புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_m10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10 
30 Posts - 83%
heezulia
சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_m10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_m10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_m10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_m10சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 12, 2011 5:09 pm

Print | E-mail
சனிக்கிழமை, 12, நவம்பர் 2011 (8:19 IST)


[X]
Click Here!


சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க
’அஸ்திக் கல்லறை’ அறிமுகம்


இறந்த கிறிஸ்தவர்களை கல்லறைத் தோட்டத்துக்கு எடுத்துச்சென்று உடலை பூமிக்குள் புதைக்கும் பழக்கம் காலகாலமாக இருந்து வருகிறது. இதற்காக ஊருக்கு வெளியே பல இடங்களில் கல்லறை தோட்டங்களை கிறிஸ்தவ திருச்சபைகள் ஏற்படுத்தி பராமரித்து வருகின்றனர்.


ஆனால் சென்னை போன்ற மக்கள் நெரிசல் அதிகமாக உள்ள இடங்களில் அடக்கம் செய்யப்படும் உடல்களின் எண்ணிக்கை, மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது. எனவே இங்கு கல்லறைத் தோட்டங்களில் இடம் சீக்கிரம் காலியாகிவிடுகிறது.


இதைத் தவிர்ப்பதற்காக அடுக்குக் கல்லறைகள் (ஒரே கல்லறையில் ஒன்றுக்கும் மேற்பட்டோரை புதைக்கும் இடம்) முறை கொண்டு வரப்பட்டது. ஆனாலும் இடம் போதவில்லை.

இதனால் ஒரு கட்டத்தில் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் உடலை புதைப்பதற்கு இடமில்லாமல் போனதால் அது மூடப்பட்டது.


பின்னர் அங்கு பரிசோதனையாக அடுக்குமாடி கல்லறைகள் கட்டப்பட்டன. இவை பூமிக்கு வெளியே அரங்கு அரங்காக எழுப்பப்பட்டு உள்ளன.

கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 450 அடுக்கு மாடி கல்லறை அரங்குகள் கட்டப்பட்டன. அவற்றில் இதுவரை 275 அரங்குகளில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.


அடுக்கு மாடி கல்லறைகள் நிரந்தரமற்றவை. ஏனென்றால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அவற்றில் மீதமிருக்கும் எலும்புகளை எடுத்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். அவை எடுக்கப்பட்ட பிறகு அந்த அரங்குகளில் வேறு உடல்கள் வைக்கப்படும்.


இவ்வாறு எடுக்கப்படும் மீதமுள்ள எலும்புகளை அடக்கம் செய்வதற்கு வசதியாக சுவர்க் கல்லறைகளை (நீச்) அமைக்க சென்னை கல்லறை வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தின் சுவர்கள் இடிக்கப்பட்டு, சுவர்க் கல்லறைகளை அமைக்கும் வசதியோடு கட்டப்பட உள்ளன. இந்த திட்டம் வரும் ஜனவரி மாதம் தொடங்கும் என்று கல்லறை வாரியத்தின் செயலாளர் டாக்டர் எஸ்.போஸ்கோ அலங்கார் ராஜ் தெரிவித்தார்.


இந்த சுவர்க் கல்லறைகள் `2-க்கு ஒன்றரை அடி' என்ற அளவில் சுவர்களில் அமைக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு சுவர்க் கல்லறைக்கும் இடையே அரை அடி இடைவெளி இருக்கும். இவை நிரந்தரமாக அவர்களின் உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டுவிடும். அதன் மேல் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளை அமைத்து ஆண்டாண்டுக்கு நினைவு கூறும் நிகழ்ச்சியை உறவினர்கள் நடத்தலாம்.


இந்த நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, தற்போது `அஸ்தி கல்லறைகள்' என்ற புதிய முறையை கல்லறைத் தோட்ட வாரியம் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. அதாவது, இறந்த கிறிஸ்தவரை எரித்து அவரது அஸ்தியை (சாம்பல்) கொண்டு வந்தால், அதை நிலத்தில் புதைப்பதற்கு இடமளிக்கப்படும்.


அந்த வகையில் `2-க்கு 2 அடி' அளவில் 10 பேரின் அஸ்தி கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட்டுள்ளது. அவை சிறிய அளவில் உள்ளதால் ஏராளமான கல்லறைகளை கீழ்ப்பாக்கம் மற்றும் காசிமேடு கல்லறைத் தோட்டங்களில் அமைக்க முடியும் என்று போஸ்கோ கூறினார்.


இந்த அஸ்தி கல்லறைகளை, ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மற்ற கல்லறைகளுக்கு இடைவெளியில் உள்ள இடத்தில் அமைத்து வருகின்றனர்.

இவை சிறிய அளவில் இருப்பதால் அதிக நிலம் தேவைப்படுவதில்லை. எனவே அஸ்திக் கல்லறை முறையால் அதிக இடநெருக்கடி குறையும். இவற்றின் மீது அதிகபட்சம் 3 அடி உயர சிலுவை அல்லது கல்வெட்டுகளை அமைத்துக் கொள்ளலாம்.


அதுமட்டுமல்லாமல், அஸ்தியை `சுவர்க் கல்லறைகள்' அல்லது சாதாரண கல்லறைகளுக்குள்ளே வைத்து, அவற்றின் மேலே அஸ்தியான நபரின் பெயரை பொறித்து வைக்கவும் வழிவகை உள்ளது.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க  ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம் Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக