புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வன வளம் காக்கும் வளைக்கரங்கள்: "சந்தனக்காட்டு சினேகிதிகளின்' கதை
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதுரை : நாம் வாழும் சுற்றுச்சூழலை நேசிக்க வேண்டும், என யோசிக்க மறந்தவர்களால், அழிக்கப்பட்ட வளங்களை எத்தனை நூற்றாண்டுகளானாலும் மீட்டெடுக்க முடியாது. இதை ஆக்கப்பூர்வமாக உணர்ந்து, இந்த நாட்டின் காட்டு வளத்தை காக்க வனத்திற்குள் புறப்பட்ட ஒரு பெண் படையின் கூட்டு முயற்சி பெரும் வியப்பை அளிக்கிறது. கேரளாவின் பசுமைக் கிரீடம், மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகள். பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளை உள்ளடக்கிய இந்த வனப்பகுதியில் தான், பெரியாறு புலிகள் காப்பகம் அடங்கியுள்ளது. 881 சதுர கி.மீ., பரப்பில் பல்வகை மரங்கள், தாவரங்கள், உயிரினங்கள் என இயற்கையின் அரணாகவும், அருட்கொடையாகவும் இப்பகுதிகள் சாட்சியமளிக்கின்றன.கேரள வனத்துறை, பொதுமக்களின் பங்களிப்புடன், "பெரியாறு பவுண்டேஷன்' மூலம் இந்த வனப்பகுதிகளை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக, உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழுவின் பல நடவடிக்கைகளால், வனப்பகுதிகள் சமூக விரோதிகளிடம் இருந்து காக்கப்படுகின்றன.வனங்கள் அழிப்பில் ஈடுபட்டோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களாலே அந்த வனத்தை பாதுகாக்கும் முயற்சியில் பெரும் வெற்றி பெற்றுள்ளது.
விறகிற்காக சிறு மரங்கள், கன்றுகளை வெட்டி, வனஅழிப்பில் ஈடுபட்டிருந்த தேக்கடியை சுற்றியுள்ள பல கிராமங்களில் உள்ள 101 பெண் உறுப்பினர்களை கொண்டு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு, "வசந்த சேனா!'மீசை வைத்த தைரியசாலிகளே நடுங்கும் அடர்ந்த காட்டிற்குள், பச்சை கலர் சட்டை, மழை கோட், கையில் ஒரு தடி என இந்த பெண்கள் படை, 12 சதுர கி.மீ., பரப்பில் உள்ள சந்தன மரங்களின் பாதுகாவலர்களாக வலம் வருகின்றனர். இவர்களை மீறி இங்கிருந்து ஒரு இலையை கூட யாரும் கிள்ளி எடுத்துச் செல்ல முடியாது.
கூட்டமைப்பின் தலைவி கிரேசி குட்டி, 40, கூறியதாவது:நாங்கள் திருந்தியது மட்டுமல்ல. மற்றவர்களிடமும் இது போல் விறகிற்காக மரக்கன்றுகளை வெட்டக்கூடாது என, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். பகலில் 5 பேர் கொண்ட குழுக்களாக வனத்திற்கு சென்று சந்தனமரங்களை கண்காணிப்போம். சந்தேகத்திற்குரிய நபர்கள் இப்பகுதியை நோட்டமிட்டால், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து, அவர்களை பிடித்து விடுவோம்.
நாங்கள் மரக்கன்றுகளை வெட்டிய காலங்களில் இப்பகுதி வறட்சியாக இருந்தது. இப்போது பயங்கர காடுகளாக இருப்பதை பார்க்கும் போது சந்தோஷம்.
விஜியம்மா, 48, கூறியதாவது: புலிகள் தவிர அனைத்து வகையான விலங்குகளை நாங்கள் பார்த்துள்ளோம். வனப்பகுதியில் விலங்குகள் இறந்து கிடந்தாலும், வனத்துறைக்கு தகவல்களை தெரிவிப்போம். நாங்கள் வனத்திற்குள் வந்த பின், பகல் நேரத்தில், இது வரையிலும், மரங்கள் வெட்டியதாக ஒரு சம்பவம் கூட நடந்தது இல்லை. மரம் வெட்டும் சமூகவிரோதிகளுக்கு எங்களை பார்த்து தான் பயம்,'' என்றார்.
சீனியம்மா, 45, கூறியதாவது:ஆரம்பத்தில் உங்களுக்கு வேறு வேலை இல்லையா என கேலி செய்தவர்கள் உண்டு. ஆனால், இப்போது எங்கள் பணி, வரவேற்பை பெற்றுள்ளது. குழுத்தலைவி கிரேசி குட்டி இப்போது, குமுளி 13வது வார்டு உறுப்பினராகி விட்டார். வனத்திற்குள் செல்ல வீட்டில் தடைகள் இல்லை. நாங்கள் மரங்களை பாதுகாப்பதால், எங்கள் குழந்தைகளுக்கும் மரங்கள், வனஉயிர்கள் மீது பாசம் ஏற்படுகிறது,'' என்றார்.
மொபசிரா, 38, கூறியதாவது:வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் கிடந்தாலும், இவற்றை அப்புறப்படுத்துகிறோம். கேரள வனத்துறை, எங்களை பிற பகுதி காடுகளுக்கும் அழைத்து சென்றது. களக்காடு- முண்டந்துறை, தட்டைக்காடு, இரவிகுளம், சின்னாறு வனப்பகுதிகளை பார்வையிட்டுள்ளோம். இந்த இடங்களை விட பெரியாறு வனப்பகுதி நன்றாக பாதுகாக்கப்படுகிறது என்பது எங்கள் கருத்து.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இவர்களது பணியின் சவால்கள், பயன்கள் இவற்றை மேன்மைப்படுத்தும் வகையில், தேசிய அளவில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக வனத்துறை இது போல், வளைகரங்களால் வனவளத்தை காப்பாற்ற முயற்சிக்கலாமே!
தானத்தை மிஞ்சிய சேவை : உயிர்களுக்கு உதிரம் கொடுப்பது தான் தானங்களில் சிறந்தது. "வசந்த சேனா' பெண்கள், தினமும் காட்டிற்கு செல்வது இல்லை. சுழற்சி முறையில் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தான், ஒரு பெண் காட்டிற்கு செல்கிறார். அந்த நாள் இலவசமாகவே இப்பணியை செய்கின்றனர். மற்ற நாட்களில் இவர்கள் பேப்பர் கப் தயாரித்தல், பிரம்பு சேர், நாற்காலி, ஊஞ்சல்கள் செய்தல், ஓட்டல்களில் சமையல் என பலவித வேலைகள் செய்கின்றனர்.
தினமலர்
விறகிற்காக சிறு மரங்கள், கன்றுகளை வெட்டி, வனஅழிப்பில் ஈடுபட்டிருந்த தேக்கடியை சுற்றியுள்ள பல கிராமங்களில் உள்ள 101 பெண் உறுப்பினர்களை கொண்டு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு, "வசந்த சேனா!'மீசை வைத்த தைரியசாலிகளே நடுங்கும் அடர்ந்த காட்டிற்குள், பச்சை கலர் சட்டை, மழை கோட், கையில் ஒரு தடி என இந்த பெண்கள் படை, 12 சதுர கி.மீ., பரப்பில் உள்ள சந்தன மரங்களின் பாதுகாவலர்களாக வலம் வருகின்றனர். இவர்களை மீறி இங்கிருந்து ஒரு இலையை கூட யாரும் கிள்ளி எடுத்துச் செல்ல முடியாது.
கூட்டமைப்பின் தலைவி கிரேசி குட்டி, 40, கூறியதாவது:நாங்கள் திருந்தியது மட்டுமல்ல. மற்றவர்களிடமும் இது போல் விறகிற்காக மரக்கன்றுகளை வெட்டக்கூடாது என, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். பகலில் 5 பேர் கொண்ட குழுக்களாக வனத்திற்கு சென்று சந்தனமரங்களை கண்காணிப்போம். சந்தேகத்திற்குரிய நபர்கள் இப்பகுதியை நோட்டமிட்டால், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து, அவர்களை பிடித்து விடுவோம்.
நாங்கள் மரக்கன்றுகளை வெட்டிய காலங்களில் இப்பகுதி வறட்சியாக இருந்தது. இப்போது பயங்கர காடுகளாக இருப்பதை பார்க்கும் போது சந்தோஷம்.
விஜியம்மா, 48, கூறியதாவது: புலிகள் தவிர அனைத்து வகையான விலங்குகளை நாங்கள் பார்த்துள்ளோம். வனப்பகுதியில் விலங்குகள் இறந்து கிடந்தாலும், வனத்துறைக்கு தகவல்களை தெரிவிப்போம். நாங்கள் வனத்திற்குள் வந்த பின், பகல் நேரத்தில், இது வரையிலும், மரங்கள் வெட்டியதாக ஒரு சம்பவம் கூட நடந்தது இல்லை. மரம் வெட்டும் சமூகவிரோதிகளுக்கு எங்களை பார்த்து தான் பயம்,'' என்றார்.
சீனியம்மா, 45, கூறியதாவது:ஆரம்பத்தில் உங்களுக்கு வேறு வேலை இல்லையா என கேலி செய்தவர்கள் உண்டு. ஆனால், இப்போது எங்கள் பணி, வரவேற்பை பெற்றுள்ளது. குழுத்தலைவி கிரேசி குட்டி இப்போது, குமுளி 13வது வார்டு உறுப்பினராகி விட்டார். வனத்திற்குள் செல்ல வீட்டில் தடைகள் இல்லை. நாங்கள் மரங்களை பாதுகாப்பதால், எங்கள் குழந்தைகளுக்கும் மரங்கள், வனஉயிர்கள் மீது பாசம் ஏற்படுகிறது,'' என்றார்.
மொபசிரா, 38, கூறியதாவது:வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் கிடந்தாலும், இவற்றை அப்புறப்படுத்துகிறோம். கேரள வனத்துறை, எங்களை பிற பகுதி காடுகளுக்கும் அழைத்து சென்றது. களக்காடு- முண்டந்துறை, தட்டைக்காடு, இரவிகுளம், சின்னாறு வனப்பகுதிகளை பார்வையிட்டுள்ளோம். இந்த இடங்களை விட பெரியாறு வனப்பகுதி நன்றாக பாதுகாக்கப்படுகிறது என்பது எங்கள் கருத்து.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இவர்களது பணியின் சவால்கள், பயன்கள் இவற்றை மேன்மைப்படுத்தும் வகையில், தேசிய அளவில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக வனத்துறை இது போல், வளைகரங்களால் வனவளத்தை காப்பாற்ற முயற்சிக்கலாமே!
தானத்தை மிஞ்சிய சேவை : உயிர்களுக்கு உதிரம் கொடுப்பது தான் தானங்களில் சிறந்தது. "வசந்த சேனா' பெண்கள், தினமும் காட்டிற்கு செல்வது இல்லை. சுழற்சி முறையில் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தான், ஒரு பெண் காட்டிற்கு செல்கிறார். அந்த நாள் இலவசமாகவே இப்பணியை செய்கின்றனர். மற்ற நாட்களில் இவர்கள் பேப்பர் கப் தயாரித்தல், பிரம்பு சேர், நாற்காலி, ஊஞ்சல்கள் செய்தல், ஓட்டல்களில் சமையல் என பலவித வேலைகள் செய்கின்றனர்.
தினமலர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|