புதிய பதிவுகள்
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
by ayyasamy ram Today at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப் படுவார்கள் ராஜபட்சே
Page 1 of 1 •
போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப் படுவார்கள் ராஜபட்சே
கவிஞர் இரா இரவி
இந்த ஆண்டின் ஈடு இணையற்ற நகைச்சுவை இதுதான் .
மக்கள் பிடிக்க ஓடி வரும்போது திருடன் ஓடிக் கொண்டே அதோ திருடன் பிடிங்க
... , அதோ திருடன் பிடிங்க என்று சொல்லிக் கொண்டே ஓடுவான். புதிதாகப்
பார்ப்பவர்களுக்கு திருடனை விரட்டிக் கொண்டு ஓடுவது போல தோன்றும்
அப்படியே திருடன் தப்பி விடுவான் .
இந்தக் கதைதான் நினைவிற்கு வந்தது .ஐ . நா.மன்றம் போர்க் குற்றவாளியான
ராஜபட்சேயை உடனடியாக கைது செய்து தண்டிக்க வேண்டும் .விசாரணை ,அறிக்கை
என்ற பெயரில் நாட்களை நகர்த்தினால் மேல சொன்ன திருடன் கதை போல ராஜபட்சே
தப்பி விடுவான் .
ஐ நா.மன்றம் இந்த விசயத்தில் உருப்படியாக நடவடிக்கை எடுக்கா விட்டால்,
உலக அரங்கில் ஐ நா.மன்றம் தன மதிப்பை இழக்க நேரிடும்.
மனிதாபிமானமற்ற முறையில் தமிழர்களைக் கொன்று குவித்த கொடூரன் யோக்கியன்
போல நாளும் உலக வலம் வருவது வேதனையாக உள்ளது .
சேனல் 4 வரிசையாக ஒளிபரப்பிய காட்சிகளே போதும் .ராஜபட்சேயை தண்டிக்க
வேறு என்ன ? ஆதாரம் வேண்டும் .இன்னும் என்ன ? சாட்சி எதிர்
பார்க்கிறார்கள்.
திருடன் கையிலேயே சாவி கொடுத்த கதையாக போர்க்குற்றம் புரிந்த ராஜபட்சே
அரசிடமே விசாரணை செய்யச் சொல்வது முட்டாள் தனம்.
ராஜபட்சே உடனடியாக தண்டிக்கப் பட வேண்டும் .உலகத் தமிழர்கள் யாவரும்
எதிர்பார்க்கும் விஷயம் இதுதான்.
உலகில் தமிழர்கள் இல்லாத நாடே இல்லை .உலக நாடுகள் முழுவதும் தமிழர்களின்
பங்களிப்பு உள்ளது .எனவே தமிழர்களின் கருத்தை மதிக்காமல் அமெரிக்காவும் ஐ
.நா .மன்றமும் நடப்பது சரி இல்லை .இந்நிலை தொடர்ந்தால் உலக அளவில்
தமிழர்கள் யாவரும் அமெரிக்காவையும் ,
ஐ .நா .மன்றத்தையும் எதிர்க்க வேண்டிய நிலை வரும் என்பதை கவனத்தில் கொள்ள
வேண்டும் .
மலேசியா ,சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் அமைச்சரவையில் முடிவு
எடுக்கும் அதிகாரத்தில் தமிழர்கள் பலர் உள்ளனர் .எனேவே மனிதாபிமான
அடிப்படையில் போர்க்குற்றவாளி ராஜபட்சேயை உடனடியாகத் தண்டிப்பதற்கு
நடவடிக்கை எடுக்கவேண்டும் .எடுக்கத் தவறினால் விளைவுகள் மிக மோசமாக
இருக்கும் .
உலக அளவில் பிரான்சில் ,கனடாவில் ,இங்கிலாந்தில் ,அமெரிக்காவில் பல
நாடுகளில் உலகத் தமிழர்கள் போர்க்குற்றவாளி ராஜபட்சே யை உடனடியாகத்
தண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மிக அமைதியான முறையில்
வேண்டுகோள் விடுத்தது நினைவில் கொள்ள வேண்டும் .
ஐ .நா .மன்றம் நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்துவதன் காரணமாக உலக
அரங்கில் தன் மதிப்பை இழந்து வருகின்றது .ராஜபட்சேயுடன் ரகசிய குட்டணி
வைத்துள்ளதோ ? என்று சந்தேகம் வருகின்றது .
உலகத் தமிழர்களின் கருத்தை அலட்சியம் செய்தால் அது மிகப் பெரிய விளைவுகளை
ஏற்படுத்தும் என எச்சரிக்க ஆசைப் படுகின்றேன் .
--
கவிஞர் இரா இரவி
இந்த ஆண்டின் ஈடு இணையற்ற நகைச்சுவை இதுதான் .
மக்கள் பிடிக்க ஓடி வரும்போது திருடன் ஓடிக் கொண்டே அதோ திருடன் பிடிங்க
... , அதோ திருடன் பிடிங்க என்று சொல்லிக் கொண்டே ஓடுவான். புதிதாகப்
பார்ப்பவர்களுக்கு திருடனை விரட்டிக் கொண்டு ஓடுவது போல தோன்றும்
அப்படியே திருடன் தப்பி விடுவான் .
இந்தக் கதைதான் நினைவிற்கு வந்தது .ஐ . நா.மன்றம் போர்க் குற்றவாளியான
ராஜபட்சேயை உடனடியாக கைது செய்து தண்டிக்க வேண்டும் .விசாரணை ,அறிக்கை
என்ற பெயரில் நாட்களை நகர்த்தினால் மேல சொன்ன திருடன் கதை போல ராஜபட்சே
தப்பி விடுவான் .
ஐ நா.மன்றம் இந்த விசயத்தில் உருப்படியாக நடவடிக்கை எடுக்கா விட்டால்,
உலக அரங்கில் ஐ நா.மன்றம் தன மதிப்பை இழக்க நேரிடும்.
மனிதாபிமானமற்ற முறையில் தமிழர்களைக் கொன்று குவித்த கொடூரன் யோக்கியன்
போல நாளும் உலக வலம் வருவது வேதனையாக உள்ளது .
சேனல் 4 வரிசையாக ஒளிபரப்பிய காட்சிகளே போதும் .ராஜபட்சேயை தண்டிக்க
வேறு என்ன ? ஆதாரம் வேண்டும் .இன்னும் என்ன ? சாட்சி எதிர்
பார்க்கிறார்கள்.
திருடன் கையிலேயே சாவி கொடுத்த கதையாக போர்க்குற்றம் புரிந்த ராஜபட்சே
அரசிடமே விசாரணை செய்யச் சொல்வது முட்டாள் தனம்.
ராஜபட்சே உடனடியாக தண்டிக்கப் பட வேண்டும் .உலகத் தமிழர்கள் யாவரும்
எதிர்பார்க்கும் விஷயம் இதுதான்.
உலகில் தமிழர்கள் இல்லாத நாடே இல்லை .உலக நாடுகள் முழுவதும் தமிழர்களின்
பங்களிப்பு உள்ளது .எனவே தமிழர்களின் கருத்தை மதிக்காமல் அமெரிக்காவும் ஐ
.நா .மன்றமும் நடப்பது சரி இல்லை .இந்நிலை தொடர்ந்தால் உலக அளவில்
தமிழர்கள் யாவரும் அமெரிக்காவையும் ,
ஐ .நா .மன்றத்தையும் எதிர்க்க வேண்டிய நிலை வரும் என்பதை கவனத்தில் கொள்ள
வேண்டும் .
மலேசியா ,சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் அமைச்சரவையில் முடிவு
எடுக்கும் அதிகாரத்தில் தமிழர்கள் பலர் உள்ளனர் .எனேவே மனிதாபிமான
அடிப்படையில் போர்க்குற்றவாளி ராஜபட்சேயை உடனடியாகத் தண்டிப்பதற்கு
நடவடிக்கை எடுக்கவேண்டும் .எடுக்கத் தவறினால் விளைவுகள் மிக மோசமாக
இருக்கும் .
உலக அளவில் பிரான்சில் ,கனடாவில் ,இங்கிலாந்தில் ,அமெரிக்காவில் பல
நாடுகளில் உலகத் தமிழர்கள் போர்க்குற்றவாளி ராஜபட்சே யை உடனடியாகத்
தண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மிக அமைதியான முறையில்
வேண்டுகோள் விடுத்தது நினைவில் கொள்ள வேண்டும் .
ஐ .நா .மன்றம் நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்துவதன் காரணமாக உலக
அரங்கில் தன் மதிப்பை இழந்து வருகின்றது .ராஜபட்சேயுடன் ரகசிய குட்டணி
வைத்துள்ளதோ ? என்று சந்தேகம் வருகின்றது .
உலகத் தமிழர்களின் கருத்தை அலட்சியம் செய்தால் அது மிகப் பெரிய விளைவுகளை
ஏற்படுத்தும் என எச்சரிக்க ஆசைப் படுகின்றேன் .
--
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|