுக்கு அருமையான ஒரு கவிதை விளக்கம்... குரு கூறியதுபோல் எழுத்துப்பிழைகளை சரி செய்துவிடுங்கள்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக